Friday, August 24, 2007

ஏகத்துவ எழுச்சி மாநாடு - ஐக்கிய தவ்ஹீத் ஜமாத் (ITJ)

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்


இன்ஷாஅல்லாஹ் ,

ஏகத்துவ எழுச்சி மாநாடு


அன்புடையீர், அஸ்ஸலாமுஅலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வ பரகாத்தஹு

நாள்: 26/08/2007 ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணி

இடம் : மஞ்சை நகர் மைதானம், கடலூர்.


தலைமை: மவ்லவி. ராஜ்முஹம்மது மன்பஈ

முன்னிலை: மவ்லவி. தவ்லத்முஹம்மது

சிறப்புரை :

ஆலிமா. சல்சஃபீன்

(தலைப்பு : ஈமானை அசைக்காத இம்மை வாழ்வு)

மவ்லவி. முஃப்தி உமர் ¬ரீஃப்

(தலைப்பு: நரகில் தள்ளும் தனி மனித துதி)

மவ்லவி. அப்துல் காதிர் மதனி

(தலைப்பு : வணக்கம் என்ற போர்வையில் வழிகேடுகள்)

கோவை அய்யூப்

(தலைப்பு : மரணத்திற்கு பின்னும் மரணிக்காத நற்செயல்கள்)


* தூய இஸ்லாத்தின் ஒப்பற்ற கொள்கைகளை வாழ்க்கையில் பரிபூரணமாக ஏற்று செயல்படவும்!

* எந்த தனி மனித விருப்பு வெறுப்புகளுக்கும் அடிபணியாமல் இருக்கவும்!

* இஸ்லாத்தின் பெயரால் செய்யப்படும் போலி வணக்க வழிபாடுகளை இனங்கண்டு புறந்தள்ளவும்!

* நமது இறப்பிற்கு பிறகும் வல்ல அல்லாஹ்விடம் நற்பாக்கியம் பெற்றவர்களாக ஆகவும்!


குடும்பத்துடன் அனைவரும் வாரீர்! வாரீர்!!

என அன்புடன் அழைக்கிறது.


ஐக்கிய தவ்ஹீத் ஜமாஅத் (ஐ டி ஜே)

கடலூர் மாவட்டம்.



குறிப்பு : பெண்களுக்கு தனியாக சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

தொடர்புக்கு : 9443402576, 9894671055, 9894897890, 9894677674

No comments: