Friday, September 26, 2008

உங்கள் ஜக்காத், ஃபித்ராக்களை கொடுத்து இவர்களுக்கு உதவலாமே?

இறைவனின் திருப்பெயரால்

காரிருளிலிருந்து பேரொளி நோக்கி

சகோதரத்துவ சமூக நீதிப்பேரவை

அவர்கள், அவர்களுக்காக.... அவர்களாகவே நடத்தும் இறைப்பணி


அறிமுகம்:

தமிழகத்தில் பல நூறு ஆண்டுகளாக மதத்தின் பெயரால் ஒடுக்கப்பட்டு வாழும் மக்கள் பல்லாயிரம் பேர். அதேபோல படைத்த இறைவனை மறந்து பல தெய்வக் கொள்கையைப் பின்பற்றி வழிதவறிப் போனவர்களோ ஏராளம். இவர்களுக்கு இஸ்லாம் என்னும் இறைநெறியை ஒரு விடுதலைச் செய்தியாக, அவர்களது வாழ்வின் ஈடேற்றத்துக்கான நேரிய வழியாக, எடுத்துச் செல்ல வேண்டும் என்ற சிந்தனை பிறந்தது. அப்படிப்பட்ட தூய நோக்கத்தில் ஆரம்பிக்கப்பட்ட அழைப்புப்பணிக்கான கூட்டமைப்பின் பெயர்தான் 'சகோதரத்துவ சமூகநீதிப் பேரவை'. இஸ்லாத்தில் இணைந்தவர்கள் தங்கள் சமூகத்துக்காகத் தாங்களாகவே நடத்தும் அமைப்பே இது.

வழிமுறை:

இஸ்லாத்தை விரும்பி ஏற்ற பிரபலமான தலைவர்கள், அழைப்புப்பணியில் பல்லாண்டு அனுபவம் மிக்க தனிநபர்கள் மற்றும் நற்பணியில் ஆர்வமுடைய இஸ்லாமிய சிந்தனையாளர்கள் அனைவரும் இஸ்லாத்தைப் பிறருக்கு எத்திவைக்க வேண்டும் என்ற கொள்கையில் ஒன்றுபட்டனர். இந்த அமைப்பின் லட்சியமாக

‘பூமியில் எவர்கள் ஒடுக்கப்பட்டிருந்தார்களோ அவர்கள் மீது நாம் அருள் புரியவும், அவர்களைத் தலைவர்களாக்கவும், அவர்களை வாரிசுகளாக்கிப் பூமியில் ஆட்சியதிகாரத்தை அவர்களுக்கு வழங்கவும் நாம் நாடியிருந்தோம் (திருக்குர் ஆன் 28:5)’


என்ற திருமறை வசனத்தின்படி செயல்பட தயாராயினர். நபிகளார்(ஸல்) அவர்கள் காலத்தில் ஏதாவது கூட்டத்தைச் சேர்ந்த ஒருவர் இஸ்லாத்தைத் தழுவினால், அவரை அக்கூட்டத்தினரிடம் அனுப்புவார்கள்; அவர்கள் மத்தியில் இஸ்லாமிய அழைப்புப்பணி செய்யப்பணிப்பார்கள். இந்த சுன்னாவின் - நபிவழியின் அடிப்படையில் அமைந்ததே இவ்விறைப்பணி.

பேரவைப் பணிகள்: ஒரு பார்வை

* ஒடுக்கப்பட்ட மக்கள் அதிகமாக வசிக்கும் கிராமங்களுக்கு, குழுவாகவும் தனியாகவும் செல்வது

* கிராம மக்களை ஒன்றுதிரட்டியோ அல்லது தனியாகவோ சந்திப்பது; அடிமைச் சங்கிலிகளைத் தகர்க்கும் இஸ்லாத்தின் விடுதலைச் செய்தியை விளக்குவது

* இஸ்லாத்தின் தூதைச் சமர்பிப்பது; இறையருளைப் பெற அழைப்பது

* தலித் சகோதரர்கள் நடத்தும் மாநாடுகள், பொதுக்கூட்டங்கள், கருத்தரங்குகள், திருமண நிகழ்ச்சிகள் இவற்றில் கலந்துகொண்டு உரையாற்றுவது

* இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டவர்களால் எழுதப்பட்ட புத்தகங்களை அறிமுகம் செய்வது

* நோன்பு திறக்கும் நிகழ்ச்சியான இப்தார் விருந்துகள் ஏற்பாடு செய்வது; முஸ்லிம் அல்லாதோரை கலந்துகொள்ளச் செய்வது; இஸ்லாத்தை எடுத்துரைப்பது.


பேரவையின் பொறுப்பிலுள்ள கிராமங்கள்:

மதுரை மாவட்டம்:

1. மேலக்கால்
2.எஸ். கீழப்பட்டி

தேனி மாவட்டம்:

1. உப்புக் கோட்டை
2.கோணாம்பட்டி
3.துரை ராஜபுரம்

திண்டுக்கல் மாவட்டம்:

பழைய வத்தலக்குண்டு

விருதுநகர் மாவட்டம்:

சின்ன செட்டிக் குறிச்சி

இராமநாதபுரம் மாவட்டம்:

1. பாலக்கரை
2.கண்ணாரேந்தல்
3.வன்னிக்குடி
4.மக்கா நகர்
5.குளத்தூர்

இந்த கிராமங்களில் செய்யும் பணிகள்:

* இமாம்களை நியமனம் செய்வது, சம்பளம் வழங்குவது

* குழந்தைகள் மதரஸா நடத்துவது

* மாலை நேர பயிற்சி வகுப்பு நடத்துவது

* ரமளான் நோன்பாளிகளுக்காக நோன்புக் கஞ்சி அளிப்பது

* நோன்பு திறப்பு நிகழ்ச்சியான இப்தார் விருந்துகளுக்கு ஏற்பாடு

* ஏழைகளுக்குப் புத்தாடை வழங்குவது

* ஏழைப்பிள்ளைகளைப் பள்ளிகளில் சேர்த்துப் படிக்க வைப்பது

* நோட்டுப்புத்தகம் வழங்குவது

* I.T.I போன்ற தொழிற்கல்வி கற்க ஏற்பாடு செய்வது

* கத்னா செய்வது, அரசுப் பதிவேடுகளில் பெயர்மாற்றம் செய்வது

* இலவச மருத்துவம், மருந்து விநியோகம் செய்வது


அருளகம்:

இஸ்லாத்தை தழுவிய, பள்ளி - மேல்நிலைப்பள்ளி, கல்லூரி மற்றும் தொழிற்கல்வி பயிலும் மாணவர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் செய்து தரப்படுகின்றன. இதற்காக அருளகம் என்றபெயரில் மாணவர் விடுதி உள்ளது. இங்கு உணவு,உடை,இருப்பிடம் இலவசமாக வழங்கப்படுகின்றன.

உங்கள் பங்களிப்பு இவைகளுக்காக...

1.பிரச்சாரப்பணிகளுக்கான செலவுகள்:

* நீட்டோலைகள்
* புத்தகங்கள்
* பொதுக்கூட்டங்கள், தேனீர் விருந்துகள்

2.புதிய கிராமங்கள் பராமரிப்புச் செலவுகள்:

* இமாம் சம்பளம்
* பள்ளிவாசல் பராமரிப்பு

3.மாணவர் விடுதி:

* உணவு, உடை, இருப்பிடம்
* கல்விச் செலவுகள்

4.கிராம மருத்துவ செவைகள்:

* இலவச மருத்துவ பரிசோதனை, மருந்து விநியோகம்

5.அலுவலகச் செலவுகள்

உங்களது கனிவான கவனத்திற்கு,

இப்பொழுது நமது விடுதியில் 170 மாணவ, மாணவிகள் படித்துவருகிறார்கள். அவர்களுக்கு புதிய கல்வி ஆண்டு (2008-2009) துவங்கிவிட்டதால் கல்விப்பணம், சீருடை, நோட்டு புத்தகம் கொடுக்கப்பட வேண்டும்.

170 X மாணவர்களுக்கான கல்விப்பணம் (ரூ1000) = ரூ1,70,000
170 X மாணவர்களுக்கான சீருடை 2செட் (ரூ 800) = ரூ1,36,000
170 X மாணவர்களுக்கான புத்தகம் (ரூ250) = ரூ 42,500
170 X மாணவர்களுக்கான 1மாத சாப்பாடு (ரூ750) = ரூ1,27,500


தேவைப்படுகின்ற மொத்தப் பணம் = ரூ4,76,000

ஏறக்குறைய 5 லட்சம் உடனே தேவைப்படுகிறது. ஆகவே இந்த இறைப்பணிகள் தொடரவும், மறுமையில் பேறு பெறவும் தங்கள் ஜகாத், ஸதகா மற்றும் நன்கொடைகள் போன்றவற்றை அனுப்பி, சமூதாய வளர்ச்சியில் பங்கு பெறுமாறு தங்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.


தங்களது செக் மற்றும் டிராப்ட்களை அனுப்ப வேண்டிய முகவரி:

Mugavai Nala Arakattalai, A/C NO: 601601081351, I C I C I BANK, Madurai. (Or)
Forum for brotherhood and social Justice, A/c No: 489105155, INDIAN BANK.

அலுவலக முகவரி:

Forum for Brotherhood and Social Justice,
M2/10, Housing Unit, Near Railar Nagar
Madurai – 625 018. Phone: 0452-660167. Cell: 9444159347

வக்ஃப் சொத்துக்கள் மோசடி - வாரியத் தலைவருக்கு தெறியாமலா?

தமிழக முதலவர் கருணாநிதியால் கடந்த 21 ஆம் தேதி திருச்சியில் திறந்து வைக்கப்பட்ட திருச்சி தி.மு.க.வின் தலைமையகமான "கலைஞர் அறிவாலயம்" அமைந்துள்ள இடம் முஸ்லிம்களுக்குச் சொந்தமான வக்ஃபு சொத்து என்று தெரிய வந்துள்ளது. திருச்சிக்கும் கரூருக்கும் இடையிலுள்ள பைபாஸ் ரோட்டில் 80,000 சதுர அடியில் ரூபாய் 15 கோடியில் கட்டப்பட்டுள்ள அந்த இடம் தனது தந்தையாரால் 1928 ஆம் ஆண்டு வக்ஃபு சொத்தாக அதிகாரப்பூர்வமாக பதிவு செய்யப்பட்டது என்று திருச்சி, மேற்கு சிந்தாமனியைச் சேர்ந்த ஹெச்.செய்யது மதனி (வயது 60) தெரிவித்துள்ளார்.


87.5 சென்ட் அளவுள்ள இடத்தை தனது தந்தை 1928 ஆம் ஆண்டு, விலை கொடுத்து வாங்கி அதனை வக்ஃபுக்கு கொடுத்ததாகவும் அதில் தனது பங்கு மட்டும் 20,000 சதுர அடி என்றும் அவர் தெரித்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில், கரூர் பைபாஸ் சாலைக்காக அதில் ஒரு பகுதியை அரசாங்கம் எடுத்துக்கொண்டது என்றார்.

போக்குவரத்துத் துறை அமைச்சர் நேரு, தவறான முறையில் அந்த இடத்தை தனது கட்சிக்கு சாதகமாக எடுத்துக் கொண்டுள்ளார். தற்போது பிரச்சனை வெளிவரவே அந்த இடத்தை லீசுக்கு எடுத்திருப்பதாக அமைச்சர் கூறுவதுகூட செல்லத்தக்கதாகாது. ஏனெனில் அந்த வக்ஃபு சொத்தை லீசுக்கு எடுத்தாலும் அதிக பட்சம் மூன்று ஆண்டுகளுக்கு மட்டுமே எடுக்க முடியும். அப்படி இருக்கும்போது ரூபாய். 15 கோடி செலவில் ஒரு பிரம்மாண்டமான கட்டிடத்தை கட்டியிருக்கிறார்கள் என்றால் இது ஆட்சியாளர்களின் அத்துமீறல் என்றுதான் சொல்ல வேண்டும்.

