Sunday, November 30, 2008

மோடியிடம் ஆட்சியை ஒப்படைக்க சொல்லி ஓலமிடும் தெருநாய்!!

மும்பாயைச் சொல்லி யுத்தம் கவியுமா?

மும்பாயில் நடந்த தாக்குதல்களைத் தொடர்ந்து,பார்ப்பனியப் பண்டாரங்கள் பதைபதைத்துப் பாரதத்தின் படைகளிடம்-இராணுவத்திடம் ஆட்சியை ஒப்படைக்கக்கோருவதும் அல்லது முஸ்லீம்களை குஜராத்தில் நரவேட்டையாடிய மோடியிடம் ஆட்சியை ஒப்படைக்கச் சொல்வதிலிருந்து நாம் பார்ப்பனியத்தின் பக்கச் சார்பைக் கணிக்கமுடியும்.

இந்தியத் தேசவிரோதப் பார்ப்பனியம் இந்தியத் தேசத்தை அந்நியச் சக்திகளிடம் கையளித்து, ஆரிய நாமத்தை இந்தியமக்களுக்குப் போடுவதற்குப் பெயர்"இந்திய-பாராத தேச நலம்"என்பதை நாம் புரிந்து கொள்ளவேண்டும்.இந்தத் தேச விரோதப் பார்ப்பனிய மற்றும் பனியா நலன்களின்பின்னே கைகோர்த்திருக்கும் அந்நியத் தேசங்களினது அரசியல் இலக்கு என்ன?அது குறித்து எவர்-எப்படிப் புரிந்து கொள்கிறார் என்பதிலிருந்தே இந்தியப் பிராந்தியத்தில் சமாதானத்துக்கான முன்னெடுப்பு அமையும்.இது குறித்துப் புரிய முனைவோம்.


"பயங்கரவாதத்தின்" இன்னொரு முகத்தை நாம் மிக மெலினப்படுத்தப்பட்ட மொழிவுகளால் உய்துணர முடியாது! இதைப் புரிக முதலில்-புரிக!

இந்தத் தருணத்தில் இந்தியாவின்மீது கவிந்திருக்கும் பார்ப்பனிய-பனியா ஆளும் வர்க்கத்தின் அரசியல் மோசடிகள் மிகவும் கெடுதியானவொரு சூழலை முழுமொத்த இந்திய உழைக்கும் வர்க்கத்துக்கு வழங்கப் போகிறது.கடந்தபல நூற்றாண்டுகளாக இந்தியாவைத் தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் பார்ப்பனிய-பனியா ஆளும் வர்க்கங்கள் காலனித்துவக்காலத்தில்கூட அந்நியர்களைத் தமது ஏஜமானர்களாக்கி, முழுமொத்த இந்தியாவையும் சுரண்டிக் கொழுத்தார்கள்.அவர்களில் மிக முக்கியமான டாட்டா போன்ற தரகு முதலாளித்துவ நிறுவனங்கள் அன்று, நிபந்தனையற்ற உதவிகளை காந்திக்கு வழங்கிப் போலிச் சுதந்திரத்துக்குப் பின்பான இந்தியாவைத் தமது காலடிக்குள் வைத்துச் சுரண்டிக் கொழுத்தார்கள்.இது,இந்தியப் போலித் தேசியத்துள் மறைக்கப்பட்ட வரலாறு.இதைக் காந்தியைக் கொன்ற ஆர்.எஸ்.எஸ்.காரன் கோட்சேயின் மொழியில் நாம் இனம் காணமுடியும்.இந்தியாவின் மிக முக்கியமான கல்வியாளரும் சமூகவியலாளருமான திரு.அஸீஸ் நந்தியைக் கற்றவர்களுக்கு இதுள் சந்தேகம் வரமுடியாது.

இன்றும், இதே கதையோடு தலைமுறை கடந்த "டாடட்டா"நிறுவன அதிபர் திருவாளர் இராற்றான் டாடா தனது தாஜ்மால் கோட்டலின் சிதைவுகளுக்கு மத்தியில் ஆத்திரத்தோடு இந்தியப் பாதுகாப்புக்குறித்துத் தமது எஜமானர்களின் தொலைக்காட்சிச் சேவையான சி.என்.என்.க்குப் பதிலளிக்கையில், இந்தியப் பாதுகாப்புக்குறித்து கேள்வி எழுப்புகிறார்.தமது கோட்டலுக்குப் பாதுகாப்பு வழங்குவதிலுள்ள குறைபாடுகளைக்குறித்து மூச்சுவிடும் இந்தக் களவாணிப்பயல் மோடியின் தலைமையில் அழித்தொழிக்கப்பட்ட அப்பாவி முஸ்லீங்கள் மூவாயிரம் பேர்கள் குறித்தோ, அவர்களது வாழ்வாதாரங்களின் சிதைப்புக் குறித்தோ மூச்சு விடவில்லை அன்று!

இப்போது இத்தகைய துரோகிகளின் மூச்சுத் திணறல் தமது எஜமானர்களின்(அமெரிக்க-மேற்குலக) நாடுகளினது பொருளாதார இருப்போடு சம்பந்தப்படுகிறது.

மும்பையில் நடந்தேறிய தாக்குதல்களைத் தொடர்ந்து, இந்தியாவினதும் பாகிஸ்த்தானினதும் அரசியல் நடாத்தையில் பல மாற்றங்களை வேண்டி, உலகம் எதிர்பார்க்கிறது.அதற்கேற்ற சதிவேலைகளை உருவாக்கியவர்கள் மும்பாயில் நடந்தேற்றிய ஒரு நாடகம் பல நூறு மக்களைப் பலியெடுத்துள்ளது.இதன் உண்மை மிக விரைவாக அம்பலத்துக்கு வரும்-வரவேண்டும்!

பாகிஸ்த்தானும்,இந்தியாவும் போருக்குச் செல்வதை உலகம் எதிர்பார்த்துக் காத்துக் கிடக்கிடக்கிறது.இதற்கு மும்பாயில் நடத்திமுடிக்கப்பட்ட தாக்குதல் வழிவகுக்குமென அவர்கள் ஏலவே திட்டமிட்டார்கள்.அது அவர்களது பொருளாதார நலனுக்குமட்டுமல்ல,இந்தியாவின் வளர்ந்துவரும் பொருளாதாரத்தைத் திட்டமிட்டுச் சிதைப்பதற்கும் இதுவே அவர்களது இறுதி முடிவாகவும் இருக்கிறது.

மேற்குலகம் திட்டமிட்டபடி இத்தாக்குதலுக்குப் பாகிஸ்தானும் அதனால் வளர்த்தெடுக்கப்படும் காஸ்மீரிய விடுதலை கோரும் அமைப்பான Jaish-i-Mohammed மற்றும் Lashkar-i-Toiba அடிப்படைவாத அமைப்புகளுக்குத் தொடர்பிருப்பதாகச் சொல்லும் கருத்துகளுக்குள் தமது பொருளாதாரத்துக்கு வலுச் சேர்க்கும் ஆயுதத் தளபாடவுற்பத்திச் சாலைகளுக்கான புதிய ஓப்பந்தங்கள் குறித்த நோக்கு இருக்கிறது என்பதை நாம் இனம் காணவேண்டும்!

அமெரிக்க-ஐரோப்பியப் பங்குச் சந்தைகளில் தமது பெரும் மூலதனத்தை இழந்த இத்தேசங்களின் ஆளும் வர்க்கங்களுக்கு மிக அவசியமாக ஒரு பாரிய யுத்தம் தேவையாக இருக்கிறது.யுத்தங்களில் அழிக்கப்படும் இராணுவத் தளபாடங்களால் ஆயுத உற்பத்தி தொடர்ந்து மேல் நிலைக்கு வரும்போது, அத்தகைய தொழிலில் முதலீடு செய்த இந்த ஆளும் வர்க்கம் ஓரளவாவது அழிந்த மூலதனத்தை; மிக விரைவாகத் திரட்ட முடியும்.இது,பொருளாதாரத்தின் அரிச்சுவடியாகத் திருவாளர்.கெய்னிஸ் குறித்துரைப்பதிலிருந்து நாம் விளங்க முடியும்.நவ லிபரல்களின் பொருளாதார இலக்குள் யுத்தம் மிக அவசியமானது.இதனால் அவர்கள் செய்த பற்பல யுத்தங்களை நாம் வரலாற்றில் கண்டோம்.

இன்று,மேற்குலகப் பொருளாதாரச் சரிவைக்குறித்து யுத்தமொன்றை நேரடியாகச் செய்வதற்கு மேற்குலக நாடுகளின் மக்கள் தடையாக இருக்கிறார்கள்.அதேபோன்று, அமெரிக்கா இருக்கும் பொருளாதாரச் சூழலில் அது இன்னொரு யுத்தத்தில் ஈடுபட்டுத் தமது எஜமானர்களைக் காக்கும் நிலையில் இல்லை!இதன் தாக்கம் மிகவிரைவாக மூன்றாந்தரப்பால் யுத்தம் நடாத்தப்பட்டுத் தமது ஆயுத உற்பத்தியால் வளங்களைப் பெருக்குவதற்கு ஏதாவதொரு இழிச்சிவாய்த் தேசங்கள் அவசியமாக இனம் காணப்பட்டது.அங்கே,மிகப் பலமான முரண்பாடுகளைக் கொண்ட யுத்தமுனைப்புத் தேசங்களாக இருப்பவை தென்கிழக்காசியாவில் இந்தியாவும்,பாகிஸ்த்தானுமாகவே இனம் காணப்படுகிறது.இதற்குப் பல தசாப்தங்களாக இந்துமதப் பரிவாரங்கள் முகாந்திரம் அமைத்துள்ளார்கள் கூட்டாக!

இவ்விரண்டு தேசங்களினதும் முரண்பாடுகள் வெறுமனவே பொருளாதார இலக்குகளாக நீர்த்துப்போவதைத் தடுத்து, அவற்றுக்கு "இந்து-முஸ்லீம்"எனும் மிகப் பெரிய மத முரண்பாடு உருவகப்படுத்தி அடுத்த பல தசாப்தத்துக்கு அதையே யுத்தமாக நடந்தேற்றுவதற்கு அவசியமான தத்துவார்த்த அடித்தளதைக் கோரிக் கொள்கிறது மேற்குலகமும் அமெரிக்காவும்.இது மிக அவசியமான அரசியற் சூழ்ச்சியோடு அடுத்த தசாப்த வியூகமாக அமெரிக்க-மேற்குலக அரசியல்-பொருளாதாரச் சூழலில் விரிகிறதென்பதை மூன்றாம் உலகத்தவர்களின் அரசியல் புரிந்துகொள்வது மிக அவசியமானது.

அண்மைக் கிழக்குத் தேசங்களின் மூலதன இருப்பினது வளப் பிரிப்புப் போட்டியானது மேற்குலகத்தோடு மிகக்கெடுதியான பகை முரண்பாட்டைக் கொண்ட இஸ்லாமிய அடிப்படை வாதமாக முன்னே தள்ளுகிறது.இதனால்,மூலதனத்தைத் தொடர்ந்து கையகப்படுத்தும் அரசியல் வியூகமானது மேற்குலகத்தின் முற்றத்துக்கு இஸ்லாமியக் குண்டுதாரிகளைக் கையோடு கூட்டிவருகிறது.இது தமது தேசத்தின் உள்நாட்டு அரசியலில் பாரிய பின்னடைவுகளை இத்தேசங்களுக்குள் ஏற்படுத்திவருகிறது. இப்போது,இந்த இஸ்லாமியக் குண்டுகளை இந்தியாவை நோக்கித் திசை திருப்பிவிடும்போது,மிகவும் சாதகமான பொருளாதார வளர்ச்சியை மேற்குலக மற்றும் அமெரிக்கா மூலதனம் எட்டிவிடும்.

ஈராக் யுத்தத்துக்குப் பின்னான அரசியல்-பொருளாதார மற்றும் உள் நாட்டுப் பாதுகாப்புச் சூழல் மிகவும் கெடுதியாக மேற்குலகைப் பாதிக்கிறது.என்றுமில்லாதவாறு பெரும் பாதுகாப்புச் செலவீனங்களும் பொருளாதார நெருக்கடிகளையும் இத்தேசங்கள் சந்திக்கும்போது,இந்தியா மற்றும் சீனா போன்ற தேசங்கள் மிக இலகுவாக உலகத்தில் தமது சந்தைகளை வரிவுப்படுத்திப் பொருளாதார ஸ்த்திரத்தைக்கொண்டியங்குவது சகிக்கமுடியாத அச்சத்தை இந்தத் தேசங்களுக்கு ஏற்படுத்தியதைக் கடந்தகால மேற்குலகத் தகவல் மற்றும் ஊடகங்களில் பயிற்சியுடையவர்கள் அறிந்திருக்க முடியும்.

இன்று,"கிறிஸ்த்துவ-இஸ்லாம்" பகை முரண்பாட்டைத் திசை திருப்பி "இந்து-இஸ்லாம்" பகை முரண்பாடாக்கிய பெருமைக்கு மேற்குலகத்தோடு சேர்ந்து-கள்ளக்கூட்டுவைத்து இயங்கும் ஆர்.எஸ்.எஸ் போன்ற இந்திய மக்களின் எதிரிகளுக்கே சேரும்.

இந்தப் பார்ப்பனிய-பனியாச் சகதிகள் பாரத தேசத்தின் பாதுகாப்பு என்று கூலிக்குக் குரல் கொடுத்துப் பாகிஸ்த்தானுக்கும், இந்தியாவுக்குமானவொரு யுத்தத்தை மேற்குலகோடிணைந்து உருவாக்க முனையுந்தருணங்கள் தென்படுகின்றன.இங்ஙனம் யுத்தம் மேல் நிலைக்கெழுந்தால் இந்தியாவும் பாகிஸ்தானும் அப்பாவி மக்களின் வரிப்பணத்தை யுத்தத்துக்குள் கொட்டித் தமது மக்களில் பலரைப் பலியாக்கும்.இதனால் தேசம் தனது பொருளாதார ஸ்த்திரத்தை இழந்து,அனைத்து வளங்களையும் மேற்குலக ஆயுத உற்பத்தியாளர்களிடம் தாரவார்த்துவிடும்.இதுவே இன்றைய மேற்குலக-அமெரிக்க அரசியல்-பொருளியல் வியூகமாக எதிர்காலத்து அரசியல் இலாபங்களையும் அதனூடாகச் சந்தை விரிவாக்கத்தையும் தக்கவைக்க முனைகிறது.

இதையெல்லாம் ஒருங்கே நிறைவேற்றத் தகுந்த மாதிரிகளை உருவாக்கத் தமிழ்நாட்டுப் பார்ப்பனியக்கூட்டமும் தம்மாலான முயற்சியல் கூக்குரலிடுகிறது.அதில் ஒன்றுதாம் யூதர்களிடம் ஆலோசனை மற்றும் இந்திய இராணுவத்திடம்-மோடியிடம் ஆட்சியை ஒப்படை என்று ஓலமிடுகிறது.இத்தகையத் தெரு நாய்கள் இந்தியத் தேசத்தையும்,இந்திய உழைப்பாளர்களையும் அந்நியத் தேசங்களுக்குக் காட்டிக் கொடுத்து, கொலை செய்து வருகிறது.இதன் ஆரம்பம் மும்பையில் தொடரவில்லை.அது, ஏலவே மோடி தலைமையில் அயோத்திக்கான கொலைகளாக நடந்தேறியது.

அந்நிய ஆர்வங்களுக்கும் அமெரிக்க-மேற்குலக உளவுப்படைகளுக்கும் ஏஜென்டுக்களாக மாறியுள்ள இந்தப் பார்ப்பனியத்தை(சுப்பிரமணியசுவாமி மற்றும் சோ,சிதம்பரம் போன்றவர்களை மனதில் நிறுத்தவும்) வேரோடு சாய்பதற்கு மேற்குலகமே முட்டுக்கட்டையாக இருக்கும்.ஏனெனில், அடுத்தகட்ட யுத்த முனைப்பும்,பகை முரண்பாடும் மையங்கொள்வது இந்தியப் பிராந்தியத்தில் என்பது முடிந்த முடிவாகும்.அது,"இந்து-இஸ்லாம்"மதவாத யுத்தமாக உலகம் தகவமைக்கிறது!

இது குறித்து,இந்திய வம்சாவழியாகிய ஒவ்வொரு மனிதரும் மிக எச்சரிக்கையாக இருக்கவேண்டும்.பாப்பனிய மற்றும் மேற்குலக உறவுகளை அம்பலப்படுத்தி,இவர்களைத் தோற்கடிக்காமால் தென்கிழக்காசியப் பிராந்தியத்தை சமாதான பூமியாக்கமுடியாது.

ப.வி.ஸ்ரீரங்கன்
30.11.2008

நன்றி : அகதி

Saturday, November 29, 2008

மும்பையில் தாக்குதல்... பிண்ணனியில் யார்?

மும்பையில் தாக்குதல்... பிண்ணனியில் யார்?

கடந்த மூன்று தினங்களாக மும்பைச் செய்திகள் மக்களை ஆக்கிரமித்த வகையில் வ‌ேறு ச‌ெய்திகள் ச‌ெய்திருக்க முடியாது. வ‌ெளிநாட்டவரும் கொல்லப்பட்டதால் அமெரிக்க மற்றும் பிரிட்டிஷ் தொலைக்காட்சிகளும் தொடர்ந்து செய்திகளைத் தந்து வருகின்றன.

தீவிரவாதிகள் தாக்குதல் என்றாலே பொதுமக்கள் கூடும் இடத்தில் குண்டு வைப்பது, கும்பலாகச் சென்று தாக்குவது என்றிருந்த நிலை மாறி திட்டமிட்டு துப்பாக்கிப் பயிற்சி எடுத்து , தாக்கப் போகும் நிலைகளையெல்லாம் கவனமாக அனுமானித்து பிணைக்க‌ைதிகளை வைத்து "ஏதோ ஒரு" கோரிக்கையை முன் வைத்து உயிர் போகுமளவிற்கு போராடுவது என்றிருப்பது, இந்திய மக்களுக்கு மிகப் புதிது. முன்பொரு முற‌ை கந்தகார் விமானக் கடத்தல் நாடகம் உங்கள் கண் முன்பு வந்தால் ஆச்சரியமல்ல.

இந்தச் சம்பவத்தில் ஏகப்பட்ட கேள்விகள் உள்ளன. நாட்டின் மிக முக்கிய பாதுகாப்பு ஆலோசகர்கள் எல்லோரும் அடர்ந்த ம‌ெளனம் சாதிக்கிறார்கள். பொதுமக்களைப் போலவ‌ே அவர்களுக்கும் போதிய தகவல்கள் கிடைக்க வில்லை போலும்.

