Tuesday, November 27, 2007

தமிழக முஸ்லிம் மற்றும் இந்து அமைப்புகளின் தலைவர்களின் உயிருக்கு குறி!!

தவ்ஹீத் ஜமாத்தின் மாநிலத் தலைவர் ஜைனுல் ஆபீதீன் பேட்டி: தமிழகத்தில் தி.மு.க., ஆட்சி பதவி ஏற்கும் போதெல்லாம் சட்டம் ஒழுங்கு பாதிப்பது வாடிக்கையாகி விட்டது. ஜெயலலிதா ஆட்சியில் வன்முறைகள் குறைவு. உதாரணமாக காவல் நிலையம் செல்லவே அ.தி.மு.க., ஆட்சியில் அக்கட்சித் தொண்டர்கள் முதல், தலைவர்கள் வரை தலைமைக்குப் பயந்து போவது இல்லை. ஆனால், தி.மு.க., ஆட்சியில் தி.மு.க., கரை வேட்டி கட்டிய பிரமுகர்கள் காவல் நிலையம் சென்று போலீசை மிரட்டுகின்றனர். போலீஸ் சுதந்திரமாக செயல்பட,தி.மு.க.,வினர் காவல் நிலையம்
நுழைவதை, சட்டம் ஒழுங்கை கையில் எடுப்பதைக் கட்டுப்படுத்த முதல்வர் முன் வரவேண்டும். - நன்றி : தினமலர் 27-11-2007


மு. கருணாநிதி தலைமையில் உள்ள தமிழக அரசு நியாயமாகவும் நேர்மையாகவும் நடந்து வருகிறது – ததஜ-வின் மாநில தலைவர் பிஜெ அவர்களின் புகழ்ஆரம் -ஆகஸ்ட் 16, 2006.


கடந்த சில தினங்களுக்குமுன் ததஜ-வின் அதிகாரபூர்வ இணையதளத்தினை விஜயம் செய்தபோது அதில் துபையிலிருந்த ஒரு முஸ்லிம் சகோதரர் ததஜ மாநில தலைவரிடம் தொலைபேசியில் கேட்ட கேள்விக்கு பதில் என்று சுமார் 4.28 நிமிட ஆடியோ கிளிப் போட்டுள்ளார்கள். அதை டவுன் லோட் செய்து கேட்ட நமக்கு அண்ணன் பிஜெ-யின் சரணகதி சாஸனம் பளிச்சிட்டதை காண முடிந்தது..


இன்று பிஜெ....ததஜ இணையதள கேள்வி பதில் அடியோ கிளிப்-லிருந்து....

கேள்வி.... அதாவது நாம் ஆதரித்த கட்சி தமிழகத்தில் ஆட்சி அமைக்கவில்லை எதிர் கட்சி தான் ஆட்சி அமைத்துள்ளது இந்நிலையில் நமக்கு எதாவது எதிர்பு உண்டா?


பிஜெ பதில் : நமக்கு எதாவது இடைஞ்சல் பண்ணுகிறார்களா? என்று கேட்கின்றீர்களா? அதாவது இந்த ஆட்சி மாற்றம் எற்பட்ட பிறகு தமிழகத்திலுள்ள நடவடிக்கைகளை நாம்பார்த்தோம்ணு சொன்ன நம்மளைவந்து இந்த அரசாங்கம் நம்மை நசுக்கவேண்டுமென்றோ பாரபட்சமாக நடத்துகிறார்களோயென்று நினைப்பதற்க்கு எந்தவித அறிகுறிகளும் தென்படவில்லை இன்னும் சொல்லப்போன நமக்கு கிடைத்திருக்கின்ற தகவர் படி முத்துப்பேட்டை அன்சாரி அவர்கள் நோட்டீஸ் போட்டதற்காக ஒருபொய் வழக்கு போட்டார்கள் அதுகூட பொய்வழக்குயில்ல வழக்குபோடகூடாதுதென்று வழக்குபோட்டார்கள்.