-sources from 'Deccan Chronicle' chennai - 26 09 2008

இது குறித்த செய்திகள் இன்றைய தொலைக்காட்சிகளில் வெளியாகியுள்ளன. தமுமுக பொறுப்பு வகிக்கும் வக்ஃப் வாரியத்தில் வெளியாகியுள்ள அடுத்த ஊழல். விளக்கம் அளிப்பார்களா சமுதாய காவலர்கள்?

நன்றி : நீடுர் இன்ஃபோ

தமிழக முஸ்லிம்களை தீவிரவாதிகளாக சித்தரிக்கும்"குமுதம்"இதையும் தடைசெய்ய முயற்சிப்போம்!


ஐந்து இடங்களில் அரைமணி நேரத்தில் சுமார் இருபத்தைந்து பேரை காவு வாங்கிவிட்டது. இம்முறை டெல்லியில் அந்த பயங்கரம் நடந்துள்ளது. நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்துள்ளனர். ஜெய்ப்பூர் `பெங்களூர், அகமதாபாத் ஆகிய நகரங்களில் இப்போதுதான் குண்டு வெடிப்புகள் நடந்து பல உயிர்களைப் பறித்தன.நாட்டின் பாதுகாப்பே கேள்விக்குறியாக உள்ள அவலநிலை. மத்திய உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீலே பதவி விலக வேண்டும் என்று ஆளுங்கட்சியிலிருந்தே அதிருப்தி ஏற்படும் அளவுக்கு நிலைமை விபரீதமாகியுள்ளது.குண்டுவெடிப்பு நிகழ்ச்சிகள் அனைத்திற்கும் மூளையாகச் செயல்பட்டு வந்தது பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ என்று நமது அரசு அடித்துக் கூறியது. பாகிஸ்தானில் ஆட்சி மாற்றத்திற்குப் பிறகாவது இந்தியாவில் தீவிரவாதிகளின் தாக்குதல் குறையும் என்று நினைத்துக் கொண்டிருக்கையில் டெல்லி சம்பவம் அனைவரையும் உலுக்கியுள்ளது. `ரா'(ஸி.கி.கீ)வில் பணியாற்றிய ஒரு மூத்த அதிகாரியை நாம் சந்தித்தோம். ``பாகிஸ்தானில் ஆட்சிகள் வேண்டுமானால் மாறலாம். ஆனால் அந்த நாட்டின் உளவுத்துறையின் ஐ.எஸ்.ஐ. நடவடிக்கை மாறாது. அது அளவிற்கு அதிகமாக வளர்ந்து விட்டது. அதை அந்நாட்டின் முக்கியப் பொறுப்பில் இருப்பவர்களே அடக்க முடியாது. உண்மையில் பாகிஸ்தானை ஆட்சி புரிவது அந்நாட்டின் ஐ.எஸ்.ஐ. தான்.ஆப்கானிஸ்தானை எப்போது ரஷ்யா ஆக்கிரமித்ததோ அப்போதிலிருந்தே இந்த தீவிரவாதம் ஆரம்பமாகிவிட்டது. ரஷ்யா ஆப்கானிஸ்தானைப் பிடித்தவுடன் எங்கே இந்தியத் துணைக் கண்டத்தின் பிடியும் ரஷ்யாவிடம் சென்றுவிடுமோ என்று அஞ்சியது அமெரிக்கா.அதனால் அமெரிக்கா, ரஷ்யாவின் பிடியிலிருந்த கஜகஸ்தான், உஸ்பெகிஸ்தான் போன்ற நாடுகளின் சுதந்திரத்திற்கு உதவியது.ஜியாவுல் ஹக் பாகிஸ்தானின் அதிபராக இருந்த போது ஒரு தீவிர இஸ்லாமியராக தன்னை வெளிப்படுத்தினார். `சமஸ்தே இஸ்லாம்' என்ற அமைப்பை உருவாக்கினார். பாகிஸ்தானில் இருந்த பள்ளிவாசல்கள் போல் மூன்று மடங்கு எண்ணிக்கையில் அதிகமாக்கினார். பாமரர்கள் அங்கு போய் தொழும் போது, சிறுவர்கள் மற்றும் இளைஞர்களைத் தேர்வு செய்து அவர்களுக்கு மூளைச் சலவை செய்யப்பட்டது. பிறகு ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ள காஷ்மீருக்கு அனுப்பிவைத்தார். அங்கு அவர்களுக்கு ஆறுமாதம் துப்பாக்கிச் சுடுதல், வெடிகுண்டு தயாரித்தல், வீசுதல் போன்ற பயிற்சிகளெல்லாம் கொடுக்கப்பட்டது. இதற்குப் பல்வேறு இஸ்லாமிய நாடுகள் பணம் கொடுத்து உதவியதோடு பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ.யும் முழு ஆதரவு தந்தது. இவற்றுக்கும் மேலாக அமெரிக்கா அவர்களுக்குத் தேவையான ஆயுதங்கள், வெடிகுண்டுகள் கொடுத்து உதவியது. இதன் பலன் ஆப்கானிஸ்தானிலிருந்து ரஷ்யர்கள் விரட்டியடிக்கப்பட்டனர். பாகிஸ்தானிலுள்ள ஒரு சிறு பிரிவு கொஞ்சம், கொஞ்சமாக தீவிரவாத பக்கம் திரும்ப ஆரம்பித்தது. அவை கராச்சி, லாகூர் போன்ற இடங்களைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கின. இப்போது பரபரப்பாக பேசப்படும் `லஸ்கர்_ இ_தொய்பா' இயக்கத்தின் தலைநகரமே `லாகூர்' தான்!'' என்கிறார் அந்த மூத்த அதிகாரி.லஸ்கர்-இ-தொய்பா, ஜமாத்-இ-இஸ்லாமி ஆகிய இரண்டு தீவிரவாத அமைப்புகளுக்கு இரண்டு விதமான வேலைகள் கொடுக்கப்பட்டன என்கிறார் மற்றொரு அதிகாரி. ``ஒரு பிரிவு ஜம்மு காஷ்மீர் பிரச்னையை கிளப்பிக் கொண்டே இருப்பதும், இரண்டாவது பிரிவு இந்தியாவில் மற்ற பகுதிகளில் கலவரத்தைத் தூண்டுவதும் அவர்களது `மாஸ்டர் பிளான்'. இதற்காக பயிற்சி பெற்ற 600 இளைஞர்களைத் தயார்படுத்தியது. அதில் 70 சதவிகிதம் பேர் பாகிஸ்தானியர்கள். 30 சதவிகிதம் பேர் பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ள காஷ்மீர் பகுதியைச் சேர்ந்தவர்கள். இந்த இளைஞர்கள் நன்றாக மூளைச்சலவை செய்யப்பட்டு பத்துப் பேர் கொண்ட குழுவாக இந்தியாவிற்குள் நுழைய விடப்பட்டார்கள். பாதுகாப்பு போடப்படாத பனிமலைப் பகுதிகளில் அவர்கள் சாமர்த்தியமாக ஊடுருவினார்கள். அந்த இளைஞர்களுக்குச் சொல்லப்படும் மந்திரச் சொல் என்ன தெரியுமா? `ஜம்மு காஷ்மீர் நமது சொந்தம். அதைக் கைப்பற்ற வேண்டும். இந்தியா நமது முதல் எதிரி.'முதலில் இவர்களுக்கு ஆர்டிஎக்ஸ் வெடி மருந்துகளைக் கொடுத்து வந்தது ஐ.எஸ்.ஐ. இது பாகிஸ்தானின் வேலை என்பது `சட்'டென்று இந்தியாவும், பிற நாடுகளும் தெரிந்து கொண்டதால் பயிற்சி பெற்ற தீவிரவாதிகளுக்கு அமோனியம் நைட்ரைட், பொட்டாசியம் குளோரேட், ஜெலட்டின் வைத்து வெடிக்கச் செய்கிறார்கள். இதுதான் இவர்களின் சமீபகால செயல்முறை.'' என்கிறார் அந்த அதிகாரி.``இந்தியாவைப் பொறுத்தவரை சமீபகாலமாக வெடிகுண்டுத் தாக்குதல் அனைத்தும் சிமி (இந்திய இஸ்லாமிய மாணவர் இயக்கம்)யின் ஒரு பிரிவான `ஜமாத் இஸ்லாமி-இ-ஹிந்த்'' என்கிறார் இந்திய உளவுத்துறையின் முன்னாள் அதிகாரி ஒருவர். ``இந்த அமைப்பு, ஜனநாயகம், மதச்சார்பின்மை; தேசியவாதம் இந்த மூன்றுக்கும் எதிரி. ஆனால் இந்த மூன்றையும் அடிப்படையாகக் கொண்டதுதான் இந்தியா. இப்பொழுது தெரிகிறதா நம் மேல் ஏன் இந்தத் தீவிரவாதிகளுக்குக் கோபம் என்று? இவர்களுக்கென்று சில கட்டளைகள் வைத்திருக்கிறார்கள். அவை : `அல்லா ஒருவரே கடவுள். நபிகள் நாயகம் நமது தலைவர். குரான் நமது சட்டதிட்டம். ஜிகாத் தான் நமது வழி! இந்த அமைப்பிற்கு வெளி நாட்டிலும், இஸ்லாமிய நாடுகளுடனும் தொடர்பு உண்டு. ஹவாலா மூலம் பணப்பட்டுவாடா நடக்கிறது.'' என்கிறார் அவர்.``இஸ்லாமிய மாணவர்களின் இயக்கமான சிமியிலிருந்து பிரிந்த ஓர் அமைப்புதான் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மும்பையில் தன் கைவரிசையைக் காட்டியது. இப்போது அதன் தொடர்ச்சியாக ஹைதராபாத், ஜெய்ப்பூர், பெங்களூர், அகமதாபாத், டெல்லி என தங்கள் கோரத் தாண்டவத்தை நடத்தி இருக்கின்றன.இஸ்லாமிய மாணவர் அமைப்பான சிமிக்கும் பாகிஸ்தான் உளவுத்துறை தனது முழு உதவிகளையும் செய்து வருகிறது என்பதுதான் வேதனை என்கிறார் அதே அதிகாரி. ``முஷாரஃப் பாகிஸ்தானின் அதிபராக இருக்கும் போது `தீவிரவாத இயக்கங்கள் உங்கள் ஆக்கிரமிப்பில் உள்ள காஷ்மீரில் பயிற்சி பெற்று வருகிறார்கள்' என்று நமது உளவுத்துறை சொன்னால், `அப்படியா உடனே அதனை தடுத்து, ஒடுக்கி விடுகிறேன்' என்று சொல்லிவிட்டு முஷாரஃப் அந்தத் தீவிரவாதிகளின் முகாமை வேறொரு இடத்திற்கு புத்திசாலித்தனமாக மாற்றிவிடுவதாகச் சொல்வார் என நீண்ட மௌனத்திற்குப்பின் ஆரம்பித்தார் ஒரு பெண் அதிகாரி.``பாகிஸ்தானில் இயங்கி வரும் தீவிரவாத அமைப்புகள் தற்போது தனது முழு கவனத்தையும், தென் இந்தியாவை குறிப்பாக சென்னையை நோக்கிக் குறி வைத்துள்ளன'' என்று ஒரு திடுக்கிடும் தகவலைக் கூறியவர், ``இந்தியா உலகத்தில் வளர்ந்து வரும் முக்கிய நாடுகளில் ஒன்று. அதன் வளர்ச்சியை எப்படியாவது தடுத்து நிறுத்த வேண்டும். ஹைதராபாத், பெங்களூர், சென்னை இந்த மூன்று இடங்களில் தகவல் தொழில் நுட்ப நிறுவனங்கள் கொடிகட்டிப் பறக்கின்றன. போதாக்குறைக்கு தங்கள் மதத்திற்கும் கொள்கைக்கும் எதிரான அமெரிக்காவோடு தொடர்பு வைத்திருக்கிறது. அதை ஆட்டம் காண வைக்க வேண்டும் என்று திட்டம் போட்டிருக்கிறார்கள்'' என்கிறார் அவர் அழுத்தமாக.தீவிரவாதத்தை அடியோடு ஒழிக்க வேண்டும் என்றால் இப்போது இருக்கிற இந்தியச் சட்டம் பயன்படாது. `பொடா' போன்ற கடுமையான சட்டங்களைக் கொண்டு வந்தால்தான் இந்த தீவிரவாதிகளின் கொட்டம் அடங்கும் என்கிறார்கள் நாம் சந்தித்த அதிகாரிகள் அனைவரும் ஒரே குரலில். மத்திய அரசு என்ன செய்யப் போகிறது!? அரசியல், சொந்த லாப நஷ்ட கணக்குகள் கட்சியைக் காப்பாற்றலாம். ஆனால் நாட்டைக் காப்பாற்ற முடியாது. இரும்புக்கரம் கொண்டு தீவிரவாதக் கும்பலை விரட்டியடிக்க வேண்டிய நேரமிது!-திருவேங்கிமலை சரவணன்/24.09.08