இந்தச் சம்பவம் மிகவும் திட்டமிடப்பட்டு துளியும் பிசகின்றி ச‌ெயல்படுத்தப்பட்டிருப்பது, இதன் பிண்ணனிய‌ைப்பற்றி மிகவும் தீவிரமாகச் சிந்திக்க வைத்துள்ளது. இந்தத் திட்டமிடலுக்குத் த‌ேவையான தகவல்கள், பணம், உள்ளூர் ஆதரவு, தொடர்ந்த சாட்டிலைட் போன் உத்தரவுகள் இத‌ெல்லாம் ஒன்று அல்லது அதற்கும் ம‌ேற்பட்ட அம‌ைப்புகளின் உதவியின்றி நடந்திருக்க முடியாது என்று உள்ளுணர்வு சொல்லுகிறது. இது வ‌ெறும் பாகிஸ்தான் மண்ணோடு நின்று விடப் போவதில்லை என்பது மட்டும் உறுதி. அம‌ெ ரிக்கர்கள் நின‌ை த்தால் இந்த முடிச்ச‌ை சுலபமாக அவிழ்த்து நம் க‌ையில் தரமுடியும். சாட்டில‌ைட் தொடர்புகள் மற்றும் முந்த‌ைய தகவல் தொடர்புகள் அன‌ைத்த‌ையும் ஆராய்ந்து இதன் மூலகர்த்தாக்கள‌ை அட‌ையாளங் காண அவர்கள் உதவ முடியும்.

முன்னாள் உளவதிகாரி திரு ராமன் அவர்கள் கூற்றின் படி டெக்கான் முஜாகித்தீன் என்பதெல்லாம் ஒரு பொய்யாக இருக்கலாம். உள்ளூர்த் தீவிரவாதிகளுக்கு இவ்வளவு திட்டமிடலும் (ஒரு அதிகாரி, இது ஒரு த‌ேர்ந்த கமாண்டோ ஆபர‌ேஷன் போல இருக்கிறது என்கிறார்) பொருளாதார பலமும் கிட‌ையாது என்றிருக்கிறார். அதே சமயம், ராண்ட் கார்ப்பர‌ேஷனைச் ச‌ேர்ந்த பாதுகாப்பு ஆலோசகர் ஒருவர் இது முழுக்க முழுக்க உள்ளூர் வாசிகளின் வ‌ேலை என்றிருக்கிறார். குழப்பத்தில் நாம்.

ஆரம்பத்தில் அமெரிக்கர்களையும் பிரிட்டிஷார‌ையும் தனிம‌ைப்படுத்துகிறார்கள் என்பதாக ஊடகங்கள் பெரிது படுத்திப் பேசின. ஆனால், மொத்தம‌ே 5 அம‌ெரிக்கர்கள் தான் கொல்லப்பட்டிருக்கின்றனர். அப்படியானால், அந்தச் சமயத்தில் மொத்தம‌ே 5 அம‌ெரிக்கர்கள் மட்டும‌ே இருந்தார்களா என்பது தெரியவில்லை.

உறுதிப்படுத்தப் படாத தகவல்கள் தெரிவிப்பது என்ன வென்றால், அம‌ெரிக்க மற்றும் இஸ்ர‌ேலிய உளவுத் துறை அதிகாரிகள் அந்தச் சமயத்தில் தாஜ் ஓட்டலில் இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக இதற்கு மறுப்பை அம‌ெரிக்கா தெரிவித்தது. ம‌ேலும் அது அந்த ஓட்டலில் அமெரிக்கர்கள் யாரும் தங்கியிருக்க வில்லை என்றும் தெரிவித்தது. பிற்பாடு, 5 அமெரிக்கர்கள் இறந்திருப்பதாக அறிவித்திருக்கிறது. அவர்கள் உண்ம‌ையில் யார்?

முதலில் ப‌ேரம் ப‌ேச தீவிரவாதிகள் விரும்பியதாகவும் ஆனால் அரசு அந்தக் கோரிக்க‌ைக்கு உடன்படவில்லை என்றும் தெரிகிறது. தாம் பிடித்து வைத்திருந்த பிணைக் க‌ைதிகளை ய‌ெல்லாம் அவரவர் தூதரகங்களுக்கு போன் ச‌ெய்து மும்ப‌ை அரசை அவர்களுடன் பேரம் ப‌ேசச் சொல்லுமாறும் சொல்ல வில்லை ய‌ென்றால் அவர் களை க் கொன்று விடுவதாகவும் மிரட்டியிருக்கிறார்கள். அப்படி ஒரு நிலை சிங்கப்பூர் இளம் ப‌ெண் வக்கீலுக்கு நேர்ந்திருப்பதாக ஊடகங்களின் வாயிலாக அறிகிறோம். பின்னர் அவர் அநியாயமாகக் கொல்லப்பட்டிருக்கிறார். மும்பை அரசுடன் அப்படி என்ன ப‌ேரம் ப‌ேச விரும்பினார்கள் என்பது புரியவில்லை. யாரை விடுவிக்க விரும்பினார்கள் என்பதும் தெரிய வில்லை.

தீவிரவாதிகள் முதலில் தேடிக் கொன்றது, கர்னல் புரோகித்தைக் க‌ைது ச‌ெய்த மூன்று மிக முக்கிய அதிகாரிகளைத்தான். அந்த முக்கிய அதிகாரி கர்காரே துப்பாக்கி துளைக்காத அங்கியை அணிவதை க‌ேமராவில் காட்டுகிறார்கள். ஆனால், அவர் மார்பில் மூன்று குண்டுகள் துளைத்து வ‌ெளிய‌ேறியிருக்கின்றன. அவர் உண்ம‌ையில‌ேயே தீவிரவாதிகளால் சுடப்பட்டாரா அல்லது சந்தர்ப்பத்த‌ைப் பயன்படுத்தி சில "வ‌ேண்டியவர்கள்" அவர்களைக் கொன்றனரா என்பத‌ையும் இனி தீவிரமாக விசாரித்தாக வ‌ேண்டும்.

INDIA TV தீவிரவாதிகளுடன் தொடர்பு கொண்டது. அதில் ஒருவன் சுத்தமான உள்ளூர் இந்தியில் ப‌ேசுகிறான். கொஞ்சம் யோசித்துவிட்டு தனது ப‌ெயரை சகத்துல்லா என்று தெரிவிக்கின்றான். அவர்கள் உண்ம‌ையில் தீவிரவாதிகளா அல்லது தொலைக்காட்சியின் ச‌ெட்டப்பா என்பத‌ை அரசு விசாரிக்க வ‌ேண்டும்.

தீவிரவாதிகள‌ை ஏற்றி வந்ததாகச் சொல்லப்படும் படகு ஒன்று குஜராத்த‌ைச் ச‌ேர்ந்தவருட‌ையது. அவர் படகு காணாமல் போய் ஒரு வாராமாகி விட்டது என்றும் ஆனால் போலிஸில் புகார் கொடுக்க வில்ல‌ை என்றும் சொல்லியிருக்கிறார். ஏனோ ப‌ெண் சாமியார் ஒருவர் தனது ப‌ைக்க‌ை விற்று விட்டதாகவும் ஆனால் வாங்கியவர் அவர் ப‌ெயருக்கு மாற்ற வில்ல‌ை என்பது தனது குற்றமாகாது என்று வாதாடியதும் நின‌ைவிற்கு வருகிறது.

ஒரு பிண‌ைக் க‌ைதி நாடகத்த‌ை நடத்தி தனது கோரிக்க‌ைகள‌ை நிறைவேற்ற ஒரு புரொபஷனல் தீவிரவாதக் கும்பல் முயன்றுள்ளது. விடுவிக்கப்படும் க‌ைதிகளுடன் வ‌ெளிய‌ேறி விடலாம் என்றிருந்த தீவிரவாதிகள், தங்கள் திட்டம் பலிக்காமல் போனதால் பிண‌ைக்க‌ைதிகள‌ைக் கொன்றிருக்கிறார்கள் என்பது தெரிகிறது. இந்திய அதிகாரிகள் சாதாரணமானவர்கள் அல்ல. நிச்சயம் அந்த தீவிரவாதச் ச‌ெயல‌ைச் ச‌ெய்த அன‌ைத்து தொடர்புகள‌ையும் வ‌ெளிக் கொணர்வார்கள் என்று நம்புவோமாக.

பிரிட்டிஷ் பாகிஸ்தானிய நபர்கள் கொல்லப்பட்டிருப்பதாக தற்போது ஊகங்கள் எழுகின்றன. கராச்சியிலிருந்து தாம் வந்ததாகவும் 20 ப‌ேர் மொத்தம் என்பதாக ஒரு பிடிபட்ட LeT தீவிரவாதி கூறுகிறான். நடந்த சம்பவங்களின் கோர்வ‌ைய‌ையும் அதன் வீச்ச‌ையும் கூர்ந்து நோக்கினால் இதில் குற‌ைந்தது 40/50 ப‌ேர்களாவது ஈடுபட்டிருக்க வ‌ேண்டும் என்று அனுமானிக்க முடிகிறது. அப்படியானால் கொல்லப்பட்ட தீவிரவாதிகள் போக மீதம் ப‌ேர் என்ன வானார்கள்? அவர்களும் வ‌ெளிய‌ேறும் பிண‌ைக்க‌ைதிகளுடன் தப்பித்தனரா என்பதும் தெரியவில்ல‌ை. அவர்களின் அடுத்த இலக்கு என்ன என்பதும் தெரியவில்ல‌ை. இதில் முத்தாய்ப்பாக அவர்களின் தல‌ைவன் என்பவன் தனது கூட்டத்தாரில் ஒருவரால‌ேயே சுட்டுக் கொல்லப்பட்டான் என்றும் ச‌ெய்திகள் தெரிவிக்கின்றன.

ஆனால் ஒன்று மட்டும் உறுதி.. இதில் மாப‌ெரும் சதிவலை ஒன்றிருக்கிறது. வளரும் இந்தியாவில் உள் நாட்டுப் பூசல‌ை உருவாக்கி அதில் குளிர்காய நின‌ைக்கும் நாடு அல்லது நாடுகள் இவற்றிற்கு பிண்ணனியாக இருக்கும் என்று மட்டும் புரிகிறது.

இந்தியா தனது தீவிரவாதத்திற்கு எதிரான அணுகுமுற‌ையை பரிசீலன‌ை ச‌ெய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. சாதி மதத்திற்கு அப்பாற்பட்டு சிந்திக்க வல்ல அதிகாரிகள‌ைக் கொண்டு தேச நலன் மட்டும் பிரதானமாக என்னக் கூடிய அதிகாரிகளைக் கொண்டு ஒரு அம‌ைப்பு உருவாக்க வேண்டும். தீவிரவாதம் ச‌ெய்பவர்கள் எத்தக‌ைய அம‌ைப்பில் இருந்தாலும் அவர்களுக்கு எதிராகச் ச‌ெயல்படத் தயங்காத அதிகாரிகள‌ை அது கொண்டு இருக்க வ‌ேண்டும்.

இந்த மாதிரியான நிகழ்வுகள் இனியும் ஒரு முற‌ை நடந்த‌ேறாதாவாறு விசாரண‌ையில் தெரிய வரும் அன‌ை த்துக் காரணிகள‌ையும் முள‌ையில‌ேயே கிள்ளி எறிய வேண்டும்.

கட்டாய இராணுவப் பயிற்சிய‌ை அன‌ைவருக்கும் கொண்டு வருவது பற்றி அரசு யோசிக்கலாம்.

இந்த நிகழ்வில் வீர மரணமட‌ைந்த போலீஸ், மற்றும் NSG அதிகாரிகளுக்கு நமது வீர அஞ்சலிய‌ை உரித்தாக்குவோமாக..


REDIFF.COM ல் கீழ்க்கண்ட க‌ேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன. நியாயமான க‌ேள்விகள். இவற்றிற்கு பதில் கிட‌ைக்குமா?

How many terrorists were there? Did they number 20 as Maharashtra Chief Minister Vilasrao Deshmukh told a press conference on Thursday? Or did they number many more? If two or three terrorists attacked the CST, how many terrorists were present at the Taj and Trident? Did the CST terrorists drop a grenade/explosive device at Dockyard Road on the way to the station? Or was someone else responsible for that act of terror which claimed three lives?

The terrorists are said to have set up control rooms at the Taj and Trident hotels, a Cabinet minister told PTI on Thursday. When were these bookings made? A detailed investigation into the bookings made at both hotels in the months, weeks and days before the attacks may reveal the names of suspicious guests who registered there.

Military sources tell rediff.com that there was no way the terrorists could have carried so much ammunition with them when they assaulted the two hotels with their guns blazing. They believe the ammunition may have been stored earlier in rooms at both the hotels, perhaps on the higher floors.

If some of the terrorists had registered at the hotels earlier, could these men/women have left along with the guests who were released? Did the police record the identities and addresses of the guests who were released from both hotels?

Indian Hotels Chairman Ratan Tata indicated on Thursday that the terrorists had intimate knowledge of the Taj, its service corridors, its layout. Does this mean that they had a mole inside the Taj? Or more worrying, did a couple of them work there at some point of time? Did they have drawings of the layout of the two hotels?

If the terrorists were Pakistani, how did they have such an intimate knowledge of the terrain? The two or three cowards who attacked the CST on Wednesday night made their way from the CST through a road on the left side of The Times of India building towards the Cama and Albess hospital/Azad Maidan police station, a route that is known only to true-blood Mumbaikars. Were they locals? Or did they conduct extensive reconnisance of the likely routes of escape?

These same two or three men, who are said to have commandeered ATS Chief Hemant Karkare's [Images] police Qualis after shooting him, Additional Commissioner of Police Ashok Kamte and Inspector Vijay Salaskar, revealed similar familarity with the road outside the Esplanade Court, making an easy U-turn towards the Metro cinema junction rather than head on the road towards the CST. How did they know this if they were Pakistanis?

How did those men, whose images have appeared all over the world, get to the CST from Colaba where they are said to have landed by boat? Did they take a taxi? Or did they have local transportation? Did they come by a suburban train, which could explain the firing on one of the suburban train platforms? Who left the grenade on the Gitanjali Express, which killed a Bengali mother?

The terrorists are said to have done extensive reconnisance of the city. If they are Pakistanis, how did they get earlier entry to the city unnoticed? Did they come in by boat? Or did they use other routes to escape notice?

Such an operation could not have been conducted without extensive training and preparation, possibly on models of the Taj and Trident or Chabad House/Nariman House. Could this have been achieved at the rudimentary training camps hosted by the Lashkar-e-Tayiba in Pakistan occupied Kashmir? Or was it a more systematised operation conducted by a State agency in a hostile country?

How did they know Chabad House/Nariman House, which even long-time residents of Colaba -- the area in South Mumbai where the Taj, the Leopold Cafe [Images] and Chabad/Nariman House are located -- are unfamiliar with? The choice of this target indicates precision thinking -- it is doubtful if the Lashkar strategists are capable of such deep strategy -- and again points the needle of suspicion at a government intelligence agency in a nation inimical to India or renegades within such a bureau.

Early on Thursday morning, the television channels spoke about an exchange of fire between the terrorists and the police near the Liberty cinema (which is close to the Metro cinema/Cama hospital, but situated on an inner road). There was even fear expressed that these terrorists would enter the Bombay hospital, but nothing was heard about them thereafter. Where did they go? Were these two/three terrorists the same men who took over the police Qualis and shot at people near the Metro junction? Or have they escaped?

The police say the two men, who took over the Qualis, grabbed the Skoda that was halted at a police road block near the Girgaum Chowpatty [Images] beach. One of them was later killed by the police. Where did the other man go? Is he the Ismail, the Lashkar terrorist who is appparently singing like a canary to the police? Or is he someone else? If these are the two of the three terrorists who attacked the CST, what happened to the third man seen in photographs and video captures? Where did he vanish?

Another terrorist is said to be in custody. Where was he captured? What has he told the police?

Thursday, November 27, 2008

வி.பி. சிங் மறைந்தார்


முன்னாள் பிரதமர் வி.பி. சிங் மறைந்தார். இவர் குறுகிய காலமே ஆட்சி செய்தாலும், இந்தியாவின் மிகச் சிறந்த பிரதமராக இருந்தார். மண்டல் குழு அறிக்கையை அமலாக்கினார். பாபர் மசூதியைக் காப்பாற்றுவதற்காக தன் பதவியை இழந்தார். மதச்சார்பின்மைக் கொள்கையை தன் ஆட்சியில் பின்பற்றினார். தலித்கள், பிற்படுத்தப்பட்டவர்கள், மதச் சிறுபாண்மையினர் மனம் மகிழும் நல்லாட்சி நடத்தினார். காஷ்மீர், பஞ்சாப் மாநிலங்களில் போராட்டக் குழுக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி அமைதி நிலவச் செய்தார். இவரது வாழ்க்கை வரலாற்றை நம் பிள்ளைகளுக்கு பாடமாகச் சொல்லித் தருவோம்.

Wednesday, November 26, 2008

பிஜேபி நடத்தும் தொடர் குண்டு வெடிப்புகள்

Latest News : மும்பையையும் இந்த நடு இரவில் ஹிந்து தீவிரவாதிகள் தாக்கியுள்ளதாக செய்திகள் வருகின்றன. பல நட்சித்திர ஹோட்டல்கள் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளன.
அல்லாஹ்வின் திருப்பெயரால்...
பிஜேபி நடத்தும் தொடர் குண்டு வெடிப்புகள்
[Bombs Made by Narendra Modi]


கடந்த 2006 ஆண்டு உத்திரப் பிரதேச மாநிலம் வாரனாசியில் 3 இடங்களில் குண்டுவெடிப்பு, 2006ல் மும்பை இரயில்களில் 7 குண்டு வெடிப்புகள், 2006 மஹாராஷ்ட்ரா மாநில மாலேகானில் மசூதியில் நடந்த குண்டுவெடிப்புகள், 2007 ஹைதராபாத் பூங்காவில் இரட்டை குண்டு வெடிப்புகள், 2008 ஜெய்ப்பூரில் சைக்கிள் குண்டு வெடிப்புகள், 2008 பெங்களுர் குண்டு வெடிப்புகள். இன்று 2008 செப்டம்பர் மாதம் தலைநகர் டெல்லியிலோ 6 இடங்களில்....இப்படி நாசகார செயல்களினால் பலியெடுக்கப்பட்ட மனித உயிர்கள் பல நூறுகளைத் தாண்டும்.

இக்குண்டுவெடிப்புகள் அனைத்தும் ஒரே ஒரு தகவலைத்தான்; சொல்லும். அது குண்டு வெடிப்புகள் நிகழ்ந்த மறுகனமே பயங்கரவாதி அத்வானி சின்னத்திரைகளில் தோன்றுவார். குண்டு வெடிப்புக்கு பாக்கிஸ்தானில் லஷ்க்கரே தைய்யியா அல்லது இல்லாத சிமி அமைப்பே காரணம் என்பார். அப்படியே ஆளும் காங்கிரஸ் அரசை ஒரு பிடிபிடிப்பார். வழக்கம் போல அப்பாவி முஸ்லிம்கள் நாடுமுழுவதும் சிறைவைக்கப் படுவார்கள். வெடிகுண்டு சோதனை என்ற பெயரால் முஸ்லிம்கள் சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு, நாடே அமளிதுமளியாகும். இதுதான் நம் சுதந்திர இந்தியாவின் இன்றைய நிலை.


