Monday, September 17, 2007

ஹரிஹரனின் (ஹோமோ) அழுகிய நாற்றக்கதை

வெட்கம் கெட்டவன் தமிழனா? வந்தேறி பார்ப்பானா?

முன் குறிப்பு: இந்த "ஹோமோ சொறி கஞ்சி காய்ச்சல்" பதிவு எந்த மத/நம்பிக்கை/பண்பாடு/கலாச்சாரத்திற்கு எதிரானது அல்ல. அல்லது அவற்றை விமர்சிப்பதல்ல நோக்கம். தங்களின் சுயநலனுக்காக அநாவசியமாக இஸ்லாத்தையும், இஸ்லாமிய நம்பிக்கை/கலாச்சார/பண்பாடு/சட்டதிட்டங்களை வம்புக்கிழுத்து அவதூறு பரப்பும் இந்தியாவிற்கு சாபமாக கைபர் போலன் கணவாய் வழியாக பிழைப்பிற்காக வந்து வாய்த்த பார்ப்பன வந்தேறிகளுக்கான எதிர்வினையே இப்பதிவு. இஸ்லாமிய கொள்கை/சட்டதிட்டங்களுக்கு எதிராக காழ்ப்புணர்வற்று முறையான வழியில் எழுப்பப்படும் சந்தேகங்களுக்கு விளக்கமளிக்கவும் அது சார்ந்து விவாதிக்கவும் எப்பொழுதும் ஒரு இஸ்லாமியன் என்ற வகையில் நாம் தயாராகவே உள்ளோம். ஆனால், அதே நேரம் முட்டாள்தனமாக இஸ்லாத்தினை வம்புக்கிழுத்து அநாவசிய வார்த்தைப் பிரயோகங்கள் மூலம் அவதூறு பரப்ப முயன்றால், அதனை பார்த்து விட்டு வெறுமனே இருக்க இயலாது!.
***********************************************


கிராமப்புறங்களில் "இரு காது இல்லாதவள் ஒரு காது இல்லாதவளைப் பார்த்து ஏளனம் செய்தாளாம்" என்றொரு பழமொழியை கேட்டிருப்பீர்கள். ஆனால், இங்கு விஷயம் "இரண்டு காதும் இல்லாதவள் இரண்டு காதுமே உள்ளவளைப் பார்த்து ஏளனம் செய்த" கதையாகும்.

விஷயம் வேறு ஒன்றும் இல்லை. நமது வெட்கம், மானம், ரோசம் இல்லாத கைபர் போலன் கணவாய் வழி வந்தேறிய பார்ப்பன கூட்டத்தைச் சேர்ந்த ஹரிஹரன் எனும் பாப்பு பதிவர் ஒருவர் அந்த வந்தேறிக் கூட்டத்தை மேம்படுத்திக் காட்ட வேண்டும் என்பதற்காகவும், பகுத்தறிவு பெரியவர் பெரியார் மற்றும் திராவிட தலைவர்களை தாக்க வேண்டும் என்பதற்காகவும் இஸ்லாத்தின் மீது ஏறி சவாரி செய்ய முயன்றுள்ளார். வந்தேறிப் பன்னாடைகளுக்கு திராவிட பெத்தடின்கள் காலம்காலமாக நன்றாக ஆப்படிக்கின்றனர் எனில் நல்ல சூடு, சுரணை உள்ள ஆண்மகன்களாக இருப்பின் அதே ரீதியில் அவர்களை ஆப்படிக்க முயல வேண்டியது தானே. அதற்காக இடையில் ஏன் இஸ்லாத்தை இழுக்க வேண்டும்?.

ஏனென்றால் காரணம் ஒன்று தான். வந்தேறி பன்னாடைகளின் கேடுகெட்ட வர்ணபாகுபாட்டுக்கு சாவு மணியடித்து, அவர்களின் ஆட்சிக் கனவை தவிடுபொடியாக்கும் கொள்கை இஸ்லாம் ஒன்று தான். இந்தியாவை விட்டு இஸ்லாத்தை துரத்தி விட்டால், அதன் பின்னர் இந்தப் பன்னாடைகளுக்கு இஸ்லாம் இந்தியாவிற்கு வருவதற்கு முன்பு பெண்களை மார்பை மறைக்காமலும், ஆண்களை எதிரிலேயே தலை நிமிர்ந்து நடக்க விடாமலும் இந்திய மண்ணின் உடமைகளை அடக்கியாண்டது போன்று ஆண்டு விட முடியும் என்ற பகல் கனவு தான் இந்த பன்னாடைகளை தொடர்ந்து ஏதாவது ஒரு வகையில் சந்தர்ப்பம் கிடைக்கும் பொழுதெல்லாம் இஸ்லாத்தினை வம்புக்கிழுக்க வைக்கின்றது.