திரை விலகும் ஜாமிஆ நகர் என்கவுண்ட்டர் நாடகம்


நாட்டை உலுக்கிய அஹ்மதாபாத், பெங்களூர், டில்லி தொடர் குண்டு வெடிப்புகளால், எதிர்கட்சிகளின் குற்றச்சாட்டுகளுக்குத் தாக்குப் பிடிக்க இயலாமல், உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீலின் தலையை ஆளாளுக்கு உருட்டிக் கொண்டிருந்தனர். கடந்த வெள்ளி, செப்டம்பர் 19 அன்று காலை, ஏறத்தாழ முழுதும் நடுத்தர முஸ்லிம்கள் வாழும் டில்லி ஜாமிஆ நகரில் பரபரப்பான காட்சிகள் சில அரங்கேறின. "என்கவுண்ட்டர்" என்று காவல்துறையினரால் வர்ணிக்கப்படும் அந்நிகழ்வில், அண்மையில் அஹ்மதாபாத், பெங்களூர், டில்லி ஆகிய நகரங்களில் நடந்த தொடர்குண்டு வெடிப்புகளுக்கான மூலகர்த்தா என்று குற்றம் சுமத்தப்பட்டுள்ள ஆதிஃப் என்பவரும் அவருடைய தோழர் ஃபக்ருத்தீன் (எ) சாஜித் என்பவரும் கொல்லப் பட்டனர். தீவிரவாதி என்று 'கருதப்படும்' மூன்றாமவர் சம்பவ இடத்திலும் தப்பியோடிய இருவரில் ஒருவர் அன்று மாலையிலும் கைது செய்யப்பட்டுள்ளனர். மற்றொருவர் தலைமறைவாகி விட்டார். இதில், டில்லி காவல்துறை சிறப்புப் பிரிவில் இன்ஸ்பெக்டராகப் பணியாற்றிய 'என்கவுண்ட்டர் ஸ்பெஷலிஸ்ட்' மோகன் சந்த் சர்மா காயமடைந்து, மருத்துவ மனையில் உயிரிழந்தார்...மேலும் வாசிப்பதற்கு
நன்றி : சத்தியமார்க்கம் தளம்

Thursday, September 25, 2008

இறுதிப் பத்து நாட்கள் (VIDEO) மீள் பதிவு

அஷ்ஷேய்க். பிஸ்மில்லாஹ் கான் பைஜி

ரமளானின் இறுதிப் பத்து நாட்கள் பற்றியும் அதில் செய்ய வேண்டிய அமல்கள் பற்றியும் தமிழகத்தை சேர்ந்த மார்க்க அறிஞர் அஷ்ஷேய்க். பிஸ்மில்லாஹ் கான் பைஜி அவர்கள் ஆற்றிய உரையின் வீடியோ பதிவினை காண்பதற்கு இங்கு சொடுக்கவும்.



ரமளானின் இறுதிப் பத்து. லைலத்துல் கத்ர், இஃதிகாஃப்

புனித மிக்க ரமளான் மாதத்தின் கடைசிப்பத்து நரகின் விடுதலையை உள்ளடக்கிய சிறப்புக்குரியதும், மேலும் லைலத்துல் கத்ர் இரவு போன்ற சிறப்பினை உள்ளடக்கியதுமான பெரும் சிறப்புகளைக் கொண்டதாகும். அருள்மிகு ரமளானின் இவ்விறுதிப் பத்து நாட்களில் பிரயாசைப் பட்டுச் செய்கின்ற நற்செயல்களுக்கு அதிகமதிகம் நன்மைகளும் பன்மடங்காகக்கப்பட்ட நற்கூலிகளும் உண்டு. நபி (ஸல்) அவர்கள் ரமளானின் இறுதிப் பத்து நாட்களில் அதிக சிரத்தையுடன் நன்மைகள் செய்வதில் தீவிரம் காட்டுபவர்களாகவும் அழுத்தம் உடையவர்களாகவும் இருந்தார்கள்.

நபியவர்கள் ரமளான் இறுதிப் பத்தில் கருமமாற்றியது பற்றி ஆயிஷh (ரலி) அவர்கள் தெளிவாக அறிவிக்கின்றார் கள்: ரமளானின் கடைசி பத்து வந்து விட்டால் நபி (ஸல்) அவர்கள் கச்சை கட்டிக் கொண்டு அவற்றின் இரவுகளை விழித்திருந்து கழிப்பார்கள். தம் குடும்பத்தினரையும் விழித்தெழச் செய்வார்கள் (புகாரி)

ஆயிஷh (ரலி) அவர்கள் அறிவிக்கும் பிரிதொரு ஹதீஸ் இவ்வாறு தெளிவு படுத்துகின்றது: நபியவர்கள் முந்தைய இருபது நாள் இரவுகளில் விழித்திருந்து தொழவும் செய்தார்கள். தூங்கவும் செய்தார்கள். ஆனால் இறுதிப் பத்து நாட்கள் வந்து விட்டால் கச்சை கட்டிக் கொண்டு அமல்களில் முழுமையாக ஈடுபடுவார்கள். (முஸ்னத் அஹ்மத்)

ரமளான் மாதத்தின் இறுதிப் பத்தின் மகத்துவமும், சிறப்பும் பற்றி இந்த ஹதீஸ்கள் தெளிவாக விளங்குகின்றன. இந்நாட்களில் நபி (ஸல்) அவர்கள் முதல் இருபது நோன்பு நாட்களையும் விட இந்நாட்களுக்கு அதிக முக்கியத்துவம் அளித்திருக்கினறார்கள் என்பது தெளிவாகின்றது. குர்ஆன் ஓதுவது, அதிகமதிகம் திக்ருகளில் ஈடுவடுவது, அதிகமதிகம் தர்மம் செய்வது இவ்வாறான நன்மைகளாகும்.

இஃதிகாஃப்

இந்தப் பத்து நாட்களில் மற்றுமொரு சிறப்பு இஃதிகாஃப் இருப்பதாகும். இஃதிகாஃப் என்பது இலளகீக காரியங்களிலிருந்து விடுபட்டு அல்லாஹ்வின் வழி பாட்டிலேயே முழுமையாக ஈடுபடுவதற்காக பள்ளிவாசலில் தங்கி விடுவதாகும். ஒரு முஸ்லிம் இப்படிச் செய்வது அல்குர்ஆனும் நபி மொழிகளும் வலியுறுத்தியுள்ளன. நபியவர்கள் இவ்வாறு ஈடுபட்டதற்குக் காரணம் இந்த இரவுக்கு அல்லாஹ் வழங்கியிருக்கின்ற முக்கிய சிறப்பயாகும். அவ்வாறு ஒருவர் ஈடுபடும்போது அவர் லைலதுல் கத்ர் இரவைப் பெறக் கூடிய வாய்ப்பைப் பெறுகினறார்.

அபூ ஸஈத் அல் குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: நபி (ஸல்) அவர்கள் ரமளானின் முதல் பத்து இரவுகளில் இஃதிகாஃப் இருந்தார்கள். பிறகு நடுப் பத்தில் இஃதிகாஃப் இருந்தார்கள். பிறகு சொன்னார்கள்: நிச்சயமாக நான் முதல் பத்தில் லைலத்துல் கத்ர் இரவைத் தேடிப் பெருவதற்காக இஃதிகாஃப் இருந்தேன். பிறகு நடுப்பத்தில் இருந்தேன். பிறகு எனது கனவில் வானவர் தோன்றி அறிவித்தார் : அந்த இரவு கடைசிப்பத்து நாளில் உள்ளது என்று. உங்களில் யார் இந்தக் கடைசி நாட்களில் இஃதிகாஃப் இருக்க விரும்புகிறாரோ அவர் இஃதிகாஃப் இருக்கட்டும். (முஸ்லிம்)

ஒருவர் பிற மனிதர்களை விட்டும் விலகி அல்லாஹ்வின் பள்ளிவாசல் ஒன்றில் இஃதிகாஃப் இருப்பதன் நோக்கம்; சங்கடங்களின்றி மனஒருமையோடு அல்லாஹ்வை வழிபடுவதற்காகவாகும். அவ்வாறு இருப்பதனால் அம்மனிதர் லைலதுல் கத்ர் எனும் மகத்துவம் மிக்க இரவை அடைந்து கொள்ளும் வாய்ப்பைப் பெறுகின்றார்;. அத்தோடு உடலுறவு, அதற்கு முன்னுள்ள காரியங்களான முத்தமிடுதல், ஆசையுடன் தொடுதல், போன்ற காரியங்களும் இஃதிகாஃப் இருப்பவருக்கு விலக்கப்பட்டதாகும். அல்லாஹ் திருமறையில் கூறுகின்றான்:

இஃதிகாஃப் இருப்பவர்கள் திக்ர் செய்வதில், குர்ஆன் ஓதுவதில், நஃபிலான தொழுகைகளில், இன்ன பிற வழிபாடுகளில் ஈடுபட்டிருத்தல் அவசியமாகும். மேலும் உலக விஷயங்களில் ஈடுபடுதல் மற்றும் தேவையற்ற காரியங்களை விட்டும் தவர்ந்து இருத்தல் அவசியமாகும். ஆனால் ஏதேனும் முக்கிய நலனை முன்னிட்டு இஃதிகாஃப் இருப்பவர் தனது குடும்பத்தாருடன் ஆகுமான பேச்சுக்கள் பேசுவதில் எவ்விதத் தவறுமில்லை. அல்லாஹ் திருமறையில் குறிப்பிடுகின்றான்: இன்னும் நீங்கள் பள்ளிவாசலில் தனித்த இருக்கும்போது மனைவியர்களுடன் கூடாதீர்கள். (2 : 187)

லைலதுல் கத்ர்

லைலதுல் கத்ர் என்பதன் பொருள் கண்ணியமிக்க இரவு என்பதாகும். ரமளான் மாத இறுதிப் பத்தின் ஒற்றைப்பட்ட நாட்களில் இந்த இரவு வருமென அதிகமனா நபி மொழிகள் கூறுகின்றன. இவ்விரவு ஒரு ஆண்டில் 27லும் மற்றொரு ஆண்டில் 25, 23, 21 29 போன்ற நாட்களிலும் வர வாய்ப்பிருப்பதால் இவ்விரவு ஒவ்வொரு ஆண்டிலும் 27ல் தான் வருமெனத் எண்ணி அமல்கள் செய்வது தவறாகும். அவ்விரவில் பாக்கியமும், அதிக நன்மையும், சிறப்பும் இருப்பதால் இந்த இரவு அருள்பாலிக்கப்பட்ட இரவு என்று அல்லாஹ் அல் குர்ஆனில் சிறப்பித்துக் கூறுகினறான். அந்த இரவில் மலக்குகள் நன்மைகள், அருட்பாக்கியங்கள், சிறப்புகள் ஆகியவற்றைக் கொண்டு பூமியில் இறங்குகின்றார்கள். அந்தச் சிறப்பு வைகரை உதயமாகும் வரையிலும் இருக்கும் என்று அருள்மறையாம் திருமறை குர்ஆன் சான்று பகர்கின்றது.