தேசபிதா காத்தியடிகளை கொலைசெய்த, சங்பரிவார வெறியனும் தேசதுரோகியுமான கோட்சே தனது கைகளில் இஸ்மாயில் என்ற முஸ்லிம் பெயரை பச்சைகுத்திக் கொண்டும், முஸ்லிம்களைப் போல கத்னாவும் செய்திருந்தான் என்பது நிரூபிக்கப்பட்ட வரலாற்று உண்மை. காரணம் காந்தியடிகளை கொலைசெய்தது ஒரு முஸ்லிம் என்று வாதந்தியைப் பரப்பி முஸ்லிம்கள் மீது பழியைப் போட்டு, ஒட்டு மொத்த தேசத்தையே முஸ்லிம்களுக்கு எதிராகத் திருப்பலாம் என்று திட்டமிட்டனர் அன்றைய சங்பரிவார கொலை வெறியர்கள். ஆனால் குள்ளநரிகளின் சாயம் மிக விரைவிலேயே வெளுத்து, சங்பரிவாரத்தின் கோரக் கொலைவெறி முகத்தை நாடே கண்டு அதிர்ந்தது.

தேசத்துரோகி கோட்சேயின் அதே பர்முலாவை கையாண்டு, அவனது வாரிசுகளான இன்றைய சங்பரிவார பிஜேபியினர் முஸ்லிம்களுக் கெதிராக தொடர்ந்து சூழ்ச்சிகளை செய்து வருகின்றனர். அத்தகைய சூழ்ச்சிகளில் ஒன்றுதான் இவர்கள் நடத்தும் தொடர் குண்டு வெடிப்புகள். இதற்கோர் சிறந்த உதாரணம் கடந்த 2006ல் நடந்த மாலேகான் குண்டுவெடிப்புகள். மாலேகான் மசூதியில் முஸ்லிம்கள் வெள்ளிக்கிழமை சிறப்புத் தொழுகை நடத்திக் கொண்டிருக்கும் தருணத்தில் பிஜேபியினர் குண்டுகளை வெடிக்கச் செய்தனர். மசூதிக்குள் குண்டுகளை வைத்தது முஸ்லிம்கள்தான் என்று ஊடகங்கள் திரிபுவாதம் பண்ணுவதற்கு வசதியாக தொப்பிகளையும், ஒட்டுதாடிகளையும் அவ்விடத்தில் விட்டுச்சென்றனர்.

இதை போலத்தான் குஜ்ராத்திலும். ஓடிய ரயிலை தாங்களாகவே கொளுத்திவிட்டு பழியை முஸ்லிம்கள் மீது போட்டு, பல்லாயிரக் கணக்கான முஸ்லிம்களின் உயிரை நரவேட்டையதும், முஸ்லிம் பெண்களை கற்பழித்ததும், அவைகளைத் தொடர்ந்து டெகல்கா பத்திரிக்கை இவர்களது கோரமுகத்தை கிழித்ததும் நாடே அறியும்.

கடந்த 4 வருடங்களின் காங்கிரஸ் தலைமையிலான மத்திய ஆட்சி (முஸ்லிம்களுக்கு தனிஇடஒதுக்கீடு அளிக்காமை, அமெரிக்காவுடன் அனு ஒப்பந்தம் ஆகியவைகளைத் தவிர்த்து) பெரிய அளவில் குறைசொல்ல முடியாத அளவிற்கு நல்லதொரு ஆட்சியாக உள்ளது. நாட்டின் வளர்ச்சிப்பணிகளுக்கு திட்டங்கள் பல தீட்டி அதில் வெற்றி நடைபோடும் இக்காங்கிரஸ் ஆட்சி இனியும் நீடித்தால், வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பிஜேபியினர் எதிர்க்கட்சி இருக்கையில்கூட அமர இயலாத சூழ்நிலை வந்துவிடும். சங்பரிவார பிஜேபியினர் இவைகளை புறிந்துகொண்டதின் கோரவிளைவுதான் தொடரும் இக்குண்டுவெடிப்புகள்.

பெங்களூரில் பிஜேபியினரின் தேசிய செயற்குழு கூடியிருந்த தருனத்தில், தலைநகர் டெல்லியில் குண்டு வெடிப்புகள் நிகழ்த்தப்பட்டு, அதன்பின்னர் தொலைக்காட்சிகளுக்கு முன்னின்று பேட்டி என்ற பெயரில் மெகா சீரியல் நடத்திய பிஜேபி தலைவர்களின் பேட்டிகளைக் கண்ட எவரும் இக்குண்டுவெடிப்பின் பின்னனியிலுள்ள இரகசியங்களைத் தெளிவாக விளங்கிக் கொள்வர்.

பிரதமர் பதவி வெறியில் உறக்கமில்லாமல் சுற்றித்திரியும் ரத்தயாத்திரை புகழ் ரத்தக்காட்டேரி அத்வானி, குண்டு வெடித்த சில மணித்துளிகளிலேயே நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் பொடா சட்டம் கொண்டு வருவோம் என்று சூளுரைத்தார்.


நரமாமிச உண்ணி நரேந்திரமோடியோ இதற்கு ஒருபடி மேலேபோய் 'நாங்கள் 10 நாட்களுக்கு முன்னரே பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு இக்குண்டுவெடிப்புத் தகவல்களை அளித்துவிட்டோம்' என்று படீர் என உண்மையை போட்டு உடைத்தார். உண்மைதான்! குண்டு வைக்க இருப்பவனுக்குத்தானே எப்படி எங்கே எத்தனை குண்டுகள் வெடிக்க இருக்கின்றது என்பது தெரியும். பின்னர் நரேந்திரமோடி தான் வாய்உளறி விட்டதை சுதாரித்துக் கொண்டு 'தேசநலன், தீவிரவாதிகள்' என்று ஏதேதோ சொல்லி நிலமையை சமாளித்தார்.

குஜ்ராத்தில் முஸ்லிம் இனப்படுகொலைகளை நடத்திய நரேந்திர மோடி, அவன் நடத்த இருந்த டெல்லி குண்டு வெடிப்புகளை பற்றி பிரதமருக்கே அளித்த எச்சரிக்கையை உளவுத்துறைகள் கண்டுகொள்ளாமல் கோட்டைவிட்டது ஏனோ? அவ்வாறு அலட்சியம் செய்ததின் விளைவுதான் எமது சகோதரர்கள் 30 பேர்கள் பலியாக்கப்பட்டும், 100ம் அதிகமானோர் மருத்துவமனைகளில் உயிருக்கப் போராடும் துக்கநிலை ஏற்பட்டுள்ளது.

கோப்புகளை மூடுவதற்காக, குண்டுவெடிப்புகளுக்குக் காரணம் லஷ்க்கரே தைய்யியா, அல்லது சிமி என்று கூறி நாட்டு மக்களை இனியும் சமாதானப்படுத்திட இயலாது என்ற முடிவிற்கு வந்த உளவுத்துறையினர், தற்போது இந்தியன் முஜாஹிதீன் என்று ஒரு புதிய திரைக்கதையை இயற்றுகின்றனர். பெங்களூரில் சங்பரிவார தலைவர்கள் கூடியிருந்த அரங்கத்திற்குள் குண்டுகள் வெடித்து, பயங்கரவாதிகள் அனைவரும் உடல் சிதறி செத்திருந்தால், இந்தியன் முஜாஹிதீன் அமைப்பினர் குண்டு வைத்தனர் என்று உளவுத்துறையினர் கற்பனை செய்வதில் ஒரளவு அர்த்தமிருக்கும். நம் இந்தியத் திருநாடு வல்லரசாக ஆகுவதற்கு பெரும் தடையாக இருக்கும் இச்சங்பரிவார குண்டர்கள் தொலையட்டும் என்று இந்தியன் முஜாஹிதீன் பெயரில் யாரோ சிலர்கள் குண்டுகள் வைத்திருக்கின்றனர் என்று நாட்டுமக்களும் நம்பலாம்.

ஆனால் அநியாயமாக ஒர் உயிரைக் கொல்வது ஒரு சமுதாயத்தையே கொலைசெய்வதற்குச் சமம் என்று போதிக்கும் இஸ்லாமிய மார்க்கத்தையும், முஸ்லிம்களையும் உளவுத்துறையினர் இக்குண்டுவெடிப்புகளுக்கு பலிகிடாவாக்குவது என்ன நியாயம்? இதனால் உண்மைக் குற்றவாளிகள் அதிர்ஷ்டவசமாக தப்பிக்கொண்டே வருகின்றனர் என்பதே உண்மை.


இக்குண்டுகள் அமோனியம் நைட்ரேட் வேதிப் பொருட்கள் மூலம் தயார் செய்யப்பட்டதாக அனைத்து தொலைக்காட்சிகளும் செய்தி வெளியிட்டன. நாட்டில் நடக்கும் அனைத்து குண்டு வெடிப்புகளுக்கும் பின்னணியில் இருப்பது இத்தேசதுரோக சங்பரிவார பிஜேபி குண்டர்களே என்பதில் மத்திய அரசுக்கு இனியும் சந்தேகம் இருந்தால், நாக்பூரிலும், மத்திய பிரசேத்திலுள்ள போபாலிலும், செயல்படுகின்ற சங்பரிவார வெறியர்களின் துப்பாக்கித் தொழிற்சாலைகள் மற்றும் ஆயிதக் கிடங்குகளை மத்திய அரசு உடனடியாகக் கைப்பற்றவேண்டும். அப்போது தெரியும் தலைநகரில் வெடிக்கப்பட்ட குண்டுகளுக்கும், இதற்க முன்னர் நடந்த அனைத்து குண்டு வெடிப்புகளுக்கம் அமோனிம் நைட்ரேட் போன்ற வேதிப்பொருட்கள் எங்கிருந்து வந்தது என்று?.

மேலும் சாஹா பயற்சி என்ற பெயரில் ஆண்களுக்கும், துர்காவாகினி என்ற பெயரில் மகளிர் அமைப்புகளையும் உருவாக்கி ஆயுதப்பயிற்சி அளிக்கும் ஆர்.எஸ்.எஸ் குண்டர்களை கைது செய்து, நாடு முழுவதுமுள்ள இவர்களின் அலுவலகங்களை ஒரேநேரத்தில் சோதனை நடத்தினால் இந்தியன் முஜாஹிதீன் என்ற பெயரில் செயல்படுபவர்கள் யார்? என்பதும் வெட்டவெளிச்சமாகும்.

இதில் முக்கியமான ஒன்றையும் தமிழக அரசு கவனத்தில் கொள்ளவேண்டும். குண்டுவெடிப்புகள் நிகழ்ந்த பின்னர் வழக்கமாக ஒரு ஈமெயில் உளாவரும். இன்று டெல்லியில் நடந்த குண்டுவெடிப்பிற்குப் பின்னரும் வெளியான முகவரியில்லாத அந்த ஈமெயிலில், டெல்லியைத் தொடர்ந்து சென்னையிலும்;, பெங்களூரிலும் குண்டுவெடிப்புகள் நடத்தப்படும் என்று எச்சரிக்கை விடப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. சென்னையையும் தாக்க இருப்பதாக வெளியான இச்செய்தி உண்மையா அல்லது மிரட்டலா என்பது நரேந்திர மோடிக்கும், பிஜேபியினருக்குமே வெளிச்சம். இருப்பினும் அமைதிப் பூங்காவாம் நம் தமிழக மண்ணில் பிஜேபியினரின் இந்துத்துவ தீவிரவாதத்திற்கு எவரும் பலியாகி விடக்கூடாது. இத்தீவிரவாதிகளின் கோரப்பிடியிலிருந்து மக்களைக் காக்கும் கடமை தமிழக முதல்வர் டாக்டர் கலைஞரையும், தமிழக காவல்த்துறையுமே சாரும்.


தொடரும் குண்டு வெடிப்புகளுக்கு லஷ்க்கரே தைய்யியா, சிமி, இந்தியன் முஜாஹிதீன் என்று இனியும் உளறிக் கொண்டிராமல் உண்மை தீவிரவாதிகளான சங்பரிவார குண்டர்கள் மத்திய மாநில அரசுகள் கைது செய்யுமா? நாட்டில் அமைதி நிலவ வழிவகுக்குமா? பொறுத்திருந்து பார்ப்போம்.

இது தொடர்பான பதிவுகள் :-

இந்துத்துவ தீவிரவாதியும் தினமலரின்

THANKS : WWW.IIPONLINE.ORG

டிசம்பர் 6 - இந்து முன்னணி ரயில் மறியல்

போராட்டங்களை தடை செய்வதற்கு இது அரசின் சதியா?
அயோத்தியில் ராமர் கோவில்: இந்து முன்னணி ரயில் மறியல்

சென்னை : அயோத்தியில் கோவில் எழுப்ப அனுமதி அளிக்க மத்திய அரசை வலியுறுத்தி, டிசம்பர் 6ம் தேதி தமிழகம் முழுவதும் இந்து முன்னணி சார்பில் ரயில் மறியல் போராட்டம் நடத்தப்படவுள்ளது.இது குறித்து இந்து முன்னணி மாநில அமைப் பாளர் முருகானந்தம் வெளியிட்டுள்ள அறிக்கை:கடந்த 1949ம் ஆண்டு, ராமர் கோவில் இடம் யாருக்கு சொந்தமானது என்பதற்காக ஒரு வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கு தொடர்ந்து 60 ஆண்டு ஆகிவிட்டது.


இதில் 55 ஆண்டுகள் இந்தியாவை காங்கிரஸ் ஆட்சி செய்து வருகிறது. ஆனால், இந்த வழக்கின் தீர்ப்பை இதுவரை கூறாமல் இந்துக்களுக்கும் - முஸ்லிம்களுக்கும் அரசியல்வாதிகள் சண்டைமூட்டிவீட்டு ஓட்டு பெறுகின்றனர்.எனவே, கோர்ட் தீர்ப்பை உடனடியாக வெளிட்டு, அயோத்தி ராமர் கோவில் பிரச்னை யை நிரந்தரமாக முடிக்க வேண்டும். 100 கோடி இந்துக்களின் விருப்பத்தை பூர்த்தி செய்ய ராமர் கோவிலை அயோத்தியில் கட்ட மத்திய அரசு உடனே அனுமதி தரவேண்டும். இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி, டிசம்பர் 6ம் தேதி தமிழகமெங்கும் இந்து முன்னணி இயக்கம் ஆர்ப்பாட்டமும், ரயில் மறியல் போராட்டமும் நடத்தவுள்ளது.இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
செய்தி : தினமலர்

Tuesday, November 25, 2008

டிசம்பர் 6-அர்த்தமற்ற ஆர்ப்பாட்டம், போர்ப்பாட்டம் வேண்டாம்

டிசம்பர் 6- இஸ்லாமியர்கள் இதயத்தில் ஈட்டி பாய்ந்த நாள் அர்த்தமற்ற ஆர்ப்பாட்டம், போர்ப்பாட்டம் வேண்டாம். அரசியல் வலிமைபெற உறுதிமொழி எடுப்போம் வாரீர்!


பாப்ரி மஸ்ஜித் பின்புற தோற்றம் .

துடிக்கும் இதயங்கள் எல்லாம் வெடிக்கும் எரிமலையாய் துக்கம் அனுஷ்டிக்கும் துயரச் சம்பவம் அரங்கேற்றப்பட்ட நாள் டிசம்பர் 6. இஸ்லாமியர்களின் இதயத்தில் ஈட்டி பாய்ந்த நாள். நாஜிசத்தையும், பாஸிசத்தையும் விஞ்சிய காவி இசத்தின் காட்டு தர்பாரில் 400 ஆண்டு கால பாபர் பள்ளி இடிக்கப்பட்ட நாள். இந்திய ஒருமைப்பாடும் சமூக நல்லிணக்கமும் மனிதநேயமும் மாய்க்கப்பட்ட நாள். ஆம் நரபலி ரத்தக்காட்டேறிகள் நாடாண்டதால் பாரத பண்பாட்டின் மானம் உலக அரங்கில் பாழ்படுத்தப்பட்ட நாள். இந்திய அரசியல் சட்டம் எங்கள் கால்களுக்கு கீழே என்று சொல்லி ராணுவம், காவல்துறை வேடிக்கை பார்க்க பட்டப்பகலில் பாபர் பள்ளி உடைக்கப்பட்ட கருப்பு நாள் டிசம்பர் 6.

சுதந்திரத்தின் பெருமை அடிமைகளுக்கு தெரிவதில்லை. ஆகையால் தான் அவர்கள் அடிமைகளாக இருக்கின்றனர் என்றான் கலில் ஜிப்ரான். ஜனநாயகத்தில் அரசியல் வலிமை தெரியாத காரணத்தினால் நீங்கள் அரசியல் அடிமைகளாக வாழ்க, ஒழிக என கோஷமிட்டு மாறி மாறி ஓட்டளித்து உருமாறி நீற்கிறீர்கள். 3ல் 2பங்கு பாராளுமன்றத்தில் எப்பொழுது நுழைகிறமோ அப்பொழுது பாபர் பள்ளி இடத்தில் கோயில் கட்டுவேபம் என்கிறார்கள். பி.ஜே.பி சங்பரிவாரக்கூட்டம்.

நீயோ அரசியலை புறக்கணித்து விட்டு பாபர் பள்ளியை மீட்க ரயிலை மறிப்போம், வான் ஊர்தியை மறிப்போம் என வெற்று கோஷ\மிட்டு கூடிக், கூடிக் களைகிறாய். சோடாபாட்டிலை திறந்தவுடன் குப் என்று அடிக்கும் சப்தத்தைப் போன்று டிசம்பர் 6 வந்தால் அர்த்தமற்ற ஆர்ப்பாட்டம், போர்ப்பாட்டம் என்று சடங்கைப்போன்று கோஷமிட்டு ஆடி அமர்ந்து விடுகிறாய்.

இதயம் வெடிக்கிறது. சமுதாய இளைஞனே இது அல்ல தீர்வு. இங்கும், அங்கும் மாறி மாறி எத்தனை நாள் இரவல் அரசியலில் சமூகத்தை அடகு வைக்கப்போகிறாய். மார்க்கத்தையும், அரசியலையும் குழப்பி விரக்தியின் விளிம்பிற்கு இளைஞனை அழைத்துச்சென்றது போதும். கொடுக்காத இடஒதுக்கீட்டிற்கு நன்றி பாராட்டி கூனிக்குறுகி நின்றது போதும். இளைஞனே சிந்தி.

