Tuesday, August 14, 2007

தென்காசி : ஹிந்து பயங்கரவாதிகள் தாக்குதல் 3 முஸ்லிம்கள் படுகொலை(LAST)



நெல்லை மாவட்டம் தென்காசியில் சில மாதங்களுக்கு முன்னர் கொலை, கொல்லைகளில் ஈடுபட்டு வந்த இந்து முன்னணியை சோந்த ஹிந்து பயங்கரவாதி குமார் பாண்டியன் என்பவனின் தேசவிரோத செயல்களாலும் பயங்கரவாத நடவடிக்கைகளாலும் பாதிக்கப்பட்டிருந்த சிலர் அவனை வெட்டிக் கொன்றனர். அதற்கு பதிலாக இந்து முன்னணியை சேர்ந்த ஹிந்து பயங்கரவாதிகள் சம்பந்தமில்லாமல் மத துவேஷத்தை உண்டாக்கும் வகையில் தமிழ்நாடு முஸ்லிம் மன்னேற்றக் கழகம் என்ற தொண்டு நிறுவனத்தின் தென்காசி தலைவர் மைதீன் சேட்கான் மீது பயங்கரவாத தாக்குதல் தொடுத்து அதில் இறைவனின் அருளால் அவர் உயிர் பிழைத்து சிகிச்சை பெற்று வருகின்றார்.


இந்நிலையில் பயங்கரவாதி குமார் பாண்டியனின் கொலை வழக்கிலும் அது தொடர்பான பல்வேறு வழக்குகளிலும் கைது செய்யப்பட்ட சிலர் தற்போது நீதி மன்றத்தால் ஜாமினில் விடுவிக்கப்பட்டு தென்காசி காவல் நிலையத்தில் தினமும் கையெழுத்திட்டு வருகின்றனர். இந்நிலையில் காவல் நிலையத்தில் கையெழுத்திட வரும் இவர்களை படுகொலை செய்திடும் நோக்கில் பல நாட்களாக பயங்கரவாதி குமார் பாண்டியனின் சகோதரர்கள் பயங்கரவாதி சேகர், பயங்கரவாதி செந்தில் அகியோர் தலைமையில் இந்து முன்னணியை சேர்ந்த பயங்கரவாதிகள் பலர் திட்டம் தீட்டி தொடாந்து வந்துள்ளனர்.





இந்நிலையில் இன்று காலை 10 மணியளவில் பயங்கரவாதி குமார் பாண்டியன் கொலை வழக்கில் ஜாமினில் விடுவிக்கப்பட்ட சில முஸ்லிம்கள் தென்காசி காவல் நிலையத்திற்கு கையெழுத்திட மோட்டர் பைக்குகளில் வந்துள்ளனர் அப்போது அவர்களை பின்தொடாந்து காரில் வந்த இந்து முன்னணியை சேர்ந்த பயங்கரவாத கும்பல் அவர்கள் மீது பயங்கர வெடிகுன்டுகளை வீசி கொடூர ஆயுதங்களால் தாக்கியுள்ளனர் இதில் சம்பவ இடத்திலேயே அசன் கனி மற்றும் நசீர் என்ற முஸ்லிம்களும் மற்றும் மருத்துவமனையில் நாகூர் மீறான் என்ற முஸ்லிமும் வீர மரனமடைந்தனர்.மற்றும் பலர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிருக்கு போராடி வருகின்றனர்.


தொடர்ந்து இந்த ஹிந்த தீவிரவாதிகள் அங்குள்ள வணிகர்கள் மீதும் அப்பாவி முஸ்லிம் மக்கள் மீதும் வெடிகுன்டு போன்ற பயங்கர ஆயதங்களை கொண்டு கொடும் தாக்குதலில் ஈடுபட்டதால் அங்குள்ள மக்களும், முஸ்லிம்களும் தற்காப்பக்காக நடத்திய எதிர் தாக்குதலில் ரவி, சேகர், செந்தில் என்ற மூன்று இந்து முன்னணியை சேர்ந்த ஹிந்து தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர்.

இதைத்தொடாந்து பயங்கர கலவரம் மூன்டதால் மாவட்ட ஆட்சியர் பிரகாஷ் மற்றும் காவல் துறை அதிகாரி ஸ்ரீதர் ஆகியோர் தலைமையில் சுமார் 2000 த்திற்கும் மேற்ப்பட்ட போலிஸார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படடுள்ளனர். கலவரத்தில் உயிரழந்தவர்களின் உடல்களை அப்புரப்படுத்துவதில் முஸ்லிம் அமைப்புக்களை சோந்த தொண்டர்களும், ஆம்புலன்சுகளும் காவல் துறைக்கு துனையாக ஈடுபட்டன.

தமிழக அரசு உடனடியாக செயல்பட்டு வெடிகுன்டு போன்ற பயங்கர ஆயுதங்களை கொண்டு தாக்குதல் நடத்தியுள்ள பயங்கரவாத அமைப்பான ஹிந்து முன்னணியின் அலவலகங்களை தமிழகமெங்கும் சோதனை செய்து தமிழகத்தின் அமைதிக்கும் சமூக நல்லினக்கத்திற்கும் தீங்காக இருக்கும் இந்து முன்னணியின் தலைவரான பயங்கரவாதி ராமகோபாலனை கைது செய்து சிறையிலடைக்க வேண்டும் அத்துடன் இந்த சம்பவத்திற்கு காரனமாயிருந்த அத்தனை ஹிந்து தீவிரவாதிகளையும் கைது செய்வதோடு பயங்கரவாத அமைப்பான இந்து முன்னணியையும் தமிழக அரசு தடை செய்ய வேண்டும்.

2 comments:

நேசம் said...

hindumunnaniyai ban panninaal mattume nattai seeralikkum payangara vatha seyalkalai thadukkamudium arasukalukku antha thunichal vunda?

முகவைத்தமிழன் said...

நேசம் அவர்களே தங்கள் வருகைக்கு நன்றி