நிச்சயமாக நாம் அதை (குர்ஆனை) கண்ணியமிக்க (லைலதுல் கத்ர்) இரவில் இறக்கினோம். மேலும் கண்ணிய மிக்க இரவு என்ன என்பதை உமக்கு அறிவித்தது எது? அதில் மலக்குகளும், (ஜிப்ரீல் எனும்) ஆன்மாவும் தன் இறைவனின் கட்டளையின் படி (நடைபெற வேண்டிய) சகல காரியங்களுடன் இறங்குகின்றனர். சாந்தி (நிலவியிருக்கும்). அது விடியற்காலை உதயமாகும் வரை இருக்கும். (97 : 1-5)

நபியவர்கள் நவின்றதாக அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கனிறார்கள்: விசுவாசத்துடனும், நன்மையை எதிர் பார்த்தும் எவர் லைலதுல் கத்ர் இரவில் தொழுதாரோ அவருடைய முந்தைய பாவங்கள் அனைத்தும் மன்னிக்கப்படுகினறன. (புகாரி, முஸ்லிம்). .

யா அல்லாஹ்! வழிகேட்டில் ஆழ்த்தக் கூடிய குழப்பங்களை விட்டும் எங்களைக் காத்தருள்வாயாக! நன்மையின் பக்கம் விரைந்து செல்லக்கூடிய, தீமைகளை விட்டும் விலகிச் செல்லக்கூடிய, சுவர்க்கத்து மாளிகைகளில் நிம்மதியாக தங்கி வாழக்கூடிய மக்களுடன் எங்களைச் சேர்த்து வைப்பாயாக! உனது அருட்கொடைகளுக்கு நன்றி செலுத்தக் கூடிய, அழகாய் உனக்கு வழிபட்டு நடந்து உனது நேசத்தைப் பெற்றோரின் குழுவில் எங்களையும் இணைத்து வைப் பாயாக! கருணை மிக்க இறைவனே! பயங்கரமான நரக வேதனையிலிருந்து எங்களைக் காப்பாற்றி உனது கருணை கொண்டு எங்களுக்கும் எங்கள் பெற்றோருக்கும். மற்றும் எல்லர் முஸ்லிம்களுக்கும் நீ மன்னிப்பு வழங்குவாயாக!.

Tuesday, September 23, 2008

குவைத் IGC வழங்கும் மாபெரும் இஸ்லாமிய சொற்பொழிவு

குவைத் IGC வழங்கும்
மாபெரும் இஸ்லாமிய சொற்பொழிவு

குவைத் அவ்காஃப் அமைச்சகத்துடன் இந்திய தமிழ் ஜாலியாத் இஸ்லாமிய வழிகாட்டி (IGC) இணைந்து நடத்தும் மாபெரும் இஸ்லாமிய சொற்பொழிவு நிகழ்ச்சி இன்சா அல்லாஹ்.

நாள் : 25.09.2008 வியாழன்
நேரம் : இரவு 10.20 முதல் 11.45 வரை
இடம் : மஸ்ஜிதுல் கபீர் கூடாரம், குவைத் சிட்டி


சிறப்புரை : சகோ. கோவை S.அய்யூப் அவர்கள்

தலைப்பு : மரணமும் மறுமையும்

சகோ. கோவை S.அய்யூப் அவர்களின் மற்ற நிகழ்ச்சிகள்

நாள் : 24.09.2008 தலைப்பு : இறையச்சமும் ஈருலக வாழ்க்கையும்
நாள் : 24.09.2008 தலைப்பு : இறுதி நபியின் இறுதி உபதேசங்கள்
இடம் : சுவனத்து பூஞ்சோலை கூடாரம் ஃபாஹில் IGC எதிரில்
நேரம் : இரவு 1.00 மனி முதல் 2.00 மனி வரை

நாள் : 26.09.2008 தலைப்பு : இஸ்லாமிய வளர்ச்சியில் இளைஞர்களின் பங்களிப்பு
இடம் : மஸ்ஜிதுல் முத்தவ்வா - முர்காப்
நேரம் : ஜீம்ஆ தொழுகைக்கு பின்

அனைவருக்கும் ஸஹர் உணவும், பென்களுக்கு தனி இட வசதியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது

தமிழ் பேசும் நமது மக்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த நிகழ்ச்சியில் அனைவரும் தவறாது கலந்து ஈருலக பயன் பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
தொடர்புக்கு : 2470159, 3925612, 7695608

WWW.IGCTAMIL.COM

Saturday, September 20, 2008

சந்தி சிரிக்கும் டாக்டர் கலைஞரின் சமூக நீதி!!

டாக்டர் கலைஞர் அவர்களின் சமூக நீதி சந்தி சிரிக்கிறது

ஏய் தாழ்ந்த தமிழகமே என்று வினா எழுப்பிய தமிழ் தாயின் தலைமகன் பேரரிஞர் அண்ணாவின் நூற்றாண்டு பெருவிழா. தமிழனின் விடியல் புரட்சியை தட்டி எழுப்பிய தாரக மந்திரத்தின், மூன்று எழுத்து அண்ணா. அண்ணாவின் பேனா தலைகுனிந்த போது, தமிழ் இனமே தலை நிமிர்ந்தது. ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்ற கருத்தை இதயத்தில் இறுத்தி, மதம் கடந்து மானிடத்தை நேசித்த மாமனிதர், காங்கிரசின் சர்வாதிகார கோட்டையை ஜனநாயக கோட்டையாக மாற்றி, மக்கள் ஆட்சி மான்பு தழைக்க, பொய்மை பொசுங்கிட வாய்மையே வெல்லும் என்ற வாசகத்தை தமிழக அரசின் சின்னமாக பொறித்தவர். அவரின் இதயத்தை இரவலாக பெற்ற டாக்டர் கலைஞர். சிலப்பதிகாரத்தின் நீதியின் மாட்சியியை தீட்டியவர். வள்ளுவனின் அறத்துப்பாலை குறல் ஓவியமாக சித்தரித்தவர். சிங்கத்தமிழனின் சாகாத நீதியை சங்கத்தமிழில் சாற்றினார்.

மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மனம் உண்டு. மற்றவர் கருத்தையும் எதிர்பார்ப'பையும் நீதியையும் நியாயத்திற்கும் மதிப்பளித்தவர். எல்லோரும் இன்னாட்டு மன்னர் என்று எல்லோரையும் சமமாக நேசித்த அண்ணாவின் நூற்றான்டு விழாவில், கருணை அடிப்படையில் 7 ஆண்டு சிறைத் தண்டனை பெற்ற ஆயுள் கைதிகள் விடுதலை செய்யப்பட்டு உள்ளனர் பாராட்டுக்கள். சமீபத்தில் மதுரையில் லீலாவதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட தி.மு.க வினர் கூட விடுதலை செய்யப்பட்டுள்ளன். ஆனால் பொய் வழக்கு புனையப்பட்டு 11 ஆண்டுகளுக்கு மேல் விசாரனையின்றி சிறையில் வாடும் அப்பாவி முஸ்லிம்கள் ஒருவர் கூட விடுதலை செய்யப்படவில்லை.


டாக்டர் கலைஞரின் சமூக நீதி சந்தி சிரிக்கிறது. ஒரு குலத்துக்கு ஒரு நீதி!! முஸ்லிம் கைதிகளுக்கு மற்றொரு நீதியா ? மனுதர்ம வாடை வீசுகிறது. என் கரத்தை பற்றிப்பிடித்துக் கொண்டு இஸ்லாமிய சமூகத்தை உங்களிடம் ஒப்படைக்கின்றேன். பத்திரமாக பாதுகாத்துக்கொள்ளுங்கள், என்று காயிதே மில்லத் கூறியதாக மேடைதோறும் கலைஞர் முழங்குவார். "ஆம்" இன்று பத்திரமாக வெளியே விடாமல் சிறையில் வைத்துள்ளார். "ஜால்ரா போடும் இயக்கத் தலைவர்கள் அதற்கு தலையாட்டும் தொண்டர்களும் சிந்திக்கட்டும்". உண்மை உறங்குவதில்லை.

காவல்துறை குற்றங்களை கண்டுபிடிக்கும் துறை அல்ல. முஸ்லிம்கள் விசயத்தில் குற்றங்களை உற்பத்தி செய்கின்றது. காவல்துறையின் ஈரல் முழுமையாக கெட்டுவிட்டது. S.R. பாலசுப்பிரமணியம், மருத்துவர் ராமதாஸ், தமிழினத் தலைவர் நெடுமாறன் பொன்றவர்கள் கூற்று. நீதி, நேர்மை, மனித நேயம் இவையெல்லாம் செல்லாக்காசுகளாகிவிட்டன. குடிஆட்சியா? அல்லது முஸ்லிம்கள் குடிகெடுக்கும் தடி ஆட்சியா? என்று மக்கள் சிந்திக்கத் தொடங்கிவிட்டனர். சர்வாதிகாரத்தில் ஒருவன் அக்கிரமம் செய்தான். ஜனநாயகத்தின் பலபேர் உனக்கு எதிராக அக்கிரமம் செய்கிறார்கள். காரனம் மாறி, மாறி ஓட்டளித்து கேலிக்குறிய சமூகமாக ஆக்கினாய்.உன் ஓட்டை வாங்கி கோட்டைக்கு சென்றவர்கள் கொடுமை புறிகிறார்கள்.

இளைஞனே நீயோ, கழுகிடம் கருணையை எதிர்பார்க்கிறாய். பசுவின் கன்றுகளை அடித்து விழுங்கிய வேங்கையிடம் வேதாந்தம் பேசுகின்றாய்.
மொத்தத்தில் வீணர்களிடம் விலைபோய் சமுதாயத்தை வீழ்ச்சியில் நிறுத்தியிருக்கிறாய். ஜனநாயகத்தி்ல் உன் வாக்கை தொலைத்துவிட்டு உன்னை தொலைத்து கட்டபவர்களிடம் கைகட்டி, வாய்பொத்தி சமுதாய தலைவர்கள் அற்ப பதவிக்கு தலைகுனிந்து நிற்கிறார்கள். முஸ்லிம்களுக்கு நீதியில்லை எழையின் சிரிப்பில் இறைவனை கண்டார் அண்ணா. அண்ணாவின் தம்பி முஸ்லிம்களின் அழுகையில் இறைவனை காண்கிறார். அதோ குரல் கேட்கிறது. எங்கள் ஓட்டு தி.மு.க விற்கே ...மற்றொரு குரல் எதிரொலிக்கிறது...மெளலானக்களுக்கு எல்லாம் மிகப்பெரும் மெளலானா டாக்டர் கலைஞருக்கே எங்கள் ஓட்டு.