எத்தனை கலவரங்கள், எத்தனை உயிர் உடமை இழப்புக்கள், எத்துனை மனித உரிமை இயக்க குற்றச்சாட்டுகளின் சான்றுகள், எத்தனை விசாரணைக் கமிஷன்களின் ரிப்போர்ட்டுகள், இளைஞனே அரசியலை புறக்கணித்து விட்டு நீதி கேட்கிறாயே? நீதி கிடைத்ததாக வரலாறு உண்டா? குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டதாக வரலாறு உண்டா? இந்திய தேசத்தில் நிமிர்ந்து நிற்கவேண்டிய நீதிமன்றம் குனிந்து நிற்கிறது. குனிந்து நிற்கவேண்டிய குற்றவாளி நிமிர்ந்து நிற்கிறான். ஆம் பாபர் பள்ளியை இடித்த குற்றவாளிகள் அரசியலில் அதிகாரம் பெற்றதால் சிவப்பு நிற கம்பளத்தில் உலா வருகிறார்கள். நாங்கள் தாம் இடித்தோம் பள்ளியை என்று மார்தட்டுகிறார்கள்.

இன்றோ பள்ளி இடிப்பதற்கு துனை நின்ற காங்கிரஸிற்கு மத்தியில் ஆதரவு, பி.ஜே.பி யோடு கைகோர்த்து ஐந்து ஆண்டு பதவி சுகம் அனுபவித்த தி.மு.க விற்கு தமிழகத்தில் ஆதரவு உன் கோமாளி தனங்களை கணக்கிட்டால் இன்னொரு இமயமலையை உருவாக்கிவிடலாம். குதிரை போனபிறகு லாடத்தை தேடும். முட்டாள்களைப்போல் தேர்தல் முடிந்து விட்ட பிறகு நாங்களும் அரசியலுக்கு வருகிறோம் என்று குழப்பத்தை அறங்கேற்ற வருகிறாய். ரயிலில் ஏறுவதால் ரயில் நமக்கு சொந்தமாகி விடுவது இல்லை. ரயிலை மறிப்பதால் பாபர் பள்ளி மீண்டு விடுவது இல்லை. திட்டமிட்டு காலத்திற்கேற்ற செயலை செய்ய தவறுகிற சமுதாயம் அழிவை நோக்கி செல்லும் என்பதில் சந்தேகம் இல்லை.

பாபர் பள்ளி குஜராத், கோயம்புத்தூர்,முத்துப்பேட்டை என அநீதி தொடர்கிறது. வல்லவன் வைத்ததே வாய்க்கால் என்ற கூற்றுக்கு ஏற்ப அரசியலில் சிலர் ஆதிக்கம் பெற்றதால் உன்னை அசைக்கிறார்கள். காரணம் நீ அரசியல் அதிகாரம் பெறாததுதான். போதும் இளைஞனே பூக்கடையில் போர்வாள் கேட்கும் இழிநிலையை இதோடு நிறுத்திக்கொள். குறத்தி கூட்டத்தை கூட்டி வித்தை காட்டி களையும் செயலை நிறுத்திக்கொள். நம் உணர்வுகளுக்கு எண்ணக் குமுறல்களுக்கு இதயப் பொறுமல்களுக்கு வடிவம் கொடுத்திட, சட்ட மன்றம், பாராளுமன்றத்தில் சொந்த சின்னத்தில் நின்று நிமிர்ந்திட துயரத்தில் இருந்து ஞானம் பெற்றிட டிசம்பர் 6ல் IDMKல் உறுதிமொழி ஏற்ப்போம். உடன்பிறப்பே, கழிக்க முடியாத கடன் பிறப்பாய் வீழ்ந்த சமுகத்தை அரசியலில் தூக்கி நிறுத்திட சமுகத்தில் அரசியல் குழப்பம் விளைவிக்கும் குள்ளநரிகளை கூண்டோடு விரட்டிட, தொலைநோக்கு பார்வையோடு சிந்தித்து செயலாற்றிட, காட்டாற்று வெள்ளமாய் கடமையாற்றிட புறப்படுவீர் IDMK யை நோக்கி. பிறக்கட்டும் உன் உழைப்பில் அரசியல் வெற்றி. துடிக்கட்டும் ஜால்ரா போடும் சமுதாய துரோகிகள். துலங்கட்டும் உன் வெற்றி. தொடர்பு கொள்வீர். உன் பங்களிப்பை சமுகத்திற்கு பறைசாற்ற. IDMKல்


இவண் :

இந்திய தேசிய மக்கள் கட்சி (IDMK)
தமிழ்நாடு தொடர்புக்கு : 9790318182, 9344510369

WWW.IDMK.ORG

மழையால் மூன்று பேர் இறப்பு

Monday, November 24, 2008

வக்ஃபு இடத்தில் அறிவாலயமா? வெட்ககேடு!! வெட்ககேடு!! - IDMK Interview in JUVEE

திருச்சி ருஸ்த்தும் பீவீ பள்ளிவாசலுக்கு சொந்தமான இடத்தை திமுக வினர் கலைஞர் அறிவாலயத்திற்காக ஆக்கிரமித்துள்ளதால் அதை மீட்டெடுக்கும் போராட்டத்தில் இந்திய தேசிய மக்கள் கட்சி ஈடுபட்டுள்ளதை அணைவரும் அறிவர்.இதன் ஒரு பகுதியாக தமிழகமெங்கும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன. இது குறித்து ஜீனியர் விகடன் பத்திரிகையில் வெளியாகியுள்ள இந்திய தேசிய மக்கள் கட்சியின் தலைவர் திரு. குத்புதீன் ஐபக் அவர்களின் பேட்டி இங்கு வெளியிடப்படுகின்றது. புகைப்படங்களின் மேல் சொடுக்கி அதை பெரிதாக்கி படிக்கவோ பிரின்ட் எடுக்கவோ செய்யலாம்.
தமிழகத்தை கலக்கிய சுவரொட்டி



பக்கம் 1



பக்கம் 2


Sunday, November 23, 2008

கோவையில் காதலனுடன் கல்லூரி மாணவி கடத்தல்-வீட்டில் அடைத்து கற்பழித்த கொடூரம்


கோவை, நவ. 23-
கோவை ரேஸ்கோர்ஸ் ரெட்பீல்டு அவுசிங்ïனிட் பகுதியை சேர்ந்தவர் மோகனபிரியா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) மோகன பிரியா பொள்ளாச்சி ரோட் டில் உள்ள ஒரு கல்லூரியில் எம்.பி.ஏ. இறுதியாண்டு படித்து வருகிறார்.

இவரது நண்பர் சாய்பாபா காலனியை சேர்ந்த ஆனந்த் (30). இவருக்கு திருமண மாகிவிட்டது.

இவர்கள் இருவரும் ரேஸ்கோர்சில் உள்ள ஒரு காபி பார்முன் காரில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். அப்போது 3 பேர் கார் அருகே வந்து கார் கண்ணாடியை தட்டினர்.

கார் கண்ணாடி திறக்கப்பட்டதும், நாங்கள் போலீஸ்காரர்கள், நீங்கள் 2 பேரும் யார், எதற்காக இங்கு இருக்கி றீர்கள், உங்களை விசாரிக்க வேண்டும் என்று கோரி திடீரென காருக்குள் ஏறிக் கொண்டனர். ஆனந்தும் போலீசார் தான் என நம்பினார்.

காரை ரேஸ்கோர்ஸ் போலீஸ் நிலையத்துக்கு கொண்டு செல்வதாக கூறிய அவர்கள் சூலூர் அருகே கொண்டு சென்றனர்.

அப்போது காரில் இருந்த 3 பேரும் அவர்களை மிரட்டினர். பின்னர் கார் சூலூரில் உள்ள ஒரு பாழடைந்த வீட்டு முன்பு போய் நின்றது. மோகனபிரியா, ஆனந்தைகாரில் இருந்து இறக்கி வீட்டுக்குள் அழைத்து சென்று கத்தியை காட்டி மிரட்டி 2 பேரையும் நிர்வாணப்படுத்தினர்.

தொடர்ந்து அவர்களை நிர்வாண கோலத்தில் செல்போனில் போட்டோ, வீடியோ எடுத்துக் கொண்டனர். அதோடு இல்லாமல் மோகன பிரியாவை கற்பழித்துள்ளனர். மேலும் மெழுகு வர்த்தியை எரிய வைத்து மெழுகை மோகனபிரியாவின் உடலில் கொட்டி சித்ரவதை செய்துள்ளனர்.

வலிதாங்க முடியாத மாணவி மோகனபிரியா அலறிதுடித்தார். பின்னர் அந்த கும்பல் இதுப்பற்றி வெளியே சொன்னால் உங்களது நிர்வாண படங்களை இன்டர்நெட்டில் வெளியிடுவோம் என்று மிரட்டி ரூ.5 லட்சம் பணமும் கேட்டுள்ளனர்.

பணம் கொண்டு வர ஆனந்தை மட்டும் கொள்ளை கும்பல் அனுப்பி வைத்தது. அப்போது அங்கிருந்து வந்த அவர், நடந்த விவரங்களை செல்போன் மூலம் கோவை மாநகர போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொண்டு தெரிவித்தார்.

அதன்படி போலீஸ் கமிஷனர் மஹாலி உத்தர வின் பேரில், துணை கமிஷனர் ராஜேந்திரன், ரேஸ்கோர்ஸ் இன்ஸ்பெக்டர் சவுந்தர்ராஜன் தலைமை யிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். பாழடைந்த வீட்டுக்குள் போலீசார் அதிரடியாக நுழைந்தனர். அப்போது போலீசாரை கண்டதும் 3 பேரும் தப்பி ஓடினர்.

அவர்களில் ஒருவரை போலீசார் விரட்டி பிடித்தனர். அவரிடம் விசாரித்தபோது அவர் உக்கடம் பகுதியை சேர்ந்த ஹக்கீம் (வயது 30) என்பது தெரியவந்தது. இவர் கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் தொடர்பு உடையவர் ஆவார்.

மேலும் ஹக்கீம் கோவை தொடர் குண்டு வெடிப்பு வழக்கு குற்றவாளி பூனைக்கண் சலாம் என்பவரின் சகோதரர் ஆவார். ஹக்கீமிடம் துணை கமிஷனர் ராஜேந்திரன், உதவி கமிஷனர் சுந்தரவடிவேல் ஆகியோர் நடத்திய விசா ரணையில் பரபரப்பு தகவல் வெளியானது.

கைதான ஹக்கீம் தலைமை யிலான கும்பல் தனியாக நிற்கும் காதலர்களை கத்தி முனையில் கடத்தி சென்று அவர்களை நிர்வாணமாக்கி, படம் எடுத்து பணம் கேட்டு மிரட்டி வந்துள்ளனர்.

வழக்கமாக இவர்கள் காதல் ஜோடிகளை சூலூர் பகுதியில் உள்ள பாழடைந்த வீட்டுக்கு கொண்டு சென்று மிரட்டுவார்கள். அப்போது இவரது மற்ற நண்பர்களும் சேர்ந்து கொண்டு மிரட்டி வந்தனர்.

அதோடு இல்லாமல் பெண்களை கற்பழிக்கவும் செய்து உள்ளனர். இவர்கள் மீது பல வழக்குகள் உள்ளன. சினிமாவை மிஞ்சும் வகையில் திட்டமிட்டு இதுபோன்ற சம்பவங்களை அரங்கேற்றி இருப்பது தெரிய வந்துள்ளது.

கைதான ஹக்கீம் மீது கற்பழிப்பு வழக்கு போடப் பட்டுள்ளது. அதோடு ஹக்கீம், கொள்ளை கும்பலை சேர்ந்த ஜார்ஜ், மணி உள்பட 6 பேர் மீது போலீசார் கூட்டு சதி, கொலை மிரட்டல் உள்பட 11 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கைதான ஹக்கீம் கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். தப்பி ஓடிய 5 பேரையும் தனிப்படை அமைத்து போலீசார் தேடி வருகின்றனர்.

மாணவியை கற்பழித்ததாக ஹக்கீம் மீது மட்டுமே வழக்குப்பதிவு செய்யப்பட் டுள்ளது. ஆனால் மேலும் 2 பேர் மாணவியை கற்பழித்த தகவலும் வெளியாகி யுள்ளது.

இதற்கிடையே கொள்ளை கும்பலால் பாதிக்கப்பட்ட மாணவி மோகனபிரியா ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
நன்றி : மாலைமலர்

Saturday, November 22, 2008

சட்டக்கல்லூரி கலவரம் - உண்மைக் குற்றவாளி யார்? அம்பலப்படுத்தும் உண்மை அறியும் குழு அறிக்கை

சட்டக்கல்லூரி கலவரம் - உண்மைக் குற்றவாளி யார்? அம்பலப்படுத்தும் உண்மை அறியும் குழு அறிக்கை


சென்னை அம்பேத்கர் சட்டக் கல்லூரியில் மாணவர்களுக்குள் நடந்த கலவரம், மற்ற பிரச்னைகளையெல்லாம் ஓரம்கட்டிவிட்டு மீடியாக்களில் முக்கிய இடத்தைப் பிடித்துவிட்டது. நாள்தோறும் மாணவர்கள் கைது, தாக்குதலைக் கண்டித்துத் தீக்குளிப்பு, போராட்டம் என விதவிதமான ஆர்ப்பாட்டங்கள் பரபரப்பைப் பற்ற வைத்துக் கொண்டிருக்கின்றன.

பொதுமக்கள் மத்தியில் இந்தக் கலவரம் இப்படி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியபோது, அதற்கான காரணங்களைக் கண்டறியும் முயற்சியில் வழக்கறிஞர்கள் குழு களத்தில் இறங்கியது. பேராசிரியர் அ. மார்க்ஸ் தலைமையிலான இந்தக் குழுவில் பேராசிரியர்கள் சிவக்குமார், சந்தோசம், லெனின், வழக்கறிஞர் லெனின், மனோகரன், சுஜாதா உள்பட பலர் இடம் பெற்றிருந்தனர். இக்குழுவினர் நவம்பர் 20-ம் தேதி தங்கள் பரிந்துரைகளை அரசுக்கு அளித்தனர்.

கடந்த 18, 19 ஆகிய தேதிகளில் களத்தில் இறங்கிய உண்மை அறியும் குழுவினர் கல்லூரி நிர்வாகிகள், காவல்துறை அதிகாரிகள், பாதிக்கப்பட்ட மாணவர்கள் என அனைத்து தரப்பிலும் விசாரணை நடத்தினர். இந்தக் குழுவில் இடம்பெற்ற குடியுரிமைப் பாதுகாப்பு நடுவத்தின் இணைச் செயலாளரும், வழக்கறிஞருமான கேசவனை சந்தித்தபோது, "சட்டக் கல்லூரி கலவரம் தொடர்பாக மீடியாக்களில் வெளியான வன்முறைக் காட்சிகளில் ஓரளவுதான் உண்மை இருக்கிறது. மோதலுக்குப் பிரதானமாக பல காரணங்கள் இருக்கின்றன'' என்றவர்,

"சட்டக் கல்லூரி மாணவர் விடுதியில் 160 பேர் தங்கியுள்ளனர். இவர்களில் 149 பேர் தலித் மாணவர்கள். அதிகப்படியான தலித் மாணவர்கள் இருப்பதால், சாதி மோதலாகத்தான் இந்தப் பிரச்னை கவனிக்கப்படுகிறது. கடந்த மூன்று ஆண்டுகளாகவே முக்குலத்தோர் மாணவர் பேரவைக்கும், தலித் மாணவர்களுக்கும் இடையில் விழாக்கள் நடத்துவதில் தொடர் மோதல் இருந்து வந்துள்ளது. இந்த மோதலை பல்வேறு சாதி அமைப்புகள்தான் பின்புலத்தில் இருந்து இயக்கி வந்துள்ளன. அம்பேத்கர் சட்டக் கல்லூரி என்ற உச்சரிப்பையே தலித் அல்லாத சில மாணவர்கள் வெறுத்துள்ளனர். குறிப்பாக, விஜய் பிரதீப் என்ற மாணவர் சாதாரண ராக்கிங் நடக்கும்போதுகூட, `நான் யார் தெரியுமா? மேலவளவு முருகேசன் படுகொலையில் முதல் குற்றவாளியான ராமர் என் சித்தப்பாதான். என் பேக்ரவுண்ட் புரிஞ்சுக்கோ' என மிரட்டி வந்துள்ளார். இதை கல்லூரி நிர்வாகிகளும் உறுதிப்படுத்தினர். தற்போது அடிபட்டு சிகிச்சை பெற்றுவரும் பாரதிகண்ணன் உள்பட சிலர் மீது வன்கொடுமைச் சட்டம், அடிதடி என பல வழக்குகள் பதிவாகியுள்ளன.

பிரச்னைக்கான தொடக்கப்புள்ளி கடந்த 7-ம் தேதி பாரிமுனை பஸ் நிலையத்தில் நடந்துள்ளது. தேர்வு எழுதிவிட்டு வந்த ஏழுமலை, மேகநாதன், ராஜா, சிவராஜ் ஆகிய தலித் மாணவர்களை கிருஷ்ணசாமி, அய்யாத்துரை, நாகராஜ், பிரதீப் உள்ளிட்ட சில மாணவர்கள் சேர்ந்து, `ஏன்டா எக்ஸாம் எழுத வந்தீங்க? சொல்றதைக் கேட்க மாட்டீங்களாடா?' என்றவாறு பலமாக அடித்துவிட்டனர். இவர்களது நோக்கம் விடுதி மாணவர்கள் தேர்வு எழுதக் கூடாது என்பதுதான். அடுத்து வந்த நாட்களில் பாரதிகண்ணன் உள்பட சில மாணவர்கள் கத்தியோடு கல்லூரி வளாகத்தில் வலம் வந்துள்ளனர். கல்லூரி முதல்வர், பேராசிரியர்கள் இந்தச் செயலைக் கண்டித்துள்ளனர்.

சம்பவம் நடந்த 12-ம் தேதியன்று பாரிமுனை பஸ் நிறுத்தத்தில் அடிவாங்கிய மாணவர்கள், `தேர்வு எழுத முடியவில்லை. பாதுகாப்புக் கொடுங்கள்' என்று விடுதி மாணவர்களுக்குத் தெரிவிக்க, விடுதி மாணவர்களும் உருட்டுக் கட்டைகளை எடுத்துக் கொண்டு கல்லூரிக்கு வந்துள்ளனர். அப்போது பஸ் ஸ்டாண்டில் மாணவர்களை அடித்த அய்யாத்துரையை அழைத்து அடித்துள்ளனர். இந்தத் தாக்குதலில் கீழே விழுந்த அவருக்கு தண்ணீர் குடிக்கக் கொடுத்து வெளியே அனுப்பியுள்ளனர். அவர் இந்தத் தகவலை கல்லூரிக்குள் சுற்றிக் கொண்டிருந்த பாரதிகண்ணனுக்குத் தெரிவிக்க, ஆத்திரமான பாரதியும், ஆறுமுகமும் கத்தியைத் தீட்டிக் கொண்டு உள்ளே நுழைந்துள்ளனர்.