"பாம்பையும் பாப்பானையும் கண்டால் பாப்பானை முதலில் அடி" என தமிழுக்கே புதிய புதுமொழியை வகுத்தளித்த திராவிட பகுத்தறிவுகளின் தந்தை பெரியார் "தமிழினத்திற்கு இஸ்லாமே சிறந்தது" எனக் கூறிவிட்டாராம். தமிழகத்தில் வந்தேறி பார்ப்பனீயத்திற்கு சாவு மணியடித்த இஸ்லாத்தையும், பார்ப்பன பன்னாடைகளுக்கு சாவு மணியடித்த பெரியாரிசத்தையும் இப்புள்ளியில் ஒன்றிணைத்து எது என்பதைக் குறித்து சிந்தித்து அதற்குத் தீர்வு காண வக்கத்த இந்த சூடு சுரணையற்ற பன்னாடைக் கூட்டம் தங்களை தமிழர்களாகவும், தமிழ் பாரம்பரியத்தை காப்பவர்களாகவும் காட்டி இஸ்லாமியர்களை தமிழர்களிடமிருந்து பிரிக்க சூழ்ச்சி செய்கின்றது.

அதற்காக இந்த ஹரிஹரர் தேர்ந்தெடுத்த தலைப்பு தான் "திருமண முறை"! தமிழர்கள் அக்கா மகளை மணக்கின்றனராம். ஆனால் இஸ்லாமியர்கள் அதற்கு எதிராக தமிழர்கள் உடன்பிறந்த தங்கையாக கருதும் சிற்றன்னை மகளை மணம் புரிகின்றனராம். இது பகுத்தறிவுக்கு எதிரானதாம். என்னே பகுத்தறிவு! அறிவைக் குறித்து அதுவும் பகுத்தறிவைக் குறித்து பேச ஒரு தராதரம் வேண்டாம்? அது இந்த வந்தேறி பன்னாடைகளுக்கு இருக்கின்றதா என்ன?

அதனையும் தான் பார்ப்போமே!

முதலில் திருவாளர் வந்தேறி ஹரிஹரன் வைக்கும் சில வாதங்களை பார்த்தபின் பன்னாடைகளின் பகுத்தறிவின் லட்சணத்தைக் குறித்து காண்போம்.


// தமிழர்கள் குடும்பங்களிடையே நிலவி வரும் மிக முக்கியமான , தொன்மையான பாரம்பரியம் என்பது வீட்டில் உடன் பிறந்த சகோதரி இல்லாது சகோதரர்கள் மட்டுமே உள்ள தமிழர் குடும்பங்களில் சிற்றன்னை/சித்தி மகளை தங்கள் சொந்ததாய் வயிற்றில் பிறந்த உடன் பிறந்த சகோதரியாகக் கருதுவது.//


கருதுவது தானே. கருதியவுடன் அவ்வாறு ஆகி விடுமா? அவ்வாறெனில், அவ்வாறு கருதும் சிற்றன்னை மகளின் தந்தையை தனது தந்தை என்றும் ஏற்றுக் கொள்ள வேண்டும். மட்டுமல்ல தனக்கு உரிமையான தன் தந்தையின் சொத்தில் பங்கு கொடுக்க வேண்டும். ஆனால், பாகப்பிரிவினையில் தந்தையின் மூலம் கிடைத்த சொத்தில் சிற்றன்னை மகளையும் சகோதரியாகக் கருதி எந்தப் பார்ப்பனப்பன்னாடையும் சொத்து ஒதுக்கீடு செய்ததாக நான் அறியவில்லை. காரணம், சிற்றன்னை மகளை சகோதரியாக கருதி வந்தாலும் உண்மையான சகோதரி அல்ல என்று இந்த பன்னாடைகள் தெளிவாகவே வெளிப்படுத்தி வருகின்றனர்.

வெறுமனே "கருதுவது" எனக் கூறி செல்வது கவைக்குதவாது. அதனை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும். என்ன வந்தேறி பாப்புக்கள் அதனை அப்படியே நடைமுறைப்படுத்த தயாரா? சிற்றன்னை மகளின் தந்தையை தனது தந்தை தான் எனக் கூறிவிட்டு அப்புறம் தூக்கிக் கொண்டு வரட்டும் மடப்பாப்புக்கள்!

ஒருவேளை இந்த மானம் கெட்ட பாப்புக்கள் அப்படியே சிற்றன்னையின் கணவனை தனது சொந்த தந்தை என்று உறுதிக் கூறி அதனை நடைமுறைப்படுத்துகின்றது என்றே வைத்துக் கொள்வோம், இங்கு மேட்டர் உடன்பிறந்த சகோதரி இல்லாத குடும்பங்களில் தானே சிற்றன்னை மகளை சொந்த சகோதரியாக கருதுகின்றனர். உடன்பிறந்த சகோதரிகள் உள்ள குடும்பங்களில் சிற்றன்னை மகளை அவ்வாறு சொந்த சகோதரியாக கருதுகின்றனரா? இல்லை அதனை இந்த வெட்கம்கெட்ட பன்னாடைகள் போன்று நடைமுறைப்படுத்தத்தான் முடியுமா? என்ன ஒரு விவரம் அய்யா இந்த பன்னாடைகளுக்கு!

// தமிழ்நாட்டின் பார்ப்பனர்கள் தமிழர் திருமணப் பாரம்பரியத்தை இன்றைக்கும் நிதர்சன வாழ்வில் கடைபிடிப்பவர்கள்.//


இவ்வாறு தங்களை தமிழர் பண்பாட்டை பேணுபவர்கள் போன்று காட்ட முயலும் பன்னாடைகள் கூறும் திருமணப் பாரம்பரியம் எது தெரியுமோ? உடன்பிறந்த தமக்கை மகளை சொந்த தாய்மாமன் திருமணம் புரிதலாகும். ஆனால் தமிழர்கள் மாமன் மகளையும் திருமணம் புரியும் வழக்கம் உடையவர்கள். ஏனோ இந்தப்பன்னாடை அதனை மட்டும் விளக்காமல் விட்டு விட்டு தங்களுக்குத் தேவையான இதனை மட்டும் எடுத்துக் கொண்டு விட்டது. இப்பொழுது இந்த அரை பகுத்தறிவுப் பன்னாடையின் கருத்தில் உள்ள விளக்கெண்ணைத்தனத்தையும் அதில் உள்ள அறியாமையையும் காண்போம்.

அக்கா மகளை திருமணம் செய்தவருக்கு பிறந்த மகனுக்கு அவரின் அக்கா மகள் அத்தை மகள் உறவு வருகிறது. அதாவது அப்பா கட்டிய பெண் மற்றும் அவரின் உடன்பிறந்த பெண்கள் மகனுக்கும் கட்டும் உறவு முறை. இதனை நடைமுறைப்படுத்தினால் அம்மாவை/சிற்றன்னையை/பெரியம்மையை ஒரு மகன் மணக்க முறை வரும். என்ன அரைவேக்காடு பன்னாடைகள் தயாரா?

சிற்றன்னையின் மகள் – அதாவது வேறொரு தந்தைக்குப் பிறந்த பெண் - சொந்த சகோதரி என்றால், உடன்பிறந்த சகோதரியின் மகள், சகோதரனுக்கும் – அதாவது ஒரே தந்தைக்குப் பிறந்த சகோதரியின் மகள் - மகள் ஸ்தானத்தில் உள்ளவள் அல்லவா? மகளை எப்படி மணமுடிக்கலாம் ?

சகோதரியின் மகளை சகோதரன் மணப்பது சரியென்றால், சகோதரனின் மகனை சகோதரி மணப்பதும் சரியாகத்தானே இருக்க வேண்டும்? ஏன் அவ்வாறுச் செய்வதில்லை என்பதை காழ்ப்புணர்வுடன் அரைவேக்காடு பகுத்தறிவு பார்ப்பனீயம் பேசும் பன்னாடைகள் விளக்கட்டும்!

அவ்வளவு ஏன்? இராமன்-சீதை உறவு முறையை கம்ப இராமாயணத்தின்படி நோக்கினால், ஒருவகையில் சீதை ராமனுக்குச் சகோதரி உறவுமுறை வருகிறது. இதற்கு அரைப்பகுத்தறிவு பன்னாடை என்ன பதில் சொல்லப்போகிறது?