முஸ்லிம்களே வெடக்ப்படுங்கள், வேதனைப்படுங்கள், ஒன்றுபடுங்கள் அருள் மாதம் ரமலானில் திருந்துங்கள், இரவல் அரசியலுக்கு இறுதி விடைகொடுக்க விடியலின் விளக்கம் இந்திய தேசிய மக்கள் கட்சிக்கே (IDMK) எங்கள் ஓட்டு என்று தீர்மானியுங்கள்.


விடுதலையும், விடியலும் வெகுதூரம் இல்லை...

இந்திய தேசிய மக்கள் கட்சி (IDMK)
9790318182, 994050565, 9842461363, 9443021050

Wednesday, September 17, 2008

CARTOON விவகாரம் தினமலர் நிர்வாகிகள் கைதாவார்களா? - உயர் நீதிமன்றம் ஜாமின் மனுவை நிராகரித்தது

தினமலரின் நிர்வாகிகளை தமிழக அரசு கைது செய்யுமா?

இஸ்லாமியர்களின் உயிரினும் மேலான நபிகள் நாயகத்தின் கேலிச்சித்திரம்
என்று கூறி ஒரு கேலிச்சித்திரத்தை வெளியிட்டு தமிழகத்தில் மதக்கலவரத்தை தூண்டி விட்டு தமிழகத்தை இரத்தகாடாக்க சதி செய்த தினமலர் பத்திரி்கையின் மீது பல்வேறு பட்ட வழக்குகளை தமிழகமெங்கும் மனித நீதி பாசறை என்ற அமைப்பு தொடுத்தது. இந்த வழக்குகளில் தங்களை கைது செய்யாமலிருக்க தினமலர் பத்திரிகையின் நிர்வாகிகளான ஆர்.வெங்கடாபதி (வயது 78) ஆர். ராகவன் (வயது 76) சததியமூர்த்தி (வயது 73) ஆகியோர் சென்னை உயர் நீதி மன்றத்தில் மனு செய்திருந்தனர். கடந்த 5.09.2008 அன்று விசாரனைக்கு வந்த இவ்வழக்கில் மனித நீதிப் பாசறை அமைப்பினர் குறுக்கீடு செய்து வாதாடலாம் என்ற உத்தரவுடன் 10.09.2008 க்கு வழக்கு ஒத்தி வைக்கப்பட்டது இது சம்பந்தமாக நமது தளத்தில் செய்தி வெளியிட்டிருந்தோம்.

மீண்டும் 10ம் தேதியில் இருந்து 12ம் தேதிக்கும் பின்னர் 15ம் தேதிக்கும் வழக்கு ஒத்தி வைக்கப்பட்டது 15ம் தேதி விசாரனைக்கு வந்த இவ்வழக்கில் மனித நீதிப் பாசறையின் வழக்கறிஞர் திரு. சங்கர சுப்பு அவர்கள் வாதாடினார்கள். தினமலர் பத்திரிகை இந்த புனித ரமழான் மாதத்தில் இது போன்ற பிரச்சினைக்குறிய கேலிச்சித்திரங்களை வெளியிட்டு இஸ்லாமியர்களின் மத உணர்வுகளை புன்படுத்தி மதன கலவரத்தை தூண்டக்குடிய நடவடிக்கை என்றும் ஆகவே இவ்வழக்கில் தெர்ர்புடைய தினமலர் நிர்வாகிகளை கைது செய்ய உத்தரவிட் வேண்டும் என்றும் அவர்களுக்கு கைது செய்யாமலிருக்க முன்ஜாமின் வழங்க கூடாதென்றும் வாதிட்டார்.

தினமலர் சார்பாக வாதாடிய அதன் வழக்கறிஞர், தினமலர் இஸ்லாமியர்களுக்கு எதிரானது இல்லையென்றும் இதன் பததிரிகைகளில் ரமழான் மாதத்தில் அதன் சிறப்புக்களை பற்றிய செய்திகளை தினமும் வெளியிடுவதாகவும், இன்னும் லைலத்துல் கத்ரு பற்றிய செய்திகளையும் வெளியிட்டு வருவதாகவும் இன்னும் இந்த கேலிச்சித்திர விசயமானது தங்கள் அறிவுக்கு அப்பாற்பட்டு பிரசுரமாகிவி்ட்டது என்றும் அதற்காக தங்கள் பத்திரிகையின் முதல் பக்கத்தில் வருத்தம் தெறிவித்து செய்தி வெளியிட்டதாகவும் வாதிட்டார்.

இடையில் குறுக்கிட்ட மறியாதைக்குறிய நீதிபதி ரகுபதி அவர்கள் தினமலரின் வழக்கறிஞரை பார்த்து " நீங்கள் இது போல் வாதிடாதீர்கள்...உங்கள் விளக்கம் பொறுப்பற்றதாக உள்ளது" என்று கடிந்து கொண்டார்.

இடையில் குறுக்கிட்ம மனித நீதிப்பாசறையின் வழக்கறிஞர் திரு. சங்கரசுப்பு அவர்கள் தினமலரின் வழக்கறிஞர் கூறுவது போல் இல்லை தினமலர் இஸ்லாமியர்களின் மத உணர்வுகளை புன்படுத்துவதை தனது வாடிக்கையாக கொண்டுள்ளது என்றும். ஒருதலைப்பட்சமான செய்திகளை தொடர்ந்து வெளியிட்டு முஸ்லிம்களை குற்றவாளிகளாகவும், தீவிரவாதிகள் என்றும் சித்தரித்து தொடாந்து செய்திகளை வெளியிட்டு வருவதை தனது வாடிக்கையான செயல்களில் ஒன்றாகவே கொண்டுள்ளது என்றும் வாதிட்டார்.

இன்னும் தினமலரை போன்றே இந்த கேலிச்சித்திரத்தை டென்மார்க்க பத்திரிகை பிரசுரித்த காரனத்தால் எழுந்த மேதல்களில் 150 க்கும் அதிகமான உயிர்கள் பலியானதையும், தொடர்ந்து தினமலர் இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாக சித்தறித்து அவதூறு பரப்பி நாட்டில் மதக்கலவரத்தை தூண்ட முயற்சித்து வருவதையும் இதற்காக மனித நீதிப்பாசறை பதிவு செய்துள்ள தினமலருக்கெதிரான பல்வேறு வழக்குகளையும் சுட்டிக்காட்டி தினமலரின் நிர்வாகிகளுக்கு முன்ஜாமின் வழங்க கூடாது என்று வாதிட்டார்.
இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி அவர்கள் தினமலரின் நிர்வாகிகள் தங்களை கைது செய்யாமலிருக்க பதிவு செய்திருந்த முன்ஜாமின் மனுவை டிஸ்மிஸ் செய்து அவர்களுக்கு முன்ஜாமின் வழங்க கூடாது என்று கூறி உத்தரவிட்டார்.

அல்ஹம்துலில்லாஹ் தினமலருக்கெதிராக நமது சமுதாயத்தின் பிரதிநிதிகளாக மனித நீதிப் பாசறையினர் நடத்திய சட்ட போராட்டத்தில் முதல்கட்ட வெற்றி கிடைத்துள்ளது. இன்சா அல்லாஹ் இத்துடன் நின்றுவிடாது நமது அமைப்புகள் அனைத்தும் விடாது ஒருங்கினைந்து போராட்டங்களை நடத்தி தினமலரின் நிர்வாகிகளை அரசு கைது செய்யும் வரை போராடி அவர்களுக்கு கடுமையான தண்டனை வாங்கித்தர வேண்டும்.

தகவல்கள் : நன்றி : திரு. முகம்மது யூசுஃப் M.A B.L
State Executive Council Member, MNP

Tuesday, September 16, 2008

கலைஞரே இதுதான் உம் நெஞ்சுக்குள் நீதியா?

வேண்டும் சம நீதி!
லீலாவதி கொலைக் கைதிகள்
அவசர கருணையோடு விடுதலை!
11 ஆண்டுகள் சிறையில் கழித்த
முஸ்லிம்களுக்கு விடுதலை மறுப்பு!
கலைஞரே இதுதான் உம் நெஞ்சுக்குள் நீதியா?

இவண்
மனித நீதிப் பாசறை தமிழ்நாடு

Monday, September 15, 2008

மங்களம்பேட்டையில் பென்கள் இஃப்தார் நிகழ்ச்சி

அல்லாவின் அருளால் ISDFT மற்றும் ஜம்இய்யத்துன்னிஸா சார்பில் நடைபெற்ற பெண்களுக்கான இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி மங்கலம்பேட்டை காயிதே மில்லத் பள்ளியில் ISDFT ன் நிறுவனர் ஆபீருத்தீன் தலைமையில் 14.09.2008 ஞாயிற்று கிழமை துவங்கியது அன்று நிகழ்ச்சியில் ஜம்இய்யத்துன்னிஸô மாவட்ட தலைவர் ஜன்னத்துன் நயீம் ஆலிமா உரைநிகழ்த்தினார்கள். மனித நிதி பாசறை நகரத் தலைவர் அபுல்அசன் நன்றி உரை ஆற்றினார் பயானிலும் இஃப்தார் நிகழ்ச்சியிலும் பெண்கள் 250 நபர்களுக்கு மேல் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

பிஜேபி நடத்தும் தொடர் குண்டு வெடிப்புகள்

அல்லாஹ்வின் திருப்பெயரால்....
பிஜேபி நடத்தும் தொடர் குண்டு வெடிப்புகள்
[Bombs Made by Narendra Modi]

கடந்த 2006 ஆண்டு உத்திரப் பிரதேச மாநிலம் வாரனாசியில் 3 இடங்களில் குண்டுவெடிப்பு, 2006ல் மும்பை இரயில்களில் 7 குண்டு வெடிப்புகள், 2006 மஹாராஷ்ட்ரா மாநில மாலேகானில் மசூதியில் நடந்த குண்டுவெடிப்புகள், 2007 ஹைதராபாத் பூங்காவில் இரட்டை குண்டு வெடிப்புகள், 2008 ஜெய்ப்பூரில் சைக்கிள் குண்டு வெடிப்புகள், 2008 பெங்களுர் குண்டு வெடிப்புகள். இன்று 2008 செப்டம்பர் மாதம் தலைநகர் டெல்லியிலோ 6 இடங்களில்....இப்படி நாசகார செயல்களினால் பலியெடுக்கப்பட்ட மனித உயிர்கள் பல நூறுகளைத் தாண்டும்.

இக்குண்டுவெடிப்புகள் அனைத்தும் ஒரே ஒரு தகவலைத்தான்; சொல்லும். அது குண்டு வெடிப்புகள் நிகழ்ந்த மறுகனமே பயங்கரவாதி அத்வானி சின்னத்திரைகளில் தோன்றுவார். குண்டு வெடிப்புக்கு பாக்கிஸ்தானில் லஷ்க்கரே தைய்யியா அல்லது இல்லாத சிமி அமைப்பே காரணம் என்பார். அப்படியே ஆளும் காங்கிரஸ் அரசை ஒரு பிடிபிடிப்பார். வழக்கம் போல அப்பாவி முஸ்லிம்கள் நாடுமுழுவதும் சிறைவைக்கப் படுவார்கள். வெடிகுண்டு சோதனை என்ற பெயரால் முஸ்லிம்கள் சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு, நாடே அமளிதுமளியாகும். இதுதான் நம் சுதந்திர இந்தியாவின் இன்றைய நிலை.