இதைக் கேள்விப்பட்ட முதல்வர் ஸ்ரீதேவ், உடனே போலீஸ் உதவி கமிஷனர் நாராயணமூர்த்தியிடம் புகார் கொடுத்துள்ளார். ஏ.சி.யோ, `பகுஜன் சமாஜ் கட்சி ஆம்ஸ்ட்ராங்கையும், வக்கீல் சங்கத் தலைவர் பால் கனகராஜையும் அழைத்துக் கொள்ளுங்கள்' எனக் கூறியிருக்கிறார். போலீஸார் முதலில் புகாரை வாங்கவில்லை. மீண்டும் மீண்டும் முதல்வர் வற்புறுத்திய பின்னரே புகாரை வாங்கியுள்ளனர். இதற்குள் பாரதிகண்ணன் கத்தியை எடுத்துக் கொண்டு எதிரில் வந்த தலித் மாணவர் சித்திரைச் செல்வனை நோக்கிச் சுழற்ற, அவரது காது துண்டாகியுள்ளது. தலையில் வெட்டியதால் பலத்த காயம் அடைந்து ரத்தம் கொட்டியுள்ளது. இதனால் கொதித்துப் போன விடுதி மாணவர்கள் உருட்டுக் கட்டை, மண்வெட்டிகளோடு தாக்க ஆரம்பித்துவிட்டனர். ஆனால், முதல்வர் புகார் தரவில்லை என போலீஸ் தவறாகச் சொல்கிறது. அவர் செய்ய வேண்டிய கடமையை சரியாகச் செய்திருக்கிறார். அவர் மீது அரசு எடுத்த சஸ்பெண்ட் நடவடிக்கை தேவையற்றது.

எங்கள் ஆய்வில் தெரியவந்த வேதனையான விஷயம் என்னவென்றால், இந்த சம்பவத்திற்குப் பிறகு தலித் மாணவர்களை மட்டுமே குறிவைத்து போலீஸ் கைது செய்கிறது. சித்திரைச் செல்வனைக் கத்தியால் குத்திய பாரதிகண்ணன் மீது வெறும் கொலை மிரட்டல் வழக்கும், காயமடைந்த சித்திரைச் செல்வனைக் கைது செய்தது மட்டுமல்லாமல், கொலை முயற்சி வழக்கையும் போலீஸ் பதிவு செய்திருக்கிறது. இதில் கொடுமை என்னவென்றால், திருப்பதியில் உள்ள அம்பேத்கர் சட்டக் கல்லூரியில் படித்து வந்த மாணவர் கோகுல்ராஜ், உயர்நீதிமன்ற வளாக கேண்டீனில் நின்று கொண்டிருந்தார். அவரிடம் சென்ற போலீஸார் `என்ன சாதி? எந்தக் கல்லூரி?' எனக் கேட்டுள்ளனர். அவரோ, `நான் எஸ்.சி. அம்பேத்கர் சட்டக் கல்லூரி' என்று சொல்லியிருக்கிறார். சம்பவத்துக்குக் கொஞ்சமும் சம்பந்தமில்லாத இவர் மீதும் கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்யப்பட்டு புழல் சிறையில் உள்ளார். அதேபோல், தாக்குதலில் இறங்கிய தலித் மாணவர்களை, `அடிக்க வேண்டாம். விட்ருங்க' என ஒவ்வொருவரையும் தடுத்து விரட்டிக் கொண்டிருந்த திலீபன் ஜோ என்ற மாணவரையும் இதே பிரிவில் கைது செய்திருக்கிறார்கள்.

அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் பாரதிகண்ணன், அய்யாத்துரை, ஆறுமுகம் ஆகியோரையும் சந்தித்தோம். இதில் ஆறுமுகம் என்ற மாணவர், `ஆமாம். நாங்கள் கத்தியோடுதான் கல்லூரிக்கு வருவோம்' என சாதாரணமாகத் தெரிவித்தார். தலித் மாணவரான சித்திரைச் செல்வனுக்குத் துணையாக இருந்த, சம்பவத்துக்குத் தொடர்பில்லாத கோவிந்தன், இளமுகில், கோபாலகிருஷ்ணன் ஆகியோரும் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.

எங்கள் விசாரணையில், மாணவர்களின் நிலைக்கு முக்கியக் காரணமே தமிழக அரசுதான். சட்டக் கல்லூரியில் பணம் கட்டிப் படிக்கும் சுயநிதி வகுப்பு மாணவர்களுக்கு அனைத்து வசதிகளும் செய்து தந்துள்ளனர். ஆனால், அரசு ஒதுக்கீட்டில் சேரும் மாணவர்களுக்கு எந்த வசதியும் இல்லை. 55 ஆசிரியர் பணியிடங்கள் காலியாகவே இருக்கிறது. கூடுதல் தகுதி வளர்க்கும் வசதியோ, சரியான கல்வியோ இந்த மாணவர்களுக்குக் கொடுக்கப்படுவதில்லை. திட்டமிட்டே அரசு இவர்களைப் புறக்கணிக்கிறது. ஜாதி அமைப்புகள் இந்த மாணவர்களை நெருங்குவதற்கு இதுவே காரணமாகிவிட்டது. எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்க கவுன்சலிங் கூடம் நிறுவப்படுவது அவசியம். சட்ட அறிவை வளர்க்கும் முறையான விவாதங்கள் நடைபெற வேண்டும் என்பன உள்ளிட்ட பல பரிந்துரைகளை அரசுக்கு அளிக்க உள்ளோம். தமிழக அரசு சரியான தடுப்பு நடவடிக்கைகளில் இறங்கினால் எதிர்காலத்தில் இன்னொரு கலவரம் நடக்காமல் தடுக்கலாம்'' என்றார் முடிவாக.

சட்டக் கல்லூரி கலவரத்தில் தலித் மாணவர்களைத் தடுக்க கல்லூரி முதல்வர் அழைப்பின்பேரில் சென்ற வக்கீல் ரஜினிகாந்த் நம்மிடம், "கலவரத்திற்கு முக்கியக் காரணம் எழும்பூரில் மையமாகச் செயல்படும் ஒரு ஜாதிப் பேரவைதான். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மூவேந்தர் முன்னேற்ற முன்னணியின் நிறுவனர் ஸ்ரீதர் வாண்டையாரை ஒரு நிகழ்ச்சிக்கு அழைத்து வந்தனர். இந்நிகழ்ச்சிக்காக கல்லூரியில் இருந்து முளைப்பாரி எடுத்துச் செல்லும் வைபவங்களை நடத்தினர். சாதித் தலைவர்கள் தங்கள் சாதிகளை வளர்க்க மாணவர்களுக்கு `மூளைச் சலவை' செய்யும் வேலைகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். இதைவிடக் கொடூரமான பல தாக்குதல்கள் தலித் மாணவர்கள் மீது நடந்துள்ளன. அவையெல்லாம் வெளியே வரவில்லை.

இதில் கூர்ந்து கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், கையில் கத்தி, கொடுவாள் போன்ற இரும்பு ஆயுதங்கள் வைத்திருந்தது பாரதிகண்ணன், ஆறுமுகம் இருவரும்தான். இதன்மூலம் திட்டமிட்ட தாக்குதலுக்குத் தயாராக வந்தது எந்தத் தரப்பு என்பதைப் புரிந்து கொள்ள முடியும். திருப்பித் தாக்கிய தலித் மாணவர்களுக்கு அவர்களைக் கொலை செய்யும் நோக்கமில்லை. அதனால்தான் திட்டமிட்டு அவரது கை, கால்களில் தாக்கினர். பாரதிகண்ணன் தப்பித்து ஓட அனைத்து வாய்ப்புகளும் இருந்தது. அவர் திரும்பத் திரும்ப கத்தியை எடுத்துக் குத்த வந்ததால்தான் பிரச்னை வேறு மாதிரியாகத் திரும்பியது. இதில் தங்களைத் தற்காத்துக் கொள்வதற்காக தாக்குதலில் இறங்க வேண்டிய நிர்ப்பந்தம் தலித் மாணவர்களுக்கு ஏற்பட்டது. இதுதான் உண்மை!'' என்றார்.

நன்றி : குமுதம் ரிப்போர்ட்டர்

நபி (ஸல்) அவர்களுக்கு சூனியம் செய்யப்பட்டது உண்மையா?

நபி (ஸல்) அவர்களுக்கு சூனியம்
அரபு மூலம்: கலாநிதி உமர் சுலைமான் அல் அஷ்கர்
தமிழில்: இப்னு மஸ்ஊத் ஸலஃபி


நபி (ஸல்) அவர்களுக்கு சூனியம் செய்யப்பட்டது உண்மையா?

நூல்: புஹாரி : 3268
'நபி (ஸல்) அவர்களுக்கு சூனியம் செய்யப்பட்டது. தாம் செய்யாததைச் செய்ததாக அவர்கள் நினைக்கும் அளவுக்கு அதன் விளைவு இருந்தது. ஒரு நாள் அவர்கள் (அல்லாஹ்விடம்) பிரார்த்தனை செய்தார்கள். மீண்டும் பிரார்த்தனை செய்தார்கள். பின்னர் என்னிடம், 'நான் விளக்கம் கேட்ட விஷயத்தில் இறைவன் விளக்கம் தந்து விட்டான். என்னிடம் இருவர் வந்து, ஒருவர் தலைமாட்டிலும் மற்றவர் கால்மாட்டிலும் அமர்ந்து கொண்டனர். 'இவருக்கு என்ன நேர்ந்துள்ளது?' என்று ஒருவர் கேட்டார். 'சூனியம் செய்யப்பட்டுள்ளது' என்று மற்றவர் கூறினார். 'சூனியம் செய்தவன் யார்?' என ஒருவர் கேட்க, 'லபீத் பின் அல்அஃஸம்' என மற்றவர் விடையளித்தார். 'எதில் சூனியம் வைக்கப்பட்டுள்ளது' என ஒருவர் கேட்க, 'சீப்பு உதிர்ந்த தலைமுடி, ஆண் பேரீச்சை மரத்தின் பாளை ஆகியவற்றில் வைக்கப்பட்டுள்ளது' என்று மற்றவர் கூறினார். 'எந்த இடத்தில்?' என்று ஒருவர் கேட்க, 'தர்வான் எனும் கிணற்றுக்குள்' என்று மற்றவர் கூறினார்' என்று கூறினார்கள். பின்னர் அங்கே புறப்பட்டுச் சென்று பின்னர் திரும்பி வந்தனர். அங்குள்ள பேரீச்சை மரங்களின் மேற்பகுதி ஷைத்தானின் தலையைப் போல் இருப்பதாகவும் கூறினார்கள். 'அதை வெளியேற்றி விட்டீர்களா?' என்று நான் கேட்டேன். 'இல்லை, அல்லாஹ் எனக்கு நிவாரணம் தந்து விட்டான். மக்கள் மத்தியில் தீமைகள் பரவுவதை நான் அஞ்சுகிறேன்' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்' என்று ஆயிஷா (ரழி) அறிவிக்கிறார்கள். (நூற்கள்: புகாரி - 3268, முஸ்லிம் - 2189, வேறுசில மாற்றங்களுடன் புகாரி - 5763, 5765, 5766, 6063, 6391 ஆகிய எண்களில் இடம் பெற்றுள்ளது)

இந்த ஹதீஸ் நபி (ஸல்) அவர்களுக்கு சூனியம் செய்யப்பட்டது உண்மை என்பதை தெட்டத் தெளிவாக கூறுகிறது. இருப்பினும் சிலர் இன்று தமது அறியாமையின் காரணமாக இதனை மறுத்துப் பிரச்சாரம் செய்து வருவதை அவதானிக்க முடிகிறது. இந்த வழிகேடான சிந்தனையின் பின்னால் கண்மூடித்தனமாக மக்கள் செல்வதை தடுக்கும் முகமாக கலாநிதி உமர் சுலைமான் அல் அஷ்கர் அவர்கள் தமது ஆலமுஸ் ஸிஹ்ரி வஷ்ஷஃவதா என்ற நூலில் இந்த ஹதீஸ் பற்றி எழுதிய பகுதி இங்கு மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. (மொ-ர்)

நபி (ஸல்) அவர்களுக்கு சூனியம் வைக்கப்பட்டது உண்மை தான் என்பதைச் சொல்லும் ஹதீஸை மறுக்கக்கூடியவர்களின் வாதங்கள் சுருக்கமாக பின்வருமாறு அமைந்திருக்கின்றன:

1. குறிப்பிட்ட ஹதீஸ் பொய்யானது. இட்டுக்கட்டப்பட்டது.

2. அதன் அறிவிப்பாளர் வரிசையில் கோளாறு உள்ளது.

3. இது 'ஆஹாத்' என்ற பிரிவைச் சேர்ந்த ஹதீஸ். எனவே இது உறுதியான கருத்தைத் தரமாட்டாது.

4. சூனியம் செய்வது ஷைத்தானுடைய வேலை. ஷைத்தான்கள் நபிமார்கள் மீது எந்த ஆற்றலும் பெறமாட்டார்கள்.
'எனது அடியார்களில் உன்னைப் பின்பற்றிய வழிகேடர்களைத் தவிர மற்றவர்கள் மீது உனக்கு எந்த அதிகாரமும் இல்லை' (என்று இப்லீசுக்கு அல்லாஹ் கூறினான்). அல்குர்ஆன் 15:42)

5. நபி (ஸல்) அவர்கள் தம்மை இறைத்தூதர் எனக் கூறிய போது அதை ஏற்க மறுத்தவர்கள் நபி (ஸல்) அவர்களுக்கு சூனியம் செய்யப்பட்டதாகக் கூறினர்.
'சூனியம் செய்யப்ட்ட மனிதரையே நீங்கள் பின்பற்றுகிறீர்கள் என்று அநியாயக்காரர்கள் கூறுகின்றனர்'. (அல்குர்ஆன் 17:47)
இந்த ஹதீஸை ஏற்றுக் கொண்டால் அவர்களது கூற்று உண்மையாகி விடும்.


இவர்களுக்கு மறுப்பு:

இவர்களுக்கு மறுப்பு பல கோணங்களில் அமையும்.

1. இந்த ஹதீஸ் பொய்யானது, இட்டுக்கட்டப்பட்டது என்ற அவர்களது வாதம் அர்த்தமற்றது. ஏனெனில் இந்த ஹதீஸை இமாம்களான புகாரி, முஸ்லிம் ஆகிய இருவரும் ஒன்று சேர்ந்து அறிவித்திருக்கிறார்கள். அவர்கள் இருவரும் சேர்ந்து அறிவிக்கும் செய்திகள் மிக ஆதாரப்பூர்வமானவைகளாகும். இவர்கள் இருவரும் சேர்ந்து அறிவிக்கும் ஹதீஸ்களில் யாரேனும் குறை காண்பார்களாக இருந்தால் ஹதீஸ் துறையில் அவர் அறிவு குறைந்தவர் என்பதையே அது காட்டும்.

2. இந்த ஹதீஸின் அறிவிப்பாளர் வரிசையில் கோளாறு உள்ளது என்ற அவர்களது வாதம் அதாரமற்றது. புகாரியின் விளக்கவுரை நூலாகிய பத்ஹுல் பாரி, இமாம் நவவியின் முஸ்லிமிற்கான விளக்கம் போன்ற நூற்களில் இந்த ஹதீஸ் பற்றிய விளக்கத்தைப் பார்க்கும் போது, இந்த ஹதீஸிலோ அல்லது அதன் அறிவிப்பாளர் வரிசையிலோ கோளாறுகள் இருப்பதாக எந்த அறிஞரும் சுட்டிக்காட்டியதாகக் காணப்பட வில்லை.
இந்த ஹதீஸை பல ஸஹாபாக்கள் அறிவித்துள்ளார்கள். அவர்களிடமிருந்து நம்பகமான பலர் அறிவித்துள்ளனர். உறுதியான ஒரு விஷயத்தில் தெளிவான சான்றுகள் ஏதுமின்றி எடுத்து வைக்கப்படும் வாதங்கள் செல்லுபடியற்றதாகி விடும்.

3. இந்த ஹதீஸ் 'ஆஹாத்' என்ற வகையைச் சேர்ந்தது, அகீதா விஷயத்தில் ஆஹாதான ஹதீஸ்களை ஏற்றுக் கொள்ள முடியாது என்ற அவர்களது வாதமும் தவறானது.

ஆஹாதான ஹதீஸ்களை அமல்கள் விஷயத்தில் ஏற்றுக் கொள்வது போன்று அகீதா விஷயத்திலும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதே சரியான முடிவாகும். இதற்கு மாற்றமான கருத்தைச் சொல்வோர் அவர்களது கூற்றுக்கு வலுவான எந்த ஆதாரத்தையும் முன்வைக்கவில்லை.

அத்துடன் அகீதா விஷயத்தில் ஆஹாதான ஹதீஸ்கள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது என்ற கருத்து அண்மைக்காலத்தில் தோற்றம் பெற்ற புதிய கருத்தேயாகும். (இது சம்பந்தமாக மேலதிக விபரங்களை அறிய விரும்புவோர் 'அஸ்லுல் இஃதிகாத்' என்ற எனது நூலைப் பார்க்கவும்)

மேலும் நபியவர்களுக்கு சூனியம் செய்யப்பட்டதைச் சொல்லும் இந்த ஹதீஸ் உறுதியான அறிவைத் தரக்கூடியது. ஒன்றுக்கு மேற்பட்ட ஸஹாபாக்கள் இதனை அறிவித்திருக்கிறார்கள். அவர்களைத் தொட்டும் நினைவாற்றலிலும், நம்பகத் தன்மையிலும் உயர்ந்த கண்ணியமிக்க உலமாக்கள் பலர் அறிவித்திருக்கிறார்கள்.

இந்த ஹதீஸ் உறுதியானது என்பதை உணர்த்தும் துணை ஆதாரங்கள் (முதாபஆத், ஷவாஹித்) நிறையக் காணப்படுகிறது. அத்துடன் அது ஸஹீஹான ஹதீஸ் என்பதை உலக முஸ்லிம்கள் அனைவரும் ஏற்றுக் கொண்டுள்ளனர்.

ஹதீஸ் கலை அறிஞர்களில் எவரும் இந்த ஹதீஸின் நம்பகத்தன்மை பற்றி எந்தவித விமர்சனங்களும் செய்யவில்லை. முஸ்லிம் உம்மத் ஒருபோதும் வழிகேட்டில் ஒன்று சேர மாட்டாது. இமாம்களான புகாரி, முஸ்லிம் ஆகிய இருவரும் இதனை அறிவித்திருப்பதே இது ஏற்றுக் கொள்ளத் தக்க ஹதீஸ் என்பதற்குப் போதுமான சான்றாகும்.

4. நபி (ஸல்) அவர்களுக்கு சூனியம் செய்யப்பட்டது உண்மை என்று கூறும் இந்த ஹதீஸ் நபித்துவத்தைப் பாதிக்கிறது. நபி (ஸல்) அவர்களுக்கு அல்லாஹ் வழங்கியுள்ள பாதுகாப்பு (இஸ்மத்து)க்கு முரண்படுகிறது என்ற அவர்களது வாதம் பொருத்தமானது அல்ல.