//பகுத்தறிவுப் பகலவர்ர்ர்ர் ஈவெரா & கோ பார்ப்பனரை வந்தேறி என்பார்கள்.//


ஈவெரா & கோ என்ன சொல்வது? நான் சொல்கிறேன். பாப்பன பன்னாடைகள் வந்தேறிகள் தான். இதனை நான் நடைமுறை படியும், வரலாற்றுரீதியாவும் விளக்கவும் நிரூபிக்கவும் தயார். இல்லை என நிரூபிக்க பார்ப்பன பன்னாடைகளுக்கு வக்கிருக்கின்றதா?

அவ்வளவு போவானேன். புழுத்துபோன பார்ப்பனீயத்துக்கு காவடி தூக்கும் ஹரிஹரரின் அந்த பதிவிலேயே அதற்கு ஆதாரம் உள்ளதே. என்ன என்றா கேட்கின்றீர்கள்? பாருங்கள்.



1. // தமிழ்நாட்டின் பார்ப்பனர்கள் தமிழர் திருமணப் பாரம்பரியத்தை இன்றைக்கும் நிதர்சன வாழ்வில் கடைபிடிப்பவர்கள்.//

2. //வெட்கம் என்பது தமிழர்க்கு இருப்பதாகத் தெரியவில்லை.//


மேற்கண்ட இரு வரிகளிலும் தெளிவாக பார்ப்பனர்கள் தமிழர்கள் அல்ல என்பதை பார்ப்பனர் ஹரிஹரன் ஒத்துக் கொண்டுள்ளார். இப்பொழுது கூறட்டும் - தமிழக பார்ப்பனர் யார்? எங்கிருந்து தமிழகத்திற்கு வந்தேறினர் என்பதை.


//வெட்கம் என்பது தமிழர்க்கு இருப்பதாகத் தெரியவில்லை.//

இந்த வார்த்தையை தமிழக வந்தேறி பார்ப்பன ஹரிஹரன் நன்றாக உணர்ந்து தான் கூறுகின்றாரா என்பது தெரியவில்லை. வெட்கத்தைக் குறித்தும் பகுத்தறிவைக் குறித்தும் பேச பார்ப்பனர்களுக்கு என்ன தகுதி இருக்கின்றது என்றும் விளங்கவில்லை.

வந்தேறி பார்ப்பனர்களின் வெட்கம்கெட்ட பகுத்தறிவுக்கு வேறு எங்கும் தேடி செல்ல வேண்டிய அவசியமில்லை. அவ்வாறு ஒரு வெட்கம் கெட்ட பதிவிட்ட ஹரிஹரரின் பெயரிலேயே அந்த வெட்கம்கெட்ட பகுத்தறிவு பல்லிளிக்கின்றதே.

உண்மையிலேயே ஹரிஹரன் பகுத்தறிவு சிங்கம் தான் எனில், முதலில் என்ன செய்திருக்க வேண்டும்?. தனக்கு சூட்டப்பட்ட ஹரிஹரன் என்ற பெயரை மாற்ற வேண்டியதல்லவா இந்த பார்ப்பன அரை பகுத்தறிவு சிங்கம் செய்திருக்க வேண்டிய முதல் காரியம்.

ஹரிஹரன் என்ற பெயர் எவ்வாறு தோன்றியது?

ஹரிஹரன் என்பது யாரைக் குறிக்கிறது?

ஹரிஹர புத்திரரான ஐயப்பரின் தோற்றம் – பிறப்பில் இதற்கான அனைத்து சூட்சும பதில்களும் அடங்கியுள்ளன. அந்த வெட்கம்/மானம்/சூடு/சொரணையற்ற பார்ப்பனர்கள் கூறும் ஹரிஹர நாமத்தோற்றமான ஐயப்ப பிறப்பு ரகசியத்தை இங்கு எழுதி என் வலைப்பூவை நாற்றமடிக்க வைக்க விரும்பவில்லை.

மச்சானும்(ஹரனும்) மச்சினனும்(ஹரியும்) இணைந்த(ஹோமோ) அழுகிய நாற்றக்கதையை கூறும் ஹரிஹர நாமத்தை சூடிக் கொண்டு எவ்வித வெட்கம், மானம், சூடு, சொரணை இன்றி பகுத்தறி பேச வந்திருக்கிறது இந்த வந்தேறி. தூ வெட்கமாக இல்லை!

இப்பொழுது கூறட்டும் இந்த வந்தேறி, யாருக்கு வெட்கம் இல்லை என்று. வெட்கமில்லாதது தமிழனுக்கா? வந்தேறி பார்ப்பானுக்கா?

இஸ்லாமியனுக்கு எதையும் நேரடியாக பேசியே பழக்கம். வந்தேறி பார்ப்பன பன்னாடைகளைப் போன்று முதுகில் குத்துவதோ, வார்த்தைகளில் விஷம் தோய்த்து இடையில் செருகுவதோ பழக்கமன்று. எனவே தான் வந்தேறி பார்ப்பான் ஹரிஹரன் விடுத்த விஷம் தோய்ந்த வஞ்சனை வரிகளுக்கு இந்த நேரடி எதிர்வினை.


//சிற்றன்னை மகளை /தங்கை உறவை தாரமாக்கிக் கொள்ளும் அன்பில்லா அந்நியர் கலாச்சாரமான இசுலாமிய மரபு தமிழினத்துக்கு உகந்தது என்று பகுத்தறிவு வெங்காயம் ஈவெரா சிபாரிசு செய்கிறார்!//


எதையோ கூற வந்த வந்தேறி பார்ப்பான் ஹரிஹரன் இடையில் செருகியிருக்கும் வார்த்தையை கவனியுங்கள். அன்பில்லா அன்னியர் கலாச்சாரமான இஸ்லாமாம். ஆம். இஸ்லாம் அன்பில்லா மார்க்கம் தான் – மனிதர்களை மிருகங்களை விட கேவலமாக கருதும் மனுதர்ம கொள்கைக்கும், ஒரு இடத்தில் நிற்கக் கூட சுதந்திரம் இன்றி பஞ்சப்பரதேசிகளாக இந்தியாவில் அடைக்கலம் தேடி கைபர் போலன் கணவாய் வழியாக வந்தேறி அந்த மனுவின் சட்டங்களை இந்நாட்டின் மைந்தர்களின் மீது நடைமுறைப்படுத்தத் துடிக்கும் வந்தேறி பார்ப்பன கூட்டமான இரத்தவெறிப்பிடித்த சங்க் கூட்டத்திற்கும் சிறிதும் கருணை காட்டா மார்க்கம் தான் இஸ்லாம். இதில் இஸ்லாமியர்களுக்கு மிக்க பெருமிதமே!.

மாங்கல்யம் தந்துனானே என்ற பார்ப்பன மந்திரம்பாடி ஒருவனின் மனைவியை சூரியனுக்கும் சந்திரனுக்கும் திருமணத்தின்போது கூட்டிக் கொடுக்கும் பார்ப்புகளுக்கு எவ்விதத்திலும் இஸ்லாத்தைக் குறைசொல்ல தகுதியில்லை! தமிழர் பண்பாடு கலாச்சாரம் என்றெல்லாம் சொல்லி சந்தர்ப்பவாத உறவாடி மானமுள்ள தமிழர்களையும் முஸ்லிம்களையும் சிண்டு முடியும் சதியை ஹரிஹரன் போன்ற அரைகுறை பார்ப்புகள் இனியாவது நிறுத்திக் கொள்ளட்டும்!


//சாமானிய/சாம்பார் தமிழர்களால் வேறென்ன செய்யமுடியும்! //


சாமானிய/சாம்பார் தமிழனால் வேறென்ன செய்ய முடியும் என்பதை வந்தேறி பார்ப்பன பன்னாடைகள் இந்த பதிவிலிருந்து விளங்கி இருப்பார்கள் என நினைக்கின்றேன். எனவே இனி மேலாவது குட்டையை குழப்பி மீன் பிடிக்க வரும் முன் பார்ப்புக்கள் எடுத்திருக்கும் தலைப்பில் எங்காவது ஓட்டை உள்ளதா என்பதை ஒருமுறைக்கு பலமுறை யோசித்துக் கொள்ளட்டும். இல்லையேல் இது போன்று வெட்கம், மானம் காற்றில் பறந்து நடுத்தெருவில் தேமே என்று நிற்க வேண்டியது தான்.