நோட்டீஸ் கொடுத்துநெசந்தா நோட்டீஸ் கொடுத்து கலட்டா பன்னார் என்கிறமாதிரி வழக்குபோட்டார்கள் தவிர ஒரு கொலைகேஸ் ஒன்னும்போடவில்லை அதுகூட நாம் ஆர்பாட்டமெல்லாம் பண்ணிபிறகு தழிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் விசயத்தில் வந்து நேர்மையாக மட்டும் நடந்துகொள்ளுங்கள் என்று அதிகாரிகளுக்கெல்லாம் உத்தரவு பிறப்பிக்கபட்டுள்ளது அது ஏன்னுகேட்ட நாம ஒரு வலிமையா இருக்கோம் அடுத்து நாமவந்து தேர்தல்உறவு தேர்தலோடு போச்சு என்கிறவிஷயத்தில் தெளிவா இருக்கிறோ மறுபடியும் அவங்கள வந்து நாமவந்து பகைச்சுக்கவேண்டாம் என்றுசொல்லி கவர்மென்ட் வந்து ரொம்ப சாப்ட்கார்னராக இருப்பதைதான் நாமவந்து பல சம்பவங்கள பார்க்கிறோம்.....(இதனை தொடர்ந்து மேலப்பாளையம் பள்ளி விசயத்தில் காவல்துறை மற்றும் ஆட்சிதுறை இரண்டும் ததஜ-விற்கு சாதகமாக நடந்ததாகவும் மற்றும் தமுமுக-க்கு வேல்யூ இல்லை அவர்கள் இயக்கவாதிகள் கைது செய்து ரவுடி லிட்டில் சேர்த்தாகவும் அதுபோல் கடையநல்லூர் பள்ளிவிஷயத்தில் ஒன்றும் செய்ய முடியவில்லை தமுமுகவால் என்று செய்திகளை சொல்லுகிறார்
(CLICK HERE TO LISTEN)


4வது நிமிடம் 8 செகன்டிலிருந்து....
நமக்கு எந்த சங்கடமோ இடைஞ்சலோ கிடையாது இன்னுசொல்லபோன நமக்கு வந்து வீட்டில எனக்து போலீஸ் பாதுகாப்பு போட்டுயிருக்காங்க ஒருவாரகாலமா வெளங்குதா? வீட்டுக்குள்ள போகமுடியல அந்தஅளவுக்கு போலிஸ் பாதுகாப்பு இது எதுக்குசொல்றன்கேட்ட அந்தஅளவுக்கு நம்மவிசயத்தில கூடுதல்கவன செலுத்துறாங்க எந்தவொறு அடக்குமுறையு கிடையாது நேர்மையா கரெக்டா நடக்கறாங்க.... (CLICK HERE TO LISTEN) இப்படி முடிக்கின்றார் அண்ணன் பிஜெ அவர்கள்


அன்று பிஜெ....

http://www.onlinepj.net/ என்ற இணையதளத்தில் தேர்தல் முடிவுகள் வெளிவந்த பிறகு 'தேர்தல் முடிவுகளும் ததஜவின் நிலைபாடும்' என்ற தலைப்பில் நான்கு வீடியோ கிளிப்ஸ் போட்டுயிருந்தார்கள் அதில் 2வது கிளிப்ஸ் 10:40வது செகன்டிலிருந்து...

என்ன தயக்கோம் ஏம்மா வந்துருச்சே.. கருணாநிதி ஏற்கனவே போட்டு மிதிமிதின்னு மிதிச்சாரே உள்ளபுடிச்சுபோட்டாரே பொய்வழக்கெல்லாம் போட்டாரே இரும்புகரம் கொண்டு நசுக்குவேன்னு சொன்னரே ஒவ்வொரு டிசம்பர் ஆறுலேயும் அம்பது, நாப்பதுநாயிரம் பேர புடிச்சு புடிச்சு உள்ள போட்டரே அந்த ஆளுவந்துடரே... வரடடுமே அட..இவங்தேன் பாதுகாவலர்களா? அவரு புடிச்சுபோட்டு என்னத்த பணனிபுட்டாருன்னு கேட்டேன் ........(திடிரென அவேசமாக) கருணாநிதி பழைய கருணாநிதியா வந்து எங்களுவள போட்டு மிதிச்சு உள்ளபோட்டு தள்ளி பொய்வழக்கு போட்டு உனக்கு என்னென்ன செய்ய முடியுமோ செய்.....