எத்தி வைப்பதிலும், மார்க்கத்தைச் சொல்வதிலும் தவறுகள் ஏற்படாமல் நபி (ஸல்) அவர்கள் பாதுகாக்கப் பட்டுள்ளார்கள் என்பது எல்லோராலும் ஏகோபித்து ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒன்றாகும். அதேவேளை மனிதர்களுக்கு ஏற்படக் கூடிய நோய் நொம்பலங்கள் போன்ற குறைகள் நபிமார்களுக்கும் ஏற்படும் என்பதில் சந்தேகமில்லை. ஏனெனில் அவர்களும் மனிதர்களே!


'நாங்கள் உங்களைப் போன்ற மனிதர்கள் தாம். ஆயினும் தனது அடியார்களில் தான் நாடியவர் மீது அல்லாஹ் அருள் புரிகிறான் என்று அவர்களின் தூதர்கள் கூறினர்' (அல்குர்ஆன் 14:11)


சூனியம் செய்யப்பட்ட விஷயம் உண்மையானால் அது நபித்துவத்தைப் பாதிக்கும் என்ற சந்தேகத்திற்கு அதிகமான உலமாக்கள் விளக்கம் தந்துள்ளனர்.

இமாம் மாஸிரி (ரஹ்) அவர்கள் கூறுவதாக இமாம் இப்னு ஹஜர் (ரஹ்) அவர்கள் பின்வருமாறு குறிப்பிடுகிறார்கள்:

சில பித்அத்வாதிகள் இந்த ஹதீஸை மறுக்கின்றனர். இது நபித்துவத்தைப் பாதிப்பதாகவும் அதில் சந்தேகத்தை ஏற்படுத்துவதாகவும் இவர்கள் கருதுகின்றனர். இந்த நிலைக்கு இட்டுச் செல்லக்கூடிய கருத்தைத் தரக்கூடிய எல்லாம் பொய்யானவை என்றும் இவர்கள் கூறுகின்றனர். மேலும் இவ்வாறு நடந்திருந்தால் நபி (ஸல்) அவர்கள் (இக்காலப்பகுதியில்) சொன்ன மார்க்க விஷயங்கள் அனைத்தும் சந்தேகத்திற்குறியதாகி விடும். நபி (ஸல்) அவர்கள் ஜிப்ரீல் (அலை) அவர்களைச் சந்தித்தது போன்று உணர்வார்கள். ஆனால் வஹீ வந்திருக்க மாட்டாது என்றும் இவர்கள் வாதிடுகின்றனர்.

உண்மையில் இவை அனைத்தும் ஏற்றுக் கொள்ள முடியாத வாதங்களாகும். ஏனெனில் நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்விடமிருந்து பெற்று அறிவிக்கின்ற செய்திகளில் உண்மையாளர் என்பதை உணர்த்தும் ஆதாரங்கள் மிகத் தெளிவாக உள்ளன. அவ்வாறே அவர்கள் எத்தி வைத்த விஷங்களில் அவர்களுக்கு அல்லாஹ்வுடைய பாதுகாப்பு (இஸ்மத்) இருக்கிறது என்பதும் ஆதாரங்களின் அடிப்படையில் நிரூபிக்கப்பட்டதாகும். அவர்களுக்கு நடந்த அற்புதங்கள் (முஃஜிஸா) அவர்கள் உண்மையாளர் என்பதற்கு சாட்சியாக இருக்கின்றன.

சில உலக விவகாரங்களைப் பொறுத்த வரை நபி (ஸல்) அவர்கள் அதற்காக அனுப்பப்பட்டவர்கள் அல்ல. ஏனைய மனிதர்களுக்கு ஏற்படக்கூடிய அனைத்தும் நபியவர்களுக்கும் ஏற்படலாம். எனவே உலக விவகாரங்களில் ஏதாவது ஒன்று நடந்து அதற்கு மாற்றமாக அவர்களுக்குத் தோன்றுவதில் எந்த ஆச்சரியமுமில்லை. மார்க்க விவகாரங்களில் இவ்வாறு அவர்களுக்கு நடக்காது. ஏனெனில் அவர்களுக்கு அதில் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

வேறு சில அறிஞர்கள் இவ்வாறு கூறுவர்: அதாவது இந்த ஹதீஸில் வரும் 'தாம் செய்யாததைச் செய்ததாக அவர்கள் நினைத்தார்கள்' என்பதன் விளக்கம் - தாம் தமது மனைவியருடன் உறவு கொண்டதாக நினைப்பார்கள், ஆனால் உண்மையில் அவ்வாறு நடந்திருக்காது.

ஒரு மனிதன் தூக்கத்தில் இருக்கும் போது இவ்வாறு நிறைய நடக்கிறது. அவ்வாறே விளித்துக் கொண்டிருக்கும் போது நடப்பதிலும் எந்த ஆச்சரியமுமில்லை.

இது மிகத் தெளிவாக இப்னு உயைனாவுடைய அறிவிப்பிலும் ஹுமைதியுடைய அறிவிப்பிலும் இடம் பெற்றுள்ளது.

காழி இயாழ் (ரஹ்) அவர்கள் பின்வருமாறு கூறுகிறார்கள்:

இந்த ஹதீஸிலிருந்து நபி (ஸல்) அவர்களுக்கு வைக்கப்பட்ட சூனியம் அவர்களது சிந்தனையையோ பிரித்தறியும் ஆற்றலையோ பாதிக்கவில்லை. மாறாக அவர்களது உடல் நிலையையே அது பாதித்தது என்பது தெளிவாகிறது.

'இவர் நபியாக இருந்தால் இது பற்றி அறிவிப்பார். இன்றேல் இது அவரது புத்தியைப் போக்கி விடும்' என்று லபீத்தின் சகோதரி சொன்னாள் என்ற செய்தியை இப்னு சஃது பதிவு செய்துள்ளார். இவ்வறிவிப்பில் உள்ளது போல் நபி (ஸல்) அவர்கள் இது பற்றி அறிவித்தார்கள் என்பதை மேற்க்குறிப்பிட்ட ஹதீஸிலிருந்து அறிந்து கொள்ளலாம்.

இன்னும் சில உலமாக்கள் இவ்வாறு கூறுகிறார்கள்:

நபி (ஸல்) அவர்கள் தாம் செய்யாததைச் செய்ததாக நினைத்தார்கள் என்பது எப்படிப்பட்ட செயலைச் செய்ததாக நினைத்தார்கள் என்பதை உறுதிப்படுத்த வேண்டுமென்பதை வேண்டி நிற்காது. மாறாக அது உள்ளத்தில் உதித்த ஒரு எண்ணமே தவிர வேறில்லை என்று தான் புரிந்து கொள்ள வேண்டும். இந்த ஹதீஸை மறுக்கக் கூடியவர்களுக்கு இதில் எந்த ஆதாரமும் இல்லை.

காழி இயாழ் (ரஹ்) அவர்கள் பின்வருமாறு கூறுகிறார்கள்:

செய்யாததைச் செய்ததாக நினைத்தார்கள் என்பதன் அர்த்தம் ஏற்கனவே அவர்கள் செய்து வந்த - மனைவியருடன் இல்லறத்தில் ஈடுபடல் என்ற - விஷயத்தில் ஈடுபடச் செல்வார்கள். மனைவியரை நெருங்கியதும் அவர்களால் அது முடியாமல் போய்விடும்.

வேறு ஓர் அறிவிப்பில் 'அவர்களது பார்வையை அவர்களால் நம்ப முடியவில்லை' என்றுள்ளது.

அதாவது ஒன்றை அவர்கள் பார்த்தால் அதன் உண்மை நிலைக்கு மாற்றமாகத் தென்படும். அதை உற்று நோக்கினார்களாக இருந்தால் அதன் உண்மை நிலை என்ன என்பதைப் புரிந்து கொள்வார்கள். இவை எல்லாவற்றையும் உறுதிப்படுத்தக் கூடிய விஷயம் என்னவென்றால், சூனியம் வைக்கப்பட்ட காலப்பகுதியில் அவர்கள் ஏதாவது ஒன்றைச் சொல்லி அதற்கு மாற்றமாக எதுவும் நடந்ததாக எந்த ஆதாரமும் கிடையாது.

முஹல்லப் என்ற அறிஞர் பின்வருமாறு கூறுகிறார்:

ஷைத்தான்களை விட்டு நபி (ஸல்) அவர்கள் பாதுகாக்கபட்டுள்ளனர் என்பது ஷைத்தான்கள் அவர்களுக்குச் சதி செய்ய முயற்சிப்பார்கள் என்பதை மறுக்காது. நபி (ஸல்) அவர்கள் தொழுது கொண்டிருக்கும் போது ஷைத்தான் அவர்களது தொழுகையை வீணாக்க முயற்சி செய்தான் என்ற ஸஹீஹான ஹதீஸ் இதனை உறுதி செய்கிறது. அவ்வாறு தான் சூனியத்தையும் எடுத்துக் கொள்ள வேண்டும். நபி (ஸல்) அவர்களுக்குச் செய்யப்பட்ட சூனியம் அவர்களது பணிக்கு எந்த விதத்திலும் இடையூறாக அமைய வில்லை. ஏனைய நோய்களைப் போன்றே அதுவும் இருந்தது. சூனியத்தின் காரணமாக ஒன்றைச் சொல்வது அல்லது செய்வது சிரமமாக இருந்தது அல்லது சொற்ப நேரத்திற்கு ஏதாவது ஒன்று நடப்பது போன்றிருக்கும். உடனே அந்த உணர்வு மாறிவிடும். ஷைத்தான்களின் சதிகளை அல்லாஹ் செயலிளக்கச் செய்து விடுவான்.

நபி (ஸல்) அவர்களுக்கு ஏற்பட்டது ஒருவகை நோயேயன்றி வேறில்லை என்று இப்னுல் கஸ்ஸார் என்ற அறிஞர் குறிப்பிடுகிறார். அதற்கு ஆதாரமாக 'என்னைப் பொறுத்த வரை அல்லாஹ் எனக்கு சுகத்தைத் தந்து விட்டான்' என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதைச் சுட்டிக் காட்டுகிறார்.

ஆனால் இவர் எடுத்து வைக்கும் ஆதாரம் அவ்வளவு வலுவானதாகத் தென்படவில்லை. எனினும் அவரது கூற்றுக்குப் பின்வரும் செய்தியை ஆதாரமாகக் குறிப்பிடலாம்.

'நபி (ஸல்) அவர்கள் சுற்றி வருவார்கள். ஆனால் என்ன வருத்தம் என்பது அவர்களுக்குத் தெரியவில்லை' என ஆயிஷா (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள் (பைஹகீ)

'நபி (ஸல்) அவர்கள் நோய்வாய்ப்பட்டார்கள். மனைவியர், உணவு, பானம் என்பவற்றில் நாட்டம் இல்லாமல் இருந்தார்கள். அப்போது அவர்களிடம் இரண்டு மலக்குகள் வந்தார்கள்' என்று இப்னு அப்பாஸ் (ரழி) அறிவிக்கிறார்கள் (இப்னு ஸஃது) (ஃபத்ஹுல் பாரி 10-227)

நபி (ஸல்) அவர்களுக்கு சூனியம் செய்யப்பட்டது நபித்துவத்தைப் பாதிக்கும் என்ற பித்அத்வாதிகளின் சந்தேகத்திற்குப் பல உலமாக்கள் மறுப்புக் கூறியுள்ளனர். அவர்களில் காழி இயாழும் ஒருவர் அவர் பின்வருமாறு கூறுகிறார்:

அறிந்து கொள்ளுங்கள்! இந்த ஹதீஸ் ஸஹீஹானது. இமாம்களான புகாரி, முஸ்லிம் இருவரும் சேர்ந்து இதனை அறிவித்திருக்கிறார்கள். வழிகேடர்கள் இந்த ஹதீஸில் குறை காண்கின்றனர். அவர்களது வழிகெட்ட சிந்தனையால் மார்க்கத்தில் சந்தேகத்தை உண்டு பண்ணப் பார்க்கிறார்கள்.

எந்த குழப்பங்களும் இல்லாமல் அல்லாஹ் மார்க்கத்தைத் தூய்மைப் படுத்தியுள்ளான். அவ்வாறே நபி (ஸல்) அவர்களையும் குழப்பங்களிலிருந்து அல்லாஹ் தூய்மைப்படுத்தியுள்ளான்.

சூனியம் ஒரு நோயே தவிர வேறில்லை. ஏனைய நோய்கள் போன்று இதுவும் நபி (ஸல்) அவர்களுக்கு ஏற்படுவதில் எந்த தடையுமில்லை. அது அவர்களது நபித்துவத்தை எந்தவகையிலும் பாதிக்காது.

நபி (ஸல்) அவர்கள் தாம் செய்யாததைச் செய்ததாக நினைத்தார்கள் என்பது அவர்களது பணியில் எந்தக் களங்கத்தையும் ஏற்படுத்தாது. அதனால் அவர்களது நம்பகத்தன்மையும் பாதிக்கப்பட மாட்டாது. ஏனெனில் இந்த விஷயங்களில் அவர்களுக்கு அல்லாஹ்வுடைய பாதுகாப்பு இருக்கிறது என்பதற்கு பல ஆதாரங்கள் உள்ளன. அத்துடன் முஸ்லிம் உம்மத்தும் இந்த விஷயத்தில் ஏகோபித்த முடிவுடன் இருக்கிறது. உலக விவகாரங்களில் அவர்களுக்கு ஏதும் ஏற்படுவது என்பது ஏனைய மனிதர்களைப் போல் சாதாரணமான ஒன்றாகும். ஏனெனில் உலக விவகாரங்களை வைத்து அவர்கள் சிறப்பிக்கப் படவுமில்லை. அதற்காக அனுப்பப்படவுமில்லை.

யதார்த்தத்திற்கு மாற்றமாக அவர்கள் ஒன்றை நினைத்து பின்னர் அதன் உண்மை நிலை அவர்களுக்குத் தெரிய வருவது என்பது ஆச்சரியமான ஒன்றல்ல.... (ஷரஹுஸ் ஷிஃபா 4-439)

5. சூனியம் ஷைத்தானுடைய வேலை. அல்லாஹ்வுடைய அடியார்கள் மீது அவன் ஆற்றல் பெற மாட்டான் என்ற அவர்களது வாதத்திற்குப் பின்வருமாறு பதில் கூறலாம்.

அல் ஹிஜ்ர் 42 ம் வசனத்தில் அல்லாஹ் குறிப்பிடுவதன் அர்த்தம் அவர்களை வழிகெடுக்க அவன் ஆற்றல் பெறமாட்டான் என்பதைத் தான்.


இதற்குச் சான்றாக பின்வரும் வசனம் காணப்படுகிறது. 'உனது கண்ணியத்தின் மீது ஆணையாக தேர்ந்தெடுக்கப்பட்ட தூய்மையான உனது அடியார்களைத் தவிர அவர்கள் அனைவரையும் வழி கெடுப்பான், என்று (ஷைத்தான்) கூறினான்'. (38:82,83)


அஃதல்லாமல் அவர்களது உடல் நிலையில் பாதிப்பை ஏற்படுத்துதல் என்பதை இந்த வசனங்கள் மறுக்காது. மாறாக இது சாத்தியமானதே என்பதை உறுதிப்படுத்தக் கூடிய பல வசனங்கள் அல்குர்ஆனில் காணப்படுகின்றன.


ஐயூப் (அலை) அவர்கள் பிரார்த்திக்கும் போது, 'ஷைத்தான் வேதனையாலும், துன்புறுத்தலாலும் என்னைத் தீண்டி விட்டான்' (38:41) என்று கூறினார்கள்.



மூஸா (அலை) அவர்கள் கிப்தியைக் கொலை செய்த பின்னர், 'இது ஷைத்தானின் வேலை ...' (28:16) என்று கூறினார்கள்.


மூஸா (அலை) அவர்களுக்கு பிர்அவ்னுடைய சூனியக்காரர்கள் செய்ததை அல்லாஹ் பின்வருமாறு கூறுகிறான்.


'உடனே அவர்களின் கயிறுகளும் கைத்தடிகளும் அவர்களது சூனியத்தினால் சீறுவதைப் போன்று அவருக்குத் தோற்றமளித்தது' (20:66)


6. இந்த ஹதீஸ் அல்குர்ஆனுடன் முரண்படுகிறது. இது இணைவைப்பாளர்களின் கூற்றை உண்மைப்படுத்துவதாக உள்ளது என்ற அவர்களின் வாதத்திற்கு நாம் கூறும் மறுப்பு:

இந்த ஹதீஸை நிதானமாக அவர்கள் சிந்திப்பார்களாக இருந்தால் இது முழுக்க முழுக்க அல்குர்ஆனுடன் ஒத்துச் செல்வதைக் காண்பார்கள்.

பிர்அவ்னுடைய சூனியக்காரர்கள் கயிறுகளைப் போட்ட நேரத்தில் அவை சீறுவது போன்று திட உறுதி பூண்ட ரசூல்களில் ஒருவராகிய மூஸா (அலை) அவர்களுக்குத் தோற்றமளித்தது.


'(அவ்வேளையில்) மூஸா தமக்குள் அச்சத்தை உணர்ந்தார்' (20:67)

சூனியம் நபிமார்களில் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை அல்குர்ஆன் மிகத் தெளிவாகக் கூறுகிறது.

இதனால் நபி (ஸல்) அவர்களது மனோ நிலை பாதிக்கப்பட்டது என்ற அவர்களது வாதம் ஏற்றுக் கொள்ள முடியாதது. ஏனெனில் நிலமை அந்த அளவுக்குச் செல்ல வில்லை. அத்துடன் வஹீக்கு அதனால் எந்த பாதிப்பும் ஏற்பட வில்லை. ஏனெனில் நபி (ஸல்) அவர்களுக்கு இந்த விஷயத்தில் அல்லாஹ்விடமிருந்து உத்திரவாதமும் பாதுகாப்பும் உள்ளது என்பதை அல்குர்ஆனும் ஹதீஸும் உணர்த்தி நிற்கின்றன.

'சூனியம் செய்யப்பட்ட மனிதரையே நீங்கள் பின்பற்றுகிறீர்கள்' (17:47)


என்று இணைவைப்போர் நபி (ஸல்) அவர்கள் பற்றிக் கூறியது என்னவெனில், நபி (ஸல்) அவர்களது சொல் செயல் அனைத்துமே பைத்தியத்தின் கற்பனையின் அடிப்பமையில் அமைந்ததே என்பதாகும். மேலும் அவர்கள் அல்லாஹ்வுடைய தூதர் அல்ல. அவர்களுக்கு வஹீ அறிவிக்கப்படவுமில்லை என்பது தான் அவர்கள் கூறியதன் அர்த்தம்.