தேசபிதா காத்தியடிகளை கொலைசெய்த, சங்பரிவார வெறியனும் தேசதுரோகியுமான கோட்சே தனது கைகளில் இஸ்மாயில் என்ற முஸ்லிம் பெயரை பச்சைகுத்திக் கொண்டும், முஸ்லிம்களைப் போல கத்னாவும் செய்திருந்தான் என்பது நிரூபிக்கப்பட்ட வரலாற்று உண்மை. காரணம் காந்தியடிகளை கொலைசெய்தது ஒரு முஸ்லிம் என்று வாதந்தியைப் பரப்பி முஸ்லிம்கள் மீது பழியைப் போட்டு, ஒட்டு மொத்த தேசத்தையே முஸ்லிம்களுக்கு எதிராகத் திருப்பலாம் என்று திட்டமிட்டனர் அன்றைய சங்பரிவார கொலை வெறியர்கள். ஆனால் குள்ளநரிகளின் சாயம் மிக விரைவிலேயே வெளுத்து, சங்பரிவாரத்தின் கோரக் கொலைவெறி முகத்தை நாடே கண்டு அதிர்ந்தது.

தேசத்துரோகி கோட்சேயின் அதே பர்முலாவை கையாண்டு, அவனது வாரிசுகளான இன்றைய சங்பரிவார பிஜேபியினர் முஸ்லிம்களுக் கெதிராக தொடர்ந்து சூழ்ச்சிகளை செய்து வருகின்றனர். அத்தகைய சூழ்ச்சிகளில் ஒன்றுதான் இவர்கள் நடத்தும் தொடர் குண்டு வெடிப்புகள். இதற்கோர் சிறந்த உதாரணம் கடந்த 2006ல் நடந்த மாலேகான் குண்டுவெடிப்புகள். மாலேகான் மசூதியில் முஸ்லிம்கள் வெள்ளிக்கிழமை சிறப்புத் தொழுகை நடத்திக் கொண்டிருக்கும் தருணத்தில் பிஜேபியினர் குண்டுகளை வெடிக்கச் செய்தனர். மசூதிக்குள் குண்டுகளை வைத்தது முஸ்லிம்கள்தான் என்று ஊடகங்கள் திரிபுவாதம் பண்ணுவதற்கு வசதியாக தொப்பிகளையும், ஒட்டுதாடிகளையும் அவ்விடத்தில் விட்டுச்சென்றனர்.

இதை போலத்தான் குஜ்ராத்திலும். ஓடிய ரயிலை தாங்களாகவே கொளுத்திவிட்டு பழியை முஸ்லிம்கள் மீது போட்டு, பல்லாயிரக் கணக்கான முஸ்லிம்களின் உயிரை நரவேட்டையதும், முஸ்லிம் பெண்களை கற்பழித்ததும், அவைகளைத் தொடர்ந்து டெகல்கா பத்திரிக்கை இவர்களது கோரமுகத்தை கிழித்ததும் நாடே அறியும்.

கடந்த 4 வருடங்களின் காங்கிரஸ் தலைமையிலான மத்திய ஆட்சி (முஸ்லிம்களுக்கு தனிஇடஒதுக்கீடு அளிக்காமை, அமெரிக்காவுடன் அனு ஒப்பந்தம் ஆகியவைகளைத் தவிர்த்து) பெரிய அளவில் குறைசொல்ல முடியாத அளவிற்கு நல்லதொரு ஆட்சியாக உள்ளது. நாட்டின் வளர்ச்சிப்பணிகளுக்கு திட்டங்கள் பல தீட்டி அதில் வெற்றி நடைபோடும் இக்காங்கிரஸ் ஆட்சி இனியும் நீடித்தால், வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பிஜேபியினர் எதிர்க்கட்சி இருக்கையில்கூட அமர இயலாத சூழ்நிலை வந்துவிடும். சங்பரிவார பிஜேபியினர் இவைகளை புறிந்துகொண்டதின் கோரவிளைவுதான் தொடரும் இக்குண்டுவெடிப்புகள்.

பெங்களூரில் பிஜேபியினரின் தேசிய செயற்குழு கூடியிருந்த தருனத்தில், தலைநகர் டெல்லியில் குண்டு வெடிப்புகள் நிகழ்த்தப்பட்டு, அதன்பின்னர் தொலைக்காட்சிகளுக்கு முன்னின்று பேட்டி என்ற பெயரில் மெகா சீரியல் நடத்திய பிஜேபி தலைவர்களின் பேட்டிகளைக் கண்ட எவரும் இக்குண்டுவெடிப்பின் பின்னனியிலுள்ள இரகசியங்களைத் தெளிவாக விளங்கிக் கொள்வர்.

பிரதமர் பதவி வெறியில் உறக்கமில்லாமல் சுற்றித்திரியும் ரத்தயாத்திரை புகழ் ரத்தக்காட்டேரி அத்வானி, குண்டு வெடித்த சில மணித்துளிகளிலேயே நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் பொடா சட்டம் கொண்டு வருவோம் என்று சூளுரைத்தார்.

நரமாமிச உண்ணி நரேந்திரமோடியோ இதற்கு ஒருபடி மேலேபோய் 'நாங்கள் 10 நாட்களுக்கு முன்னரே பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு இக்குண்டுவெடிப்புத் தகவல்களை அளித்துவிட்டோம்' என்று படீர் என உண்மையை போட்டு உடைத்தார். உண்மைதான்! குண்டு வைக்க இருப்பவன்தானே எப்படி எங்கே எத்தனை குண்டுகள் வெடிக்க இருக்கின்றது என்பது தெரியும். பின்னர் நரேந்திரமோடி தான் வாய்உளறி விட்டதை சுதாரித்துக் கொண்டு 'தேசநலன், தீவிரவாதிகள்' என்று ஏதேதோ சொல்லி நிலமையை சமாளித்தார்.

குஜ்ராத்தில் முஸ்லிம் இனப்படுகொலைகளை நடத்திய நரேந்திர மோடி, அவன் நடத்த இருந்த டெல்லி குண்டு வெடிப்புகளை பற்றி பிரதமருக்கே அளித்த எச்சரிக்கையை உளவுத்துறைகள் கண்டுகொள்ளாமல் கோட்டைவிட்டது ஏனோ? அவ்வாறு அலட்சியம் செய்ததின் விளைவுதான் எமது சகோதரர்கள் 30 பேர்கள் பலியாக்கப்பட்டும், 100ம் அதிகமானோர் மருத்துவமனைகளில் உயிருக்கப் போராடும் துக்கநிலை ஏற்பட்டுள்ளது.

கோப்புகளை மூடுவதற்காக, குண்டுவெடிப்புகளுக்குக் காரணம் லஷ்க்கரே தைய்யியா, அல்லது சிமி என்று கூறி நாட்டு மக்களை இனியும் சமாதானப்படுத்திட இயலாது என்ற முடிவிற்கு வந்த உளவுத்துறையினர், தற்போது இந்தியன் முஜாஹிதீன் என்று ஒரு புதிய திரைக்கதையை இயற்றுகின்றனர். பெங்களூரில் சங்பரிவார தலைவர்கள் கூடியிருந்த அரங்கத்திற்குள் குண்டுகள் வெடித்து, பயங்கரவாதிகள் அனைவரும் உடல் சிதறி செத்திருந்தால், இந்தியன் முஜாஹிதீன் அமைப்பினர் குண்டு வைத்தனர் என்று உளவுத்துறையினர் கற்பனை செய்வதில் ஒரளவு அர்த்தமிருக்கும். நம் இந்தியத் திருநாடு வல்லரசாக ஆகுவதற்கு பெரும் தடையாக இருக்கும் இச்சங்பரிவார குண்டர்கள் தொலையட்டும் என்று இந்தியன் முஜாஹிதீன் பெயரில் யாரோ சிலர்கள் குண்டுகள் வைத்திருக்கின்றனர் என்று நாட்டுமக்களும் நம்பலாம்.

ஆனால் அநியாயமாக ஒர் உயிரைக் கொல்வது ஒரு சமுதாயத்தையே கொலைசெய்வதற்குச் சமம் என்று போதிக்கும் இஸ்லாமிய மார்க்கத்தையும், முஸ்லிம்களையும் உளவுத்துறையினர் இக்குண்டுவெடிப்புகளுக்கு பலிகிடாவாக்குவது என்ன நியாயம்? இதனால் உண்மைக் குற்றவாளிகள் அதிர்ஷ்டவசமாக தப்பிக்கொண்டே வருகின்றனர் என்பதே உண்மை.

இக்குண்டுகள் அமோனியம் நைட்ரேட் வேதிப் பொருட்கள் மூலம் தயார் செய்யப்பட்டதாக அனைத்து தொலைக்காட்சிகளும் செய்தி வெளியிட்டன. நாட்டில் நடக்கும் அனைத்து குண்டு வெடிப்புகளுக்கும் பின்னணியில் இருப்பது இத்தேசதுரோக சங்பரிவார பிஜேபி குண்டர்களே என்பதில் மத்திய அரசுக்கு இனியும் சந்தேகம் இருந்தால், நாக்பூரிலும், மத்திய பிரசேத்திலுள்ள போபாலிலும், செயல்படுகின்ற சங்பரிவார வெறியர்களின் துப்பாக்கித் தொழிற்சாலைகள் மற்றும் ஆயிதக் கிடங்குகளை மத்திய அரசு உடனடியாகக் கைப்பற்றவேண்டும். அப்போது தெரியும் தலைநகரில் வெடிக்கப்பட்ட குண்டுகளுக்கும், இதற்க முன்னர் நடந்த அனைத்து குண்டு வெடிப்புகளுக்கம் அமோனிம் நைட்ரேட் போன்ற வேதிப்பொருட்கள் எங்கிருந்து வந்தது என்று?.

மேலும் சாஹா பயற்சி என்ற பெயரில் ஆண்களுக்கும், துர்காவாகினி என்ற பெயரில் மகளிர் அமைப்புகளையும் உருவாக்கி ஆயுதப்பயிற்சி அளிக்கும் ஆர்.எஸ்.எஸ் குண்டர்களை கைது செய்து, நாடு முழுவதுமுள்ள இவர்களின் அலுவலகங்களை ஒரேநேரத்தில் சோதனை நடத்தினால் இந்தியன் முஜாஹிதீன் என்ற பெயரில் செயல்படுபவர்கள் யார்? என்பதும் வெட்டவெளிச்சமாகும்.

இதில் முக்கியமான ஒன்றையும் தமிழக அரசு கவனத்தில் கொள்ளவேண்டும். குண்டுவெடிப்புகள் நிகழ்ந்த பின்னர் வழக்கமாக ஒரு ஈமெயில் உளாவரும். இன்று டெல்லியில் நடந்த குண்டுவெடிப்பிற்குப் பின்னரும் வெளியான முகவரியில்லாத அந்த ஈமெயிலில், டெல்லியைத் தொடர்ந்து சென்னையிலும்;, பெங்களூரிலும் குண்டுவெடிப்புகள் நடத்தப்படும் என்று எச்சரிக்கை விடப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. சென்னையையும் தாக்க இருப்பதாக வெளியான இச்செய்தி உண்மையா அல்லது மிரட்டலா என்பது நரேந்திர மோடிக்கும், பிஜேபியினருக்குமே வெளிச்சம். இருப்பினும் அமைதிப் பூங்காவாம் நம் தமிழக மண்ணில் பிஜேபியினரின் இந்துத்துவ தீவிரவாதத்திற்கு எவரும் பலியாகி விடக்கூடாது. இத்தீவிரவாதிகளின் கோரப்பிடியிலிருந்து மக்களைக் காக்கும் கடமை தமிழக முதல்வர் டாக்டர் கலைஞரையும், தமிழக காவல்த்துறையுமே சாரும்.

தொடரும் குண்டு வெடிப்புகளுக்கு லஷ்க்கரே தைய்யியா, சிமி, இந்தியன் முஜாஹிதீன் என்று இனியும் உளறிக் கொண்டிராமல் உண்மை தீவிரவாதிகளான சங்பரிவார குண்டர்கள் மத்திய மாநில அரசுகள் கைது செய்யுமா? நாட்டில் அமைதி நிலவ வழிவகுக்குமா? பொறுத்திருந்து பார்ப்போம்.