அதனால இந்த உருட்டல் மெரட்டலுக்கெல்லாம் பயந்து நாங்கள் இறங்க மாட்டோம்.....எவனுக்கும் பயபடமாட்டோம் எங்களோட பிரச்சாரத்துக்கு நீ நினைக்கலாம் பிரச்சாரத்துக்கு இப்படி முட்டுகட்டைபோட்டு தடுத்துடலாம் பள்ளிவாசலுக்கு வரவிடமா முடக்கிலாம்னு.....(திடிரென அவேசமாக) முடியுமா உன்னலா அடக்கிருவியா பாரு பாப்போம் என்று நாங்க சேலஞ்சு நெஞ்சைநிமிர்த்தி சொல்லகூடியவர்கள் நாங்கள்......இதுனால யாருக்கும உருத்தலோ..(வாயை ஒரு மாதிரி ஆக்கி கொண்டு ...ச்சுசோ...ஹே....ஹே.. என்று ஒரு மாதிரி குரல் எழுப்புகின்றார்) அவனெல்லாம் ஜீஜீபி...(திடிரென அவேசமாக) டேய்... அல்லாஹ்வே நம்பி நிப்போ வா .......வாடா டேய்..வா..எவன வேண்டாலும் கூட்டிட்டு வா..(திடிரென அவேசமாக) இந்த மிரட்டலெல்லா அதாவது ரெய்டா இருந்தாலு சரி ஜெயிலா இருந்தாலும் சரி காப்பா இருந்தாலும் சரி இதுக்கு பயப்படுற ஆளு... நீ பயப்படுவே...காப்பையும் ஆப்பையும் எதிர்கொள்ள தயாராக இருக்கிறோம்..


தயவுசெய்து நம்புங்கள் மேற்கண்ட வசனங்கள் அனைத்தும் அண்ணன் பிஜெ-யின் அவேசமான வசனங்கள்தான் அவர் வாயிலிருந்து வந்தவைதான் (CLICK HERE TO SEE THE VIDEO)

அடுத்து குடந்தை குலுங்கிய?? பேரணியில் பேசும்போது...
லூசுப்பய கருனாநிதி...