இறுதியாக கூறவிட்ட ஒரு விஷயம்: நல்ல முறையில் நேரடியாக விவாதம் செய்ய வந்தேறிகளுக்கு வக்கிருக்கின்றது எனில், சிற்றன்னை மகளை திருமணம் புரிதல் நடைமுறைக்கும், பகுத்தறிவுக்கும் ஒப்பானதா எனவும் சகோதரி மகளை திருமணம் புரிதல் சிறந்ததா? எனவும் தலைப்பிட்டு விவாதிப்போம். அப்படியே மனிதர்களை நால்வர்ணமாக பிரித்திருக்கும் மனுதர்மம் சரியானதா என்பதைக் குறித்தும் விவாதிப்போம். கூடுதலாக "ஒன்றே குலம்; ஒருவனே தேவன்" என்ற தமிழர் பண்பாட்டை பேணுவது முஸ்லிம்களா? பார்ப்பனர்களா? என்ற தலைப்பிலும் விவாதிக்கலாம். என்ன தயாரா வந்தேறி பார்ப்பனர்களே!

at 2:34 PM

பதிவர்: இறை நேசன்

5 அர்ச்சனைகள்:
முஸ்லிம் said...

//மச்சானும்(ஹரனும்) மச்சினனும்(ஹரியும்) இணைந்த(ஹோமோ) அழுகிய நாற்றக்கதையை கூறும் ஹரிஹர நாமத்தை சூடிக் கொண்டு எவ்வித வெட்கம், மானம், சூடு, சொரணை இன்றி பகுத்தறி பேச வந்திருக்கிறது இந்த வந்தேறி. தூ வெட்கமாக இல்லை!//

ஹரி, ஹரன் விளக்கம் தெரிந்து கொண்டேன் நன்றி இறைநேசன்.

9/16/2007 3:42 PM
நேசமுடன் இஸ்லாம் said...

//"மாதரமுபைத்ய கஸாரமுபைதி, புத்ரார்தீத

சகாமார்த்தி நாபத்திரலோகா நாஸ்தீத,

ஸர்வம்பரவோ விந்துஹஃ, தஸ்மாத் புத்ரார்த்தம்

மாதரம், ஸீரஞ்சதி, ரோஹதி." //

புத்திர பாக்கியம் வேண்டி யார் யாருடன் வேண்டுமானாலும் கூடலாம் என்பதைத்தான் மணுஸ்மிருதியில் உள்ள இந்த சுலோகம் கூறுகின்றது.

அதாவது தாய் மகனுடனும், தந்தை மகளுடனும், மகன் தாயுடனும்,மகள் தந்தையுடனும்,சகோதரன் சகோதரியுடனும் புத்திர நிமித்தம் உடலுரவு கொள்ளலாம் என்பதையே மேற்கூறிய பார்ப்பனர்கள் பின்பற்றும் மணுஸ்மிருதி கூறுகின்றது. இதைத்தான் இந்தியாவின் சட்டமாக்கனுமாம் பார்ப்பன ஹிந்து தீவிரவாதிகள் கூறுகின்றார்கள். ஆமாம் இதை இந்திய சட்டமாக்கினால் தற்போது தெறியாமல் செய்வதை தங்கள் வீட்டுக்குள் செய்வதை சட்டப்படி ரோட்டில் செய்யலாம் அல்லவா?

வேத வியாசர் எனும் பார்ப்பனர்களால் போற்றப்படும் மாமுனிவர் யாருடன் கூடி குழந்தை பெற்றார் தெறியுமா? விதவையாயிருந்த தனது சொந்த மகளுடன் புத்திர பாக்கியமாயிட்டு கூடி குழந்தை பெற்றார்.

இஸ்லாமியர்களின் முறையான சமூக அங்கீகரம் பெற்ற உரவு முறையை கொச்சையாக விமர்சிக்கும் ஹோமோ செக்சில் பிறந்த ஹரிஹரன் போற்றோருக்கு மிருகங்கள் கூட அங்கீகரிக்காத தகாத புணர்ச்சியில் ஈடுபடும் தங்கள் வர்க்கத்தின் குறைபாடுகளை பேச முன்வராதது ஏனோ?


வேண்டுமானால் நாம் வேதவியாசர் போன்று ஒவ்வொரு ஆதாரமாக எடுத்து இணையத்தில் வைப்போம் அப்போது தெறியும் முறையற்ற புணர்ச்சியின் மூலம் வாரிசுகளை உண்டாக்குவது யார் என்று!!.

9/16/2007 4:24 PM

நன்றி : இறைநேசன்

1 comment:

முகவைத்தமிழன் said...

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

இறைநேசனுக்கு வாழ்த்துக்கள்.