நன்றி : இஸ்லாமிய இணையப் பேரவை

Sunday, September 14, 2008

தினமலரை கண்டித்து IDMK சுவரொட்டி

தினமலரை கண்டித்து தமிழகம் எங்கும் இந்திய தேசிய மக்கள் கட்சியின் சார்பாக சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தன.

விழுப்புரத்தில் PFI பீகார் வெள்ள நிவாரன நிதி திரட்டினர்

பீகாரில் பேரழிவை ஏற்படுத்திய வெள்ளத்தில் சிக்கி உயிர் உடமைகளை இழந்த இந்திய குடிமக்களின் நிவாரனததிற்காக தமி்ழ்நாடு, விழுப்புரத்தில் மனித நீதிப் பாசறை அங்கம் வகிக்கும் பாப்புலர் ஃபிரன்ட் ஆஃப் இந்தியாவின் தொண்டர்கள் உண்டியல் ஏந்தி நிவாரன நிதி திரட்டினர்.

கடை வீதியில்....

பள்ளிவாயில் முன்பாக

Friday, September 12, 2008

முத்துப்பேட்டையில் பள்ளிவாசலுக்குள் நுலைந்து அடித்து நொறுக்கிய போலிஸ் - MNP கண்டனம்

முஸ்லிம்கள் மீது தொடரும் தடியடி மனித நீதிப் பாசறை கண்டனம்

முத்துப்பேட்டையில் பள்ளிவாசல் வழியாகவும் முஸ்லிம்கள் வசிக்கும் பகுதிகள் வழியாகவும் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் என்ற பெயரில் கலவர நோக்கில் வந்த சங்பரிவார சக்திகளுக்கு ஜனநாயக அடிப்படையில் எதிர்ப்பு தெரிவித்த ஒரே காரணத்திற்காக, புனித ரமலான் மாதத்தில் முஸ்லிம்கள் மீது தடியடி என்ற பெயரில் கொலைவெறித் தாக்குதல் நடத்திய காவல்துறையை மனித நீதிப் பாசறை வன்மையாக கண்டிக்கிறது.

மத வழிபாட்டுத் தலங்களுக்கு கொடுக்க வேண்டிய கண்ணியத்தைக் கூட கொடுக்காமல் காவல்துறையினர் காட்டுமிராண்டித் தனமாக பள்ளிவாசலுக்குள் "பூட்ஸ்' கால்களுடன் நுழைந்து ரத்தம் வழிந்தோட மயங்கி விழும் அளவிற்கு நோன்பு வைத்திருந்த முஸ்லிம்களைத் தாக்கி பள்ளிவாசல் ஜன்னல் களையும் உடைத்து நொறுக்கியிருக்கின்றனர். தொழுவதற்காக பள்ளிவாசலுக்கு வந்த அப்பாவி முஸ்லிம்களை கைது செய்திருக்கின்றனர். காவல்துறையின் இந்த காட்டுமிராண்டித் தனமான கொடூரச் செயலை மனித நீதிப் பாசறை வன்மையாக கண்டிக்கிறது.

தடியடியில் காயம்பட்ட முஸ்லிம்களை மருத்துவமனைக்கு கொண்டு செல்லவிடாமல் இரத்தம் வழிந்தோடும் நிலையில் பள்ளிவாசலுக்குள்ளே தடுத்து வைத்து மனிதாபிமானமற்ற கொடூர செயலை அரங்கேற்றியிருக்கின்றது காவல்துறை. இதை மனித நீதிப் பாசறை வன்மையாக கண்டிக்கிறது. இந்து முன்னணி உள்ளிட்ட சங்பரிவார ஃபாசிஸக் கும்பல் விநாயகர் ஊர்வலம் என்ற பெயரில் பள்ளிவாசல் வழியாஉகவும் முஸ்லிம்கள் அதிகமாக வசிக்கும் தெருக்கள் வழியாகவும் சென்று மததுவேஷமாக பேசி முஸ்லிம்களின் மத உணர்வுகளை புண்படுத்தி வருகின்றனர். இதன் மூலம் வகுப்புக் கலவரத்தை ஏற்படுத்தி முஸ்லிம்களை அதில் பலிகடாக்களாக ஆக்க திட்டமிட்டு அவர்கள் செயல்பட்டு வருகின்றனர்.

சிறுபான்மையினரின் பாதுகாவலன் என்று கூறிக் கொண்டு கடையநல்லூர், பேர்ணாம் பட்டு, வேலூர், வேடசந்தூர், திண்டுக்கல், முத்துப் பேட்டை என முஸ்லிம்கள் மீது தொடர்ந்து தடியடித் தாக்குதல் நடத்திக் கொண்டிருக்கும் தமிழக அரசின் நடவடிக்கை முஸ்லிம்களிடையே ஆழ்ந்த அதிர்ச்சியையும் பெரும் சந்தேகங்களையும் ஏற்படுத்தியுள்ளது. முத்துப்பேட்டையில் பள்ளிவாசல் வழியாகவும் முஸ்லிம்கள் வசிக்கும் பகுதி வழியாகவும் கலவர நோக்கில் சங்பரிவார சக்திகள் நடத்தும் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம்தான் சமூக அமைதி கெடுவதற்கும், மதக் கலவரத்திற்கும் காரணம் என பல வருடங்களாக பல உண்மையறிவும் குழுக்கள் அறிக்கை சமர்ப்பித்தும் இந்துக்களும், முஸ்லிம்களும் பல்வேறு சமயங்களில் கருத்து தெரிவித்தும் கூட இதில் அரசு எந்தவொரு நடவடிக்கைகளையும் எடுக்கவில்லையே ஏன்? மக்கள் ரத்தம் தானே சிந்துகிறது என்ற அலட்சியமா? எனும் கேள்வி மக்கள் மனதில் எழும்பியுள்ளது.

ஆகவே தடியடி நடத்தி முஸ்லிம்களின் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்திய காவல்துறையின் மீது அரசு உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசை மனித நீதிப் பாசறை கேட்டுக் கொள்கிறது. இந்த கொலைவெறியாட்டத்தை முன்னின்று நடத்தி சிறுபான்மை விரோதப் போக்குடனும் செயல்பட்ட திருவாரூர் மாவட்ட எஸ்.பி. அமீத் குமார் சிங், திருச்சி மாவட்ட எஸ்.பி. கலிய மூர்த்தி, தஞ்சை சரக டி.ஐ.ஜி. ஆபாத் குமார், எஸ்.பி.சி.ஐ.டி. இன்ஸ்பெக்டர் சந்திர மோகன், எஸ்.பி. இன்ஸ்பெக்டர் சிவ பாஸ்கரன், மன்னார்குடி டி.எஸ்.பி. மாணிக்க வாசகம் ஆகியோரை உடனே இடமாற்றம் செய்து, துறைரீதியான நடவடிக்கை மேற்கொண்டு அவர்களை பணிநீக்கம் செய்ய வேண்டுமென தமிழக அரசை மனித நீதிப் பாசறை கேட்டுக் கொள்கிறது. முத்துப்பேட்டையில் பள்ளிவாசல் வழியாக கலவர நோக்கில் சங்பரிவார சக்திகள் நடத்தும் ஊர்வலத்தை ஒருபோதும் அரசு அனுமதிக்கக் கூடாது. சதுர்த்தி ஊர்வலத்திற்கு முஸ்லிம்கள் வசிக்கும் பகுதி அல்லாத மாற்றுப் பாதை அமைத்து நிரந்தர அமைதிக்கு வழிகாண வேண்டும் என்ற கோரிக்கையை மனித நீதிப் பாசறை முன் வைக்கின்றது.

மேலும் வருங்காலங்களில் முத்துப்பேட்டை மட்டுமன்றி தமிழகம் முழுவதும் அமைதிக்கான இந்த செயல்திட்டத்தை அமுல்படுத்தி மாநிலம் முழுவதும் நிரந்தர அமைதிக்கு வழிகாண வேண்டும் என்ற கோரிக்கையும் மனித நீதிப் பாசறை முன் வைக்கின்றது. முத்துப்பேட்டையில் தனது காட்டுமிராண்டித் தனத்தை மறைப்பதற்காக காவல்துறையினர் பல அப்பாவி முஸ்லிம்களைகைது செய்துள்ளனர். காவல்துறையால் திட்டமிட்டு பலிகடாக்களாக ஆக்கப்பட்ட இந்த அப்பாவி முஸ்லிம்களை உடனே விடுதலை செய்ய வேண்டும் என மனித நீதிப் பாசறை தமிழக அரசைக் கேட்டுக் கொள்கிறது. தடியடியால் பாதிக்கப்பட்ட முஸ்லிம்களுக்கு உடனடியாக உரிய நிவாரணம் வழங்க வேண்டுமென தமிழக அரசை மனித நீதிப் பாசறை கேட்டுக் கொள்கிறது.

இப்படிக்கு
அ. ஃபக்ருதீன்,
மாநிலச் செயலாளர்,
மனித நீதிப் பாசறை.

Thursday, September 11, 2008

மாபெரும் இஸ்லாமிய அறிவுப் போட்டி

அஸ்ஸலாமு அலைக்கும்.

அனைவர்களும் இதில் கலந்து சிறப்பித்து, பரிசுகளை அள்ளிச் செல்லுமாறு
அன்புடன் அழைக்கிறோம். உங்களது குழந்தைகளை அனுப்பி, இஸ்லாமிய அறிவுத் திறனை வளர்க்குமாறு கேட்கிறோம்.

அன்புடன்,
தாருல்ஸஃபா சாதிக்.
www.darulsafa.com

Wednesday, September 10, 2008

தினமலர் நிர்வாகிகள் தங்களை கைது செய்யமலிருக்க முன்ஜாமின் கேட்டு மனு MNP குறுக்கீடு செய்ய நீதிமன்றம் அனுமதி

தினமலர் நிர்வாகிகள் தங்களை கைது செய்யமலிருக்க முன்ஜாமின் கேட்டு மனு MNP குறுக்கீடு செய்ய நீதிமன்றம் அனுமதி

கடந்த 05.09.2008 அன்று தினமலர் பத்திரிகையின் நிர்வாகிகளான ஆர்.வெங்கடாபதி (வயது 78) ஆர். ராகவன் (வயது 76) சததியமூர்த்தி (வயது 73) ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தங்களை கைது செய்யாமலிருக்க முன்ஜாமின் மனு தாக்கல் செய்து உள்ளனர். தினமலர் கம்ப்யூட்டர் மலரில் முகம்மது நபியவர்களின் கேலிச்சித்திரம் என்று ஒன்றை வெளியிட்டதால் மனிதநீதிப் பாசறை உள்ளிட்ட பல அமைப்புகள் தொடர்ந்துள்ள பல்வேறு வழக்குகளில் தங்களை கைது செய்யமலிருக்க கோரி இவர்கள் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார்கள்.

இம்மனு தொடர்பான விவாதத்தில் இவர்களின் வழக்குறைஞர்கள் வாதிடுகையில் தினமலர் பத்திரிகையில் இதுதான் முதல் தடவை இவ்வாறு முகம்மது நபியவர்களின் கேலிச்சித்திரத்தை வெளியிட்டது என்றும், இஸ்லாமியர்களின் மத உணர்வை புன்படுத்தும் எந்த உள்நோக்கமும் தங்களுக்கு இல்லை என்றும் இன்னும் இது தொடர்பாக 05.09.2008 அன்று காலை தினமலரில் முதல் பக்கத்தில் இது தொடர்பாக வருத்தம் தெரிவித்து ஒரு அறிக்கை வெளியிட்டு இருப்பதாகவும் ஆகவே தங்களுக்கு இவ்வழக்கில் தங்களை கைது செய்யமலிருப்பதற்காக முன்ஜாமின் வழங்க உத்தரவிடுமாறு வாதிட்டனர்.