உங்களுக்கு எட ஒதுக்கீடு தருகிறோம் ..கருனாநிதி சொன்னானா??? தேர்தல் அறிக்கையில சொன்னாரா? ...காங்கிரஸ் கட்சி சொன்னதா?? பாட்டாளி மக்கள் கட்சி சொன்னதா??? (ரசிகர் மன்றத்தினர் ..ஆமாம்...ஆமாம்...) அதையிலாம் நீ நம்புனியா ??? வாக்களிச்சில்ல ...நம்புனம்ல ...இப்ப என்ன சொல்ரான் கருனாநிதி...லூஸ் ...லூசு மாதிரி பேசுகிறான்.. (CLICK HERE TO SEE THE VIDEO)
த.த.ஜ தொண்டர்களுக்கும் மக்களின் சிந்தனைக்கும் :
இப்ப சொல்லுங்கள் மக்களே ...யார் லூசு? யார் மனநலம் குழம்பியவன் போல் பேசுவது?
.
தனக்கு ஆதரவாக இருந்தால் தான் செய்யும் அநியாயங்களை (பள்ளியை திருடுவது, பள்ளிக்குள் தொழவிடாமல் குறுக்கே புகுந்து தடுப்பது, மாற்று மத பென்களை இஸ்லாத்துக்கு கொண்டு வருகின்றேன் என்று கூறிற விபச்சாரம் செய்வது, அக்கிரமமாக கொலை செய்வது) கண்டு கொள்ளாமல் இருந்தால் நல்லவன் தன்னை எதிர்த்து தனது தவறுகளை சுட்டிக்காட்டினாலோ கெட்டவன்!! இது தான் பி.ஜே என்ற அயோக்கியனின் உண்மை முகம்.
தமிழகத்தில் கருனாநிதி ஆட்சி வரும்போதெல்லாம் சட்டம் ஒழுங்கு கெட்டதற்கு யார் காரணம்? இதே பி.ஜே தான்!!
.
ராஜகோபாலன் கொலையில் இருந்து, கோவை குண்டு வெடிப்பு, RSS அலுவலக குண்டு வெடிப்பு என் கலைஞர் ஆடசிக் காலத்தில் சட்ட ஒழுங்கை கெடுத்தது யார்? ஆலிம் ஜார்ஜ் முதல் K.K நகர் இமாம் வழைர கொன்றது யார்? தேவர் சிலைக்கு செருப்பு மாலை அணிவித்து ஜாதி கலவரத்தை தூன்டியது யார்?
.
இவன் பேச்சை கேட்டு குற்றம் செய்த இளைஞர்கள் யாவரும் இன்று இவனை விட்டு விலகி விட்தாலும் தனது கைகளுக்கு காப்பு நெருங்குவதாலும் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டதாகவும் அம்மா ஜெயலலிதாவின் ஆடசிக் காலத்தில் சட்டம் ஒழுங்கு பாதுகாக்க பட்டதாகவும் புலம்புகிறார் இந்த அரசியல் அநாதை!!
.
தானும் நன்றி அறிவிப்பு மாநாடு நடத்துவதாகவும் அதற்கு முதல்வரும் அவரின் மகள் கனிமொழியும் வரவேண்டும் என பலர் மூலமாக தூது அனுப்பியும் இவரைப்பற்றி கணிமொழி அவர்களுக்கு தனி விளக்கம் அளிக்கப்பட்டிருந்தமையாலும் இவரின் கிரிமினல் வேலைகளைப்பற்றியும் இவர் ஒரு அரசியல் அநாதை என்பதைப் பற்றியும் தமிழ் முஸ்லிம் மக்கள் தற்சமயம் இவர் பக்கம் இல்லை என்பதை தெளிவாக அறிந்திருந்ததாலும் இவரின் கெஞ்சல்க்ள புறக்கனிக்கப்பட்டு அவமானப்படுத்தப்பட்டார்.
.
வலியப் போய் காலில் விழுந்தும் செருப்படி கொடுத்து விரட்டி விட்டார்களே என்ற ஆதாங்கத்தில் மீண்டும் அம்மாவின் பாவாடையை தூக்கிபிடித்து மோடியின் ஆதரவாளர்களோடு சேர்ந்து தமிழக அரசுக்க கலங்கத்தை ஏற்படுத்தி தமிழகத்தில் சட்ட ஒழுங்கை சீரழிக்கும் முயற்சியல் இரங்கி உள்ளார் கிரிமினல் பி.ஜே.
.
தமிழக அரசு உடனடியாக இவரை முன்னேச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் இல்லையென்றால் தமிழகத்தில் தி.மு.க. வின் அரசியல் எதிரிகளோடு சேர்ந்து தமிழகத்தில் ஒரு மத மோதலை ஏற்ப்படுத்த இவர் முயலலாம்.
.
இந்து அமைப்பகளுக்கு , தமிழகத்தில் இந்து முஸ்லிம் கலவரத்தை உண்டு பண்னும் நோக்கில் விரைவில் உங்கள் அமைப்புகளின் தலைவர்கள் யாராவது கொல்லப்படலாம் நொலை திசை திருப்பப் படலாம் கவணம். அப்படி யாராவது கொல்லப்பட்டால் அதற்கு மூல காரணம் பி.ஜே தான். மதுரை ராஜ கோபாலன் தமுதற்கொண்டு பல இந்து அமைப்புகளின் தலைவர்கள் கொல்லப்பட்டதன் பிண்ணணியில் பி.ஜே உள்ளார் என்பது தமிழக உளவுத்துறைக்கு மிக அறிந்த விசயம்.