நபி (ஸல்) அவர்களுக்கு சூனியம் செய்யப்பட்டது என்ற விஷயம் இணைவைப்போரின் இந்தக் கூற்றை எந்த வகையிலும் உண்மைப் படுத்துவதாகவோ அதனோடு ஒத்துச் செல்வதாகவோ இல்லை

நன்றி : இஸ்லாமிய தஃவா இணையத் தளம்

Friday, November 21, 2008

தவ்பா செய்யுங்கள் சுவர்க்கம் செல்லுங்கள்

"தவ்பா செய்யுங்கள் சுவர்க்கம் செல்லுங்கள்"

அஷ்ஷேய்க். ரஹ்மத்துல்லாஹ் இம்தாதி அவர்கள்

Al-Sheikh. Rahmathullah Imthadhi


CLICK HERE TO WATCH / DOWNLOAD VIDEO



அஷ்ஷேய்க். ரஹ்மத்துல்லாஹ் இம்தாதி அவர்கள்

Thursday, November 20, 2008

இந்துத்வ வெறிக் கட்சிகள் அலறுகின்றன."சங்கராச்சாரியாரின் விலை என்ன? "

இந்துத்வ வெறி பயங்கரவாத செயல்கள் ஒவ்வொன்றாக வெளியே வருகின்றன.

இந்துத்வ பயங்கரவாதம்:சம்ஜவுதா விரைவுத் தொடர் வண்டியில் குண்டு வெடிப்பு, அய்தராபாத் மசூதி, அஜ்மீர் தர்கா சதிகளிலும் புரோகித்துக்குத் தொடர்பு கண்டுபிடிப்பு.

மும்பை, நவ. 20- காந்தியாரைக் கொன்ற இந்துப் பயங்கரவாதம் அதன் பிறகு நடத்தியுள்ள சதிச் செயல்கள் ஒவ்வொன்றாக வெளியே வருகின்றன. அபிநவ் பாரத் எனும் பயங்கரவாத அமைப்பு எல்லா சதிச் செயல்களையும் நடத்தியுள்ளது என்பது வெளிவந்துள்ளது.

பான்டே சங்கராச்சார்யா என்று கூறிக் கொள்ளும் நபருக்கு ராணுவ முகாம்களுக்கு வந்து போக அனுமதி அட்டை கொடுத்ததும், கைத்துப்பாக்கி ஒன்றை புரோகித் கொடுத்ததும் அம்பலமாகியுள்ளது.

பான்டே அபிநவ் பாரத் அமைப்பின் ஊதியம் பெறும் நபர் என்பதும் தெரிய வந்துள்ளது.


அபிநவ் பாரத் எனும் இந்துப் பயங்கரவாத அமைப்புதான் சம்ஜவுதா எக்ஸ்பிரஸ், ரயிலில் 68 பேர் கொல்லப் பட்டதற்கும், அய்தராபாத் மெக்கா மசூதி, அஜ்மீர் தர்கா ஆகிய இடங்களில் நடத்தப்பட்ட குண்டு வெடிப்புச் சதிச் செயல்களுக்கும் காரணம் என்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.


இந்தப் பயங்கரவாத சதிச் செயல்களில் ஈடுபட்ட சுனில் ஜோஷி என்பவன் 2007 இல் சுட்டுக் கொல்லப்பட்டு விட்டான். இந்தச் செய்தியை புரோகித்திடம் தொலைபேசியில் தெரிவித்தபோது, சம் ஜவுதா ரயில் குண்டு வெடிப்புக்குக் காரணமான ஜோஷி தியாகியாகி விட்டார் என்று புரோகித் குறிப்பிட்டார் என்பதை வாக்குமூலத்தில் ஒரு சாட்சி தெரிவித்துள்ளார்.


இத்தகயை சதிச் செயல்களை குஜராத்தைச் சேர்ந்த ஜதீன் சாட்டர்ஜி என்பவர்தான் செய்துள்ளார். இவரை சாமி அசிமானந்த் என்கிறார்கள். வனவாசி கல்யாண் ஆசிரமம் எனும் சர்ச்சைக்குரிய அமைப்பை நடத்தி பழங்குடியினரிடையில் கலவரம் செய்து வரும் அமைப்பை இவர் நடத்தி வருகிறார். இவரையும் கல்சங் ராம் என்பாரையும் இன்னும் கைது செய்ய முடியவில்லை.


சாத்வி பிரக்யா சிங் தனது மோட்டார் சைக்கிளை ஜோஷிக் குக் கொடுத்திருந்ததும் அவர் கொல்லப்பட்ட பின்னர் அதனை கல்சங்ராம் பயன்படுத்தி வெடி குண்டு வைத்து மாலேகாவ்னில் வெடிக்கச் செய்ததும் ஏற்கெனவே வெளிவந்துள்ளது.

மத்தியப் பிரதேசக் காவல்துறையினர் அபிநவ் பாரத் அமைப்பின் சுனில் ஜோஷி சதிச் செயல்களில் ஈடுபட்டதை 2002 இல் கண்டு பிடித்தது. அப்போதைய காங்கிரசு முதல் அமைச்சர் திக் விஜய் சிங் இது பற்றி அறிவிப்பு செய்து பஜ்ரங்தள் உள்பட இந்துத்வ அமைப்புகள் ஈடுபட்டது குறித்து ஆதாரங்கள் உள்ளன என்று தெரிவித்தார்.

ஆனால் பிறகு முதலமைச்சராக வந்த உமாபாரதி அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் என்று 2003 இல் உத்தரவிட்டு விட்டார்.
இந்துத்வ வெறிக் கட்சிகள் இந்துப் பயங்கரவாதிகளைக் காப்பாற்றி ஆதரவு அளித்து வந்துள்ளனர். இப்போது மகாராட்டிர அரசு நடவடிக்கை எடுக்கும்போது அலறுகின்றன என்பது கவனிக்கத்தக்கது.

இந்துத்வ பயங்கரவாதம்:கைதான புரோகித் மீது மேலும் இரு வழக்குகள்
ஆர்.டி.எக்ஸ் கடத்தியது பற்றி ராணுவ அதிகாரி சாட்சி - பான்டே சங்கராச்சார்யாவுக்கு மெய் அறியும் சோதனை

நாசிக், நவ. 20- மாலேகான் குண்டு வெடிப்புச் சதி தொடர் பாகக் கைது செய்யப்பட்டு நவம்பர் 29 வரை சிறையில் அடைக்கும்படி உத்தரவிடப்பட்ட ராணுவ அதிகாரி புரோகித் மீண்டும் காவல்துறை பாதுகாப்பில் வைக்கப்பட ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. பொய் ஆவணங்களைத் தயாரித்துக் கொடுத்து இரண்டு பேர்களுக்கு துப்பாக்கி உரிமங்களை இராணுவ ஒதுக்கீட்டில் வாங்கிக் கொடுத்த வழக்கு தொடர்பாக இந்த ஆணை.


போர்ப்படைக்குச் சொந்தமான ஆர்.டி.எக்ஸ். வெடி மருந்தைத் திருடி குண்டு வெடிப்புச் சதிச் செயல்களுக்கு புரோகித் பயன்படுத்தியது தொடர்பாக, மற்றொரு போர்ப்படை அதிகாரி கேப்டன் நிதின் ஜோஷி வாக்கு மூலம் கொடுத்து உள்ளார். மாஜிஸ்டிரேட் முன்னிலையில் தரப்பட்ட இந்த வாக்குமூலம் வழக்கில் மிக முக்கிய சாட்சிய மாகக் கருதப்படும்.

பல கூட்டங்களை ஏற்பாடு செய்து அவற்றில் பேசி சதிகாரர்களை ஊக்கப்படுத்தியுள்ளார் புரோகித் என்பது இன்று நீதிமன்றத்தில் தெரிவிக்கப்படும் என்று காவல்துறை தெரிவித்துள்ளது.

சங்கராச்சார்யா

பான்டே சங்கராச்சார்யா, காவல் துறைப் பாதுகாப்பில் எடுக்கப்பட்டு மெய் அறியும் நார்கோ அனலைசிஸ் சோதனைக்கு உட்படுத்தப்பட்டார். அவரே கொடுத்த ஒப்புதல் வாக்கு மூலத்தின் அடிப்படை யில் கேள்விகள் தயாரிக்கப் பட்டு கேட்கப்பட்டன. இரண்டாம் முறையாகவும் இச்சோதனை நடத்தப்படுமா என்பது இனிமேல் தெரியும்.

அத்வானி பேச்சு
இந்நிலையில் பிரதமர் கனவில் பவனி வரும் அத்வானி, பெண் சாமியார் பிரக்யாவுக்குப் பரிந்து பேசியுள்ளார். அவர் மீதான குற்றச்சாற்றுகளைக் காவல்துறை விசாரணை செய்யக் கூடாது என் றும் நீதி விசாரணை வேண்டும் என்றும் கேட்டுள்ளார்.

1992 இல் இடிக்கப்பட்ட பாபர் மசூதி பற்றிய நீதி விசாரணை 16 ஆண்டுகளாக முடியாமல் இழுத்தடித்துக் கொண்டு வரப்படுகிறது. அதில் குற்றம் சாற்றப் பெற்ற அத்வானி - வழக்கைச் சந்திக்காமலே வலம் வந்து கொண்டிருக்கிறார். குற்றவாளிகள் தப்பிக்கும் மார்க்கம் நீதி விசாரணையில் இருப்ப தால் இதைக் கேட்கிறார் போலும்!


இந்துத்வ பயங்கரவாதம்

அபிநவ் பாரத் தேசிய ஒருங்கிணைப்பாளர்சுதாகர் சதுர்வேதி கைது செய்யப்படுவார்

மும்பை, நவ.20- மாலேகாவ்ன் குண்டு வெடிப்புச் சதியில் தாம் ஈடுபட்டதாக ஒத்துக் கொண்டுள்ள சுதாகர் சதுர்வேதி எனும் பார்ப்பனர் விரைவில் கைது செய்யப்படுவார் என்று மும்பை, பயங்கரவாதத் தடுப்புக் காவல் பிரிவு தெரிவித்துள்ளது. இந்த ஆள் அபிநவ் பாரத் அமைப்பின் கூட்டங்களை தேவ்லாலி, இந்தூர், குஜராத், பஞ்ச்சமதி, ஜபல்பூர், ஃபரிதாபாத், அரியானா முதலிய இடங்களில் ஏற்பாடு செய்து பயங்கரவாதத்தைத் தூண்டி விட்டதை ஒத்துக் கொண்டு விட்டார்.

லெப்டினன்ட் கர்னல் புரோகித் சதியைத் திட்டமிட்டு ஒருங்கிணைத்துச் செய்துள்ளார்.ஆர்.எஸ்.எஸ்.சின் அறிவுறுத் தலின் பேரில் பா.ஜ. கட்சியின் ராஜ்நாத் சிங்கும் அத்வானியும் புரோகித்துக்கு ஆதரவாகப் பேசியதைக் கேட்டதும் புரோ கித்தன் பங்குக்குத் தன் உயிருக்கு ஆபத்து வந்தால் மராட்டிய காவல்துறைதான் அதற்குக் காரணம் என்று கூற ஆரம்பித்து விட்டார்.


"சங்கராச்சாரியாரின் விலை என்ன? "

கடைகளில் கத்தரிக்காய், புடலங்காய், வெங்காயம் வாங்குவதுபோல சங்கராச் சாரி பதவியையும் விலைக்கு வாங்கலாம் என்று சொன்னால், சொல்கின்றவர்களைப் பார்த்து நகைப்பார்கள்தான்.

உண்மையைத் தெரிந்து கொண்டால், முதலில் நகைத் தற்காக வெட்கப்படவே செய்வார்கள்.

மாலேகான் குண்டுவெடிப்பில் சம்பந்தப்பட்டுள்ள தயானந்த பாண்டே என்பவர் யார் தெரியுமா?

எட்டு ஆண்டுகளுக்கு முன் இந்திய இராணுவத்தில் விமானப் படையில் பணி யாற்றியவர். அதன்பின் வாரணாசிக்கு (காசிக்கு) வந்தார் - சுற்றுமுற்றும் பார்த்தார். சாமியார் தொழில் நல்ல வளமான தொழில் என்பதை உணர்ந்தார். சபலம் தட்டியது.

என்ன செய்தார் தெரியுமா? வாரணாசியில் உள்ள ஒரு மடத்துக்கு ரூபாய் 15 லட்சம் கொடுத்து அந்த மடத்தின் சங்கராச்சாரியார் பதவியை விலைக்கு வாங்கி விட்டாராம்!

சங்கராச்சாரி பதவி என்றால், ஏதோ விலை மதிக்கப்பட முடியாத பெரும் பதவியல்ல; விலைக்கு வாங்கக் கூடிய கத்திரிக்காய் போன்றதுதான் என்பது இதன் மூலம் விளங்கிடவில்லையா?

இந்தச் சங்கராச்சாரி என்ன செய்திருக்கிறார் 700 பேர்களுக்கு வன்முறைப் பயிற்சி கொடுத்து களத்தில் இறக்கிவிட்டுள்ளார். மாலே கான் கலவரம் மற்றும் பல்வேறு மோதல்களுக்கு இவர் ஒரு முக்கிய சூத்திரதாரி என்று தெரிகிறது.

லோகக் குரு இப்பொழுது கம்பியை எண்ணிக்கொண்டு இருக்கிறார்.
ஏற்கெனவே காஞ்சி சங்கராச்சாரிகள் இருவர் கொலை வழக்கில் சிக்கி சிறைக் கம்பிகளை எண்ணிக் கொண்டிருந்தவர்கள்தான்; இப்பொழுதுகூட பிணையில் தான் வெளியில் திரிகின்றனர்.

பட்டப்பகலில் பச்சைத் தமிழர் காமராசரைப் படு கொலை செய்ய முயன்ற கூட்டத்தில்கூட சங்கராச்சாரிகள் உண்டு (பூரி சங்கராச்சாரி தான்).
முற்றும் துறந்தவர்கள் என்று சொல்லிக் கொள்வார்கள். ஆனால், பூரி சங்கராச்சாரிக்குக் குடும்பமே உண்டு! காஞ்சி சங்கராச்சாரிக்குக் குடும்பம் இல்லையென்றாலும், காதலிகள் உண்டு. இவர்கள் லோகக் குருக்களாம்! வெட்கக்கேடு!- மயிலாடன்.THANKS : VIDUTHALAI.COM

Wednesday, November 19, 2008

தர்ஹாக்களை தகர்க்கிறார் ஹைதர் அலி.திருந்தாத ஜென்மங்களின் புலம்பல்

இஸ்லாமியர்களின் உணர்வுகளைப் புண்படுத்தும் வகையில் வக்ஃபு வாரிய சேர்மன் செயல்படுகிறார்.

இளைஞர்களைத் தவறான பாதைக்குத் திருப்பி தர்காக்களை இடிக்கச் செய்யும் வேலையில் ஈடுபடுகிறார்.

வாரிய சேர்மனை மாற்றாவிட்டால் தி.மு.க.வுக்கு எதிரான மனநிலைக்கு முஸ்லிம்கள் மாறுவார்கள்'' என கண்டனத் தீர்மானம் போட்டு முதல்வர் கலைஞரை அதிர வைத்திருக்கிறார்கள் சுன்னத் ஜமாத் பேரவையினர்.

வக்ஃபு வாரிய சேர்மன் ஹைதர் அலியை எதிர்த்துப் போர்க்கொடி தூக்கியிருக்கும் சுன்னத் ஜமாத் ஐக்கியப் பேரவையின் பொதுச் செயலாளர் மேலை நாசரை சந்தித்துப் பேசினோம். "சமீபகாலமாகவே இஸ்லாத்தை புதுவழியில் மாற்றுகிறோம் என்ற பெயரில், சில தவறான கலாசாரங்களை அறிமுகப்படுத்தி, இஸ்லாமிய மக்களைக் குழப்பும் வேலையில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம், தவ்ஹீத் ஜமாத், அஹ்லே ஹதீஸ், ஜாக் போன்ற அமைப்பினர் செய்து வருகின்றனர்.

அதிலும், த.மு.மு.க. பொதுச் செயலாளர் ஹைதர் அலியை தி.மு.க. அரசு வக்ஃபு வாரிய சேர்மனாக நியமித்ததற்குப் பிறகு பல ஜமாத்களில் அராஜகம்தான் நடக்கிறது'' என எடுத்த எடுப்பிலேயே அதிர வைத்தவர்,

"தமிழகத்தில் 98 சதவிகித இஸ்லாமியர்கள் சுன்னத் ஜமாத் கொள்கையைப் பின்பற்றுகிறவர்கள்தான். `இந்த மக்களின் கொள்கைக்கு விரோதமாக இருக்கும் த.மு.மு.க.வினரை வக்ஃபு பதவியில் அமர்த்தக் கூடாது' என்று ஆரம்பம் முதலே தி.மு.க. தலைவரிடம் வலியுறுத்தினோம்.

அவர் எங்கள் கருத்துக்கு செவி கொடுக்கவில்லை. குர்-ஆனின் கருத்துக்களை மறுத்து இவர்களே புதிய கருத்துக்களை வெளியிடுகின்றனர்.

உதாரணமாக, குர்-ஆனில் `தின்றுவிட்டுப் போ' என்றிருந்தால், இவர்களோ `சாப்பிட்டுவிட்டுப் போ' என்பதுதான் சரி. இதை மாற்ற வேண்டும்' என்பார்கள்.


நோன்பு மாதத்தில் இருபது முறை தொழுகை நடத்த வேண்டும் என்றிருக்கிறது. இவர்கள் `எட்டு முறை நடத்தினால் போதும்' என புதுச் சட்டம் போடுகிறார்கள். அதேபோல், தொப்பி அணிந்து தொழுகை நடத்த வேண்டும். பெண்கள் தொழுகைக்கு வரக் கூடாது என்று பாரம்பரியமாக இருக்கும் விஷயங்களை மாற்ற நினைக்கிறார்கள்.

பெண்களைப் புனிதமானவர்களாகத்தான் இஸ்லாம் பார்க்கிறது. ஆனால், பெண்களை வீதிக்கு வந்து போராடச் சொல்லி தூண்டிவிடுகின்றனர். இதனால் மார்க்கப் பெரியவர்கள் மனம் வருந்துகின்றனர்.

அதேபோல், அரசால் தலைமை ஹாஜியாக ஒருவர் நியமிக்கப்படுகிறார். இவர் சொல்வதை வைத்துத்தான் எந்த முடிவையும் எடுப்போம். ஆனால், இவரது கருத்துக்களை த.மு.மு.க.வினர் ஏற்றுக் கொள்வதில்லை.

தொழுகை நடத்தும்போது ஆள்காட்டி விரலை ஒருமுறை மட்டும் நீட்டி `இறைவன் ஒருவனே' என்ற பொருள்படி செய்வோம். ஆனால், த.மு.மு.க.வைச் சேர்ந்த இளைஞர்கள் விரலைப் பலமுறை ஆட்டி அருகில் இருக்கும் மற்றவர்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்துகிறார்கள். இதுதொடர்பாக பல மசூதிகளில் பிரச்னை ஏற்பட்டிருக்கிறது. சமீபத்தில் பாபு ஜும்மா மசூதியில் இதற்காக பெரும் சண்டையே நடந்திருக்கிறது.


தமிழ்நாடு முழுவதும் 16 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மசூதிகள் இருக்கின்றன. இவற்றின் சொத்து மதிப்பு பல்லாயிரம் கோடிகளைத் தாண்டும். இவற்றை பராமரித்து நிர்வாகத்தை நடத்தும் வேலை வக்ஃபு வாரியத்தைச் சேர்ந்தது.

`முக்கியப் புள்ளிகள் பலர் ஜமாத் சொத்துக்களை அனுபவித்து வருவதை மீட்பேன்' என்று ஹைதர் அலி சொல்கிறார். இதை நாங்கள் வரவேற்கிறோம். ஆனால், மசூதி நிர்வாகங்களில் த.மு.மு.க.வினரை நிர்வாகப் பதவிகளுக்குக் கொண்டு வந்து, ஒட்டுமொத்த ராஜ்ஜியத்தையும் அனுபவிக்கும் நோக்கத்தில் வக்ஃபு வாரிய சேர்மன் செயல்படுகிறார்.

இஸ்லாமிய கலாசாரத்தையும் இவர்கள் மாற்ற நினைக்கின்றனர். திராவிடர் கழகத்தைச் சேர்ந்தவரை இந்து அறநிலையத்துறையில் அமைச்சராக நியமித்தால் எப்படியிருக்குமோ, அதைப் போல் வக்ஃபு வாரிய சேர்மன் பதவிக்கு இவரை அமர்த்தியிருக்கிறார்கள்.

திருவல்லிக்கேணி எம்.எல்.ஏ.வாக இருக்கும் ஃபதர்சயீத் வாரிய சேர்மனாக இருக்கும்போது, எந்தவிதப் பிரச்னையும் இல்லாமல் நல்லபடியாக போய்க் கொண்டிருந்தது. இதைவிட முக்கியமான விஷயம்... மாநிலம் முழுவதும் உள்ள பல்லாயிரக்கணக்கான முஸ்லிம் தர்காக்களைத் தரைமட்டமாக்கும் வேளையில் த.மு.மு.க.வினர் ஈடுபட்டு வருகின்றனர்.

தர்கா என்பது இஸ்லாத்தைப் பரப்புவதற்காக வந்து, இறந்து போன மகான்களுக்காக எழுப்பப்படும் சமாதியாகும். சமாதியில் உறங்கும் பாவாக்களை வணங்குவதை இந்தப் `புதுமை விரும்பிகள்' எதிர்க்கிறார்கள்.

சபரிமலையில் உள்ள வாபர் சாமியும் ஒரு பாவாதான். திருவல்லிக்கேணி பெல்ஸ் ரோட்டில் சைதானியம்மா சமாதியை தரைமட்டமாக்கிவிட்டனர்.

இப்படிச் செய்பவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை. லாயிட்ஸ் ரோட்டில் உள்ள பப்பு மஸ்தான் தர்காவுக்கும் இதே நிலைதான் .

இறைவனிடம் சொல்ல வேண்டிய கருத்தை, இறந்துபோன மகான்கள் மூலம் தங்கள் வேண்டுதலைச் சொல்வது எங்களின் வழக்கம். இவர்கள் அந்த நம்பிக்கைகளைத் தகர்க்கிறார்கள்.

பல மாவட்டங்களில் இதேநிலைதான் நடக்கிறது. பரங்கிப்பேட்டையில் மட்டும் 360 தர்காக்கள் இருக்கின்றன. இவை எல்லாம் என்ன ஆகுமோ என்ற அச்சத்தில் மக்கள் இருக்கிறார்கள்.

த.மு.மு.க. மற்றும் தவ்ஹீத்களின் இந்த செயல்பாடுகளைத் தடுக்க வேண்டிய வாரியம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது. இதைப்பற்றி இப்தார் விருந்தில் பங்கேற்ற அமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில், `வக்ஃபு வாரிய சேர்மனாக சரியான நபரை அரசு நியமித்திருக்கலாம்' என்று பேசினேன்.

தமிழ்நாடு ஹஜ் கமிட்டித் தலைவர் ஜே.எம்.ஆரூண் எம்.பி.யும், `ஹைதர் அலியை நியமித்ததில் யாருக்கும் விருப்பமில்லை. அவரை மாற்ற வேண்டும் என்று போராட்டம் நடந்தால் நானே தலைமை ஏற்பேன்' என்றார்.

தஞ்சையில் நடந்த எங்கள் மாநாட்டில் `சேர்மனை மாற்ற வேண்டும்' என்ற தீர்மானத்தை நிறைவேற்றி முதல்வருக்கு அனுப்பி வைத்தோம். பல பகுதிகளில் த.மு.மு.க. இளைஞர்கள் இடங்களை ஆக்கிரமிப்பது, பஞ்சாயத்துகளில் ஈடுபடுவது என தவறான வழிகளில் சென்று கொண்டிருக்கிறார்கள்.

இதில் அடுத்த மாதம் மக்கள் முன்னேற்றக் கழகம் என்ற பெயரில் அரசியல் கட்சியைத் தொடங்க இருக்கிறார்கள். ஏனென்றால், த.மு.மு.க. பெயரைச் சொன்னால் மக்கள் ஏற்க மாட்டார்கள் என்பதால்தான் வேறு பெயர் வைத்திருக்கிறார்கள்.

இறுதிக்கட்டமாக, சேர்மனை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் தொடர் போராட்டங்களில் ஈடுபட உள்ளோம். இதைத் தி.மு.க. அரசு ஏற்காவிட்டால், ஒட்டுமொத்த இஸ்லாமிய மக்களும் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க.வை புறக்கணிக்கும் முடிவுக்குத் தள்ளப்படுவார்கள் என்பது மட்டும் நிஜம்'' எனக் கொந்தளிப்போடு பேசி முடித்தார் மேலைநாசர்.

சுன்னத் ஜமாத் பேரவையின் குற்றச்சாட்டுகளுக்கு வக்ஃபு வாரிய சேர்மன் ஹைதர் அலியிடம் விளக்கம் கேட்டோம். " எங்கள் மீது குற்றம் சாட்டும் அந்த நபர் இஸ்லாத்துக்கு எதிரானவர். ஆலிம்கள் சொல்லும் கருத்துக்களை அவர்கள் ஏற்றுக் கொள்வதில்லை.


ஜமாத்களின் சொத்துக்களைப் பாதுகாக்கும் வேலையில் ஈடுபட்டு வருகிறோம். அந்தச் சொத்துக்களைத் திருடித் தின்பவர்கள்தான் எங்கள் மீது குற்றம் சுமத்துகிறார்கள். எங்களின் செயல்பாடுகளைப் பற்றி பொதுமக்களிடம் கேட்டுப் பாருங்கள்.

தர்காக்களைத் தரைமட்டமாக்கும் வேலையில் யாரும் ஈடுபடவில்லை. த.மு.மு.க. என்பது ஒட்டுமொத்த இஸ்லாமிய மக்களின் கூட்டமைப்பு. அது ஒருபோதும் மக்களுக்கு எதிராகச் செயல்பட்டதில்லை. குற்றம் சொல்பவர்களுக்கும் இஸ்லாத்துக்கும் எந்தவிதச் சம்பந்தமுமில்லை.

பெண்களுக்குள்ள உரிமைகளை காலம்காலமாக ஏமாற்றி வந்திருக்கிறார்கள். நபிகள் காலத்தில் போர் வீரர்களுக்கு உதவி செய்வதற்காக பெண்கள் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களை போராட்டக் களத்திற்கு அழைத்து வரக்கூடாது என்று சொல்வது எந்த வகையில் நியாயம்? கறுப்புப் பணத்தைப் பதுக்கும் முதலாளிகளுக்கு ஆதரவாக இருப்பவர்களைப் பற்றிப் பேசுவதே அவசியமற்றது'' என்றார் தெளிவாக. THANKS TO KUMUDAM REPORTER

Tuesday, November 18, 2008

பழ. நெடுமாறன் தலைமையில் தமிழீழ விடுதலை ஆதரவாளர்கள் பரமக்குடியில் கண்டன ஆர்ப்பாட்டம்

இடமிருந்து திரு. குத்புதீன் ஐபக், ஐயா பழ. நெடுமாறன், திரு. முகவைத்தமிழன்

தமிழீழ விடுதலை ஆதரவாளர்கள் ஒருங்கிணைப்புக் குழு சார்பில் இலங்கையில் நடைபெறும் இனப் படுகொலையை கண்டித்து இன்று இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் 18.11.2008 அன்று மாலை 3 மணியளவில் நடத்தப்பட்டது. இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு திரு. சி. பசுமலை, தமிழர் தேசிய இயக்கம் தலைமை வகித்தார்கள். இந்திய தேசிய லீக்கை சேர்ந்த திரு. சாகுல் ஹமீது , தமிழ்நாடு உடல் ஊணமுற்றோர் பேரவையை சேர்ந்த திரு. அப்துல் நஜிமுதீன், திரு. ம. காமராஜர், விடுதலை சிறுத்தைகள் அமைப்பின் திரு. பீட்டர் வளவன், கவிஞர். திரு. முகவை அரசுமனி, நகர் மலர் செய்தியாளர் திரு. என். சொர்னவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.


ஐயா. பழ. நெடுமாறன் பேசுகிறார் அருகில் தமிழ் பாதுகாப்பு இயக்கம் திரு. நாகேஸ்வரன், அமாந்திருப்பது குத்புதீன் ஐபக், டாக்டர் பக்ருதீன், திரு. முகவைத்தமிழன், திரு. ஜஹாங்கீர்

இந்திய தேசிய மக்கள் கட்சி, விடுதலை சிறுத்தைகள்,இந்திய தேசிய லீக், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம், பாட்டாளி மக்கள் கட்சி உட்பட பல்வேறு அரசியல் கட்சிகள் , அமைப்புகள் கலந்து கொண்ட இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் இந்திய தேசிய மக்கள் கட்சியின் தலைவர் திரு. குத்புதீன் ஐபக், இந்திய தேசிய மக்கள் கட்சியின் ஆலோசகர் திரு. முகவைத்தமிழன், தமிழர் தேசிய இயக்க பொதுச் செயளாலர் திரு. கா. பரந்தாமன், தியாகி இமானுவேல் பேரவை பொது செயளாலர் திரு. சந்திரபோஸ், விடுதலை சிறுத்தைகள் மு. குணவேந்தன், செ.அ.தொ.நல சங்கம் ம. நாகராஜன், ம.ச.இ.க செயளாலர் குணசேகரன், வே. முருகேசன், தமிழ் பாதுகாப்பு பேரவை தலைவர் திரு. நாகேஸ்வரன், பாட்டாளி மக்கள் கட்சி மாவட்ட செயளாலர் திரு. தங்கராசு, மனித உரிகைமள் கழகம் செந்தில் விஸ்வனாத், வைகை பாசன விவசாய சங்கம் மாநில செயளாலர் திரு. மு. மதுரை வீரன், விடுதலை சிறுத்தைகள் சிவகங்கை மாவட்ட செயளாலர் திரு. ஆல்பர்ட் (எ) நந்தன், ஆதி தமிழர் பேரவை சுகுமாறன், சி.பி.ஐ ஒன்றிய செயளாலர் சுப்பிரமனியன், சமத்துவ மக்கள் கட்சி வேலுச்சாமி, கோ. இராமசாமி, தோலூர் பஞ்சாசரம், இந்திய தேசிய மக்கள் கட்சியின் திரு. ஜஹாங்கீர் ஆகியோர் கண்டன உரை நிகழ்த்தினார்கள்.

விடுதலை சிறுத்தைகள் சார்பாக வைக்கப்பட்டிருந்த வரவேற்பு பலகை

பின்னர் தமிழர் தேசிய இயக்கத்தின் தலைவர் ஐயா. திரு. பழ. நெடுமாறன் அவர்கள் இலங்கையில் நடக்கும் இனப்படுகொலையை கண்டித்து பேருரை நிகழ்த்தினார்கள். நிகழச்சியின் இறுதியில் செ.அ.தெ.ந.மு.ச. தலைவர் திரு. பா. ஞானமுத்து அவர்கள் நன்றியுரை வழங்கினார்கள். பின்னர் இராமேசுவரத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ள ஐயா பழ. நெடுமாறன் அவர்களோடு அனைவரும் புறப்பட்டு சென்றனர்.

தமிழ் சிந்தனையாளர் திரு. சை. செளந்தரபாண்டியன், தமிழிய சட்ட நிறுவனம் திரு. ப.பா. தியாகராஜன் ஆகியோர் ஒருங்கினைத்திருந்தனர்.

செய்திகள் : திரு. ஜஹாங்கீ்ர்- இ.தே.ம.க

The useful information for Haji’s

The useful information for Haji’s
.
Telephone Numbers at Makah
.
Indian Haj Office,
.
IN FRONT OF AJYAD MAKKAH HOTEL,
AJYADMAKKAH AL-MUKARRAMA (P.O. BOX NO. 5781].
Phone: 009662 5759034, 5758231, 5758209, 5758208.
IMAM M. HUSAIN,
In-charge, Indian Haj Mission, Makkah.
Phone:009662-5758216
NADEEM SIDDIQUI,
Assistant Welfare Indian Haj Mission, Makkah.
Phone:009662-5758209.
.
MEDICAL OFFICER,
.
In-charge, Indian Medical Mission, Makkah.
Phone:009662-5758209, 5758214
.
POLICE STATION
.
Haram Shareef Police Station 02- 575 0200
Police Station near Haram Shareef (Ajyad) 02- 534 1165
Misfalah Police Station 02- 574 1283
Qararah Police Station 02- 574 6808
Haram Sharief Madinah Al-Munawwrah 009664-823 0930
.
INDIAN HAJ OFFICE,
.
Madinah Al-Munawwrah,Behid National Company, Near Al-Quds-Hotel,Sitteen Street, Madinah-AI-MunawwarahPhone: 009664 8380025, 8344715 Fax: 8387549
.
PILGRIM RECEPTION CENTRE,
.
Hijra RoadPhone: 009664 8261941, Fax: 8264096.
.
CONSULATE GENERAL OF INDIA
.
Building of Bugshan & Brothers, Next to Al-Mira Carpets,Sharafia Dist, Madinah Road, PO Box 952, Jeddah- 21421Phone: 0096626520104, 6520112, 6517581Fax: 009662-6533964
DR. AUSAF SAYEED, Consul General 009662-6520072
DR.SUHELAJAZKHAN, Consul (Haj) 009662-6520084 (Direct)
MR. D. K. SRIVASTAVA, Vice Consul (Haj) 009662-6510514
HAJ SECTION 009662-6533032
.
NEAR HARAM SHAREEF, MAKKAH (ISD Code -009662)·
.
Ajyad Hospital, Ajyad Phone: 5730070·
King Abdul Aziz Hospital, Zahir Phone: 5442400·
Noor Hospital, Azizia Junubia Phone: 5665000·
Hera General Hospital, Taneim Phone: 5201604.·
King Faisal Hospital, Shisha Phone: 5566411·
Ministry of Health, Mohalla Zahir Opp. Jawazat,· Makkah Phone: 5457774.
.
MADINAH AL-MUNAWWARAH (ISD Code-009664)·
.
Director of Health, Dr. Abdul Qader Ahmed· Al-Tayyeb, Matar Road. Phone: 8370600.·
King Fahad Hospital, Tabuk Phone: 8460145 (Fax) 8460900.·
Ohud Hospital, University Road Phone: 8460016·
Meeqat Hospital, Meeqat Road Phone: 8237892.·
Chest Hospital, Qurban Road Phone: 8266639.·
Children & Maternity Hospital,· Sitteen Road.Phone: 8361000.·
Al-Ansar Hospital, Behind Masjid Ijaba, Sitteen Road. Phone: 8361848.
.

Monday, November 17, 2008

இயக்குனர் அமீர் உடன் சந்திப்பு


இடமிருந்து திரு. ஜஹாங்கீர், திரு. பக்ருதீன், திரு. அமீர், திரு. குத்புதீன் ஐபக்

இலங்கையில் அப்பாவி தமிழர்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்களை நிறுத்தக் கோரியும், இந்திய குடிமக்களான 500 க்கும் மேறப்பட்ட தமிழ் மீனவர்கள் சிங்கள் இன வெறி கடற்படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டும் வாய்மூடி மெளனம் காக்கும் தன்மானம் இல்லாத இந்திய அரசை கண்டித்தும், உடனடி நடவடிக்கை எடுத்து இலங்கையில் அப்பாவி தமிழர்கள் மீது தாக்குதல் நடத்தும் தீவிரவாத இலங்கை இரானுவத்தை தடுத்து நிறுத்தக் கோரியும், இலங்கையில் நடக்கும் இனப்படுகொலைக்கு ஆயுதம் வழங்குவதை இந்திய அரசு நிறுத்கத் கோரியும் இராமேஸ்வரத்தில் நடந்த பேரனியில் ஆக்ரோச உரை நிகழ்த்திய காரனத்திற்காக பொய் வழக்குகள் புனையப்பட்டு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு தற்போது பினையில் உள்ள இனமானத் தமிழன், தமிழ் இனப் போராளி பிரபல இயககுனர் திரு. அமீர் அவர்களை இந்திய தேசிய மக்கள் கட்சியின் தலைவர் திரு. குத்புதீன் ஐபக், இந்திய தேசிய மக்கள் கட்சியின் ஆலோசகர் திரு. முகவைத்தமிழன், இந்திய தேசிய மக்கள் கட்சியின் முகவை மாவட்ட செயளாலர் திரு. ஜஹாங்கிர், இந்திய தேசிய மக்கள் கட்சியின் ஆட்சி மன்றக் குழு உறுப்பினர் டாக்டர். பக்ருதீன் B.H.M.S ஆகியோர் நேற்று மதுரையில் சந்தித்தனர்.

இஸ்லாமிய பத்திரிகையான சமரசத்தில் இயக்குனர் அமீர் அவர்களின் பேட்டியின் மூலம் வெளியான சமுதாய அக்கரையை அனைவரும் அறிவர். இவ்வாறு பல இஸ்லாமிய அறிவு ஜீவிகளின் பாராட்டுதலை பெற்ற சிந்தனையாளர் திரு. அமீர் அவர்களுடன் டாக்டர். பக்ருதீன் B.H.M.S, திரு. முகவைத்தமிழன், திரு. குத்புதீன் ஐபக் ஆகியோர் தற்போது ஊடகத்துரைகளில் நமது சமுதாயத்தின் நிலை குறித்தும் இதை எவ்வாறு மாற்றி அமைப்பது என்றும் இன்னும் சமுதாயத்தை எப்படி ஒற்றுமைப்படுத்துவது என்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.