இதற்கிடையில் நீதிமன்றத்தில் ஆஜராகிய மனித நீதிப்பாசறையின் வழக்கறிஞர் திரு. சங்கரசுப்பு அவர்கள் இடையில் குறுக்கீடு செய்து தினமலர் பத்திரிகையின் நிர்வாகிகள் கூறுவது போல் முதல் முறையாக தினமலர் இது போல் செய்யவில்லை என்றும். இஸ்லாமியர்களின் மத உணர்வுகளை புன்படுத்துவதை தனது வாடிக்கையாக கொண்டுள்ளது என்றும். ஒருதலைப்பட்சமான செய்திகளை தொடர்ந்து வெளியிட்டு முஸ்லிம்களை குற்றவாளிகளாகவும், தீவிரவாதிகள் என்றும் சித்தரித்து தொடாந்து செய்திகளை வெளியிட்டு வருவதை தனது வாடிக்கையான செயல்களில் ஒன்றாகவே கொண்டுள்ளது என்றும் வாதிட்டார்.

அத்துடன் மனித நீதிப் பாசறையின் சார்பாக தினமலரின் ஒரு சமூகத்திற்கு எதிராக பொய்யான தகவல்களை பரப்புதல், மத உணர்வுகளை புண்படுத்துதல் என்ற குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் மூன்று வழக்குகள் பதியப்பட்டுள்ளதையும் சுட்டிக்காட்டினார். மதுரை மாவட்ட எம்என்பி செயளாலர் திரு நஸ்ருதீன் அவர்கள் மூலம் முகம்மது நபியவர்களை பற்றி கேலிச்சித்திரம் வெளியிட்டதற்காக மதுரை என் 5 ஜீடிசியல் கோர்ட்டில் ஒரு கிரிமினல் வழக்கும், ஜே எம் 1 நீதி மன்றத்தில் ஒரு கிரிமினல் வழக்கும், பெரியகுளம் நீதிமன்றத்தில் ஒரு கிரிமினல் வழக்கும் தினமலர் மீது தொடுக்கப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டி இவர்களுக்கு முன்ஜாமின் வழங்கக்கூடாது என்று வாதிட்டார்.

இந்த வாதங்களை கேட்ட மதிப்பிற்குறிய நீதிபதி அவர்கள் எம்.என்.பி இந்த வழக்கில் குறுக்கீடு செய்து வாதிட அனுமதி வழங்கி இது தொடர்பான ஆவனங்கள் அனைத்தையும் 10.09.2008 அன்று உயர்நீதி மன்றத்தில் தாக்கல் செய்யவும் உத்தரவிட்டார்.

இந்த வழக்கின் மேலதிக விபரங்கள் தெர்டாச்சியாக பதிவு செய்ய்படும் இன்சா அல்லாஹ். வழக்கில் முஸ்லிம்கள் வெல்வதற்கும் தினமலர் நிர்வாகிகளை கைது செய்ய நீதி மன்றம் உத்தரவிடுவதற்கும் துஆ செய்யவும்.

செய்தி உதவி : திரு. முகம்மது யூசுஃப் M.A B.L
State Executive Council Member, MNP

Tuesday, September 09, 2008

துக்ளக் இதழில் காதர் மொய்தீன் விஷமத்தனமும் சமுதாய வேதனையும்..

துக்ளக் இதழில் காதர் மொய்தீன் விஷமத்தனமும் சமுதாய வேதனையும்..


அறிவை பறைசாற்றிய மார்க்கத்தில் அருள்மறை குர்ஆன் இறங்கிய ரமலான் மாதத்தில் இளமையின் வேகமும், முதுமையின் ஞானமும் இல்லாத தலைவர்கள். “ஆம்“ பேராசிரியர்கள் அல்ல பேருக்கு ஆசிரியர்கள். செம்பறி ஆடுகளாய் முட்டிக்கொள்கிறார்கள். குழந்தையை கிள்ளி விட்டு தொட்டிலை ஆட்டும். நையாண்டி “சோ“ துக்ளக் இதழ் சிரிக்கிறது. தகுதியற்றவர்களை, தலைவர்களாக ஆக்கினால் அவர்கள் சொல்லும் செயலும் தகுதியற்றவர்கள் என்று காண்பித்துவிடுவதை போன்று சமுதாய சந்தையில் பொறுப்பற்ற முறையில் காதர் மொய்தீன் பழி சொல்லி புழுதி வாரி இறைத்திருக்கிறார்.

நடுநிலைபோல் நரித்தனம் செய்து நஞ்சு வைக்கும் வஞ்சக எதிரியின் கூடாரத்திற்கு ஆம் துக்ளக் பத்திரிக்கைக்கு ஒற்றர் வேலையை கச்சிதமாய் செய்திருக்கிறார். துரோகிகளை இ°லாம் காணாதது அல்ல. ராமனையோ, ராவணனையோ ஆன்மீக குருவாக ஏற்றுக்கொள்வது காதர் மொய்தீன் நம்பிக்கை சுதந்திரம். ஆனால் அரசியல் சார்ப்பற்று மதம் கடந்து மனித நேய பணியாற்றும் த.மு.மு.காவை தமிழ்நாட்டின் தீவிரவாத “லஷ்க்கரே-யி“தைய்பா என்று இஸ்லாமிய சமூகத்திற்கு எதிராக குற்றப்பத்திரிக்கை வாசித்திருப்பது கண்டனத்திற்குரியது. வழி சொல்வதற்கு வக்கற்று வீண்பழி சொல்லியிருக்கிறார். ஆயிரக்கணக்கான தொண்டர்களின் அறப்பணியை பாராட்டி உங்கள் தொண்டு தொடரட்டும் என்று இரண்டு ஆம்புலன்சை டாக்டர் கலைஞர் வழங்கியதை மறந்து விட்டு, தி.மு.க. கூடாரத்தில் பதவி சுகத்தில் குளிர் காய்ந்து கொண்டு, பொய் பேசுவதற்கே எனக்கு வாய் இருக்கிறது என்று வாய்சவடால் விட்டு இருக்கிறார். “பாவம்“ என்ன பேசுவது என்றே தெரியாமல் உளறியிருக்கிறார்.

அரசியலில் கருத்துவேறுபாடுகள் இருக்கலாம். கருத்து முரண்பாடுகள் கூட இருக்கலாம். அபாண்டமாக த.மு.மு.காவை காஷ்மீர் தீவிரவாத இயக்கத்தோடு இணைத்து பேசியிருப்பது. சமுதாய துரோகிகளின் பட்டியலில் தன்னையும் இணைத்துள்ளார். எங்கே எது நடந்தாலும் முஸ்லீம்கள் மேல் பழியை போடும் இந்த காலகட்டத்தில் உள்ளம் இருக்க வேண்டிய இடத்தில் பள்ளம் இருப்பதால் வாய்புளித்ததோ, மாங்காய் புளித்ததோ, என்று புரியாமல் தமிழக முஸ்லீம்கள் மேல் தீவிரவாத முத்திரை குத்தியிருக்கிறார். காயிதே மில்லத் சமுதாயத்திற்கு ஒளி கொடுத்து வழிகாட்டினார். மில்லத் என்று பெயர் வைத்துக்கொண்டு சமுதாயத்தின் விழி பரித்து வழிகெடுக்கிறார். கடல் இருக்கும் வரைக்கும் அலைகள் இருக்கும். காதர் மொய்தீன் போன்ற கருத்து குருடர்கள் இருக்கும் வரை சமுதாயம் சந்தி சிரிக்கும். அதோ ராமகோபாலனும் காதர் மொய்தீனும் வாழ்க என்று குரல் கேட்கிறது. இஸ்லாமிய சகோதரர்களே கிளிஞ்சல்களை கடல் தூக்கி வீசுவது போன்று காலம் இவர்களை தூக்கி வீசும். சமுதாயம் கடந்த காலத்தை நினைவில் கொள்ளட்டும். தினை விதைத்தவன் தினை அறுப்பான், வினை விதைத்தவன் வினை அறுப்பான். இது ஆன்றோர் மொழி சகோதரர்களே நீங்கள் முஸ்லீம்கள் சத்தியத்திற்கு சான்று பகருங்கள்.

வாய்மையே வெல்லும்!

இஸ்லாத்திற்கு எதிரான சவால்கள்

"இஸ்லாத்திற்கு எதிரான சவால்கள்"

அஷ்ஷேய்க். ஜமால் முகம்மது மதனி அவர்கள்

Al-Sheikh. Jamal Mohamed Madhani


CLICK HERE TO WATCH / DOWNLOAD VIDEO


அஷ்ஷேய்க். ஜமால் முகம்மது மதனி அவர்கள்

Saturday, September 06, 2008

தினமலருக்கு எதிரா முஸ்லிம்கள் செய்ய வேண்டியது என்ன?

அல்லாஹ்வின் திருப்பெயரால்
நாம் உமக்காக உம்முடைய புகழை மேலோங்கச் செய்தோம் (அல்குர்ஆன் 94:4)
அன்பின் இஸ்லாமிய நெஞ்சங்களே!
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரக்காத்துஹூ
அல்லாஹ்வின் பேரருள் பொழியப்படுகின்ற இப்புனித ரமளான் மாதத்தில் இறைசாபத்தை வரவழைக்க முயன்றுள்ளது தினமலர் என்ற மஞ்சள் பத்திரிக்கை. ஸ்பெயினில் முஸ்லிம்கள் பூண்டோடு அழிக்கப்பட்ட கோர வரலாற்றை கையில் எடுத்துக் கொண்டு, இந்திய முஸ்லிம்களையும் அதுபோன்று படிப்படியாக அழித்திடலாம் என்று பகல்கனவு காணும் RSS, விஹெச்பி, போன்ற சங்பரிவார வெறிக்கும்பலின் ஊதுகுலழ்தான் இத்தினமலர் என்பது அனைவரும் அறிந்த உண்மை. இஸ்லாமிய பயங்கரவாதம், முஸ்லீம் தீவிரவாதிகள் என்று பொய்யான செய்திகளை அன்றாடம் பதட்டத்தொனியுடன் பிரசுரித்து, முஸ்லிம்களின் உணர்வுகளை தொடந்து புண்படுத்திவரும் இக்கேடுகெட்ட பத்திரிக்கை, தனது கையாளாகாத தனத்தின் உச்சகட்டத்தை தற்போது அரங்கேற்றியுள்ளது.

ஆம்! உலக முஸ்லீம்கள் அனைவரும் தங்கள் உடமை, உயிர் மானத்தைவிட அதிகம் நேசிக்கும் அல்லாஹ்வின் இறுதித்தூதர் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்களை இழிவுபடுத்துவதற்காக அவர்களுக்கு கேலிச்சித்திரம் வரைந்துள்ளது இத்தினமலர். பன்றியின் மலத்தை தின்றுவிட்டு இந்த இழிசெயலை செய்துள்ள பாப்பார வெறிபிடித்த இக்கயவர்களுக்கு இறுதிகட்ட பாடத்தை புகட்டுவது ஈமான் கொண்டுள்ள ஒவ்வொறு முஸ்லிம்கள் மீதும் கடமையாகிவிட்டது.

முஸ்லிம்கள் செய்ய வேண்டியது என்ன?

தினமலர் என்ற இச்சங்பரிவார பத்திரிக்கையின் வெறிச்செயலுக்கு எதிரான முஸ்லிம் சமுதாயத்தின் உள்ளக்குமுரலை தமிழக வீதிகளில் வீரியத்துடன் பிரதிபளிக்கும் அனைத்து நல்லுள்ளங்கள்மீதும் அல்லாஹ்வின் பேரருள் பொழியட்டுமாக. நமது வீரியத்தில் மட்டும் கவனத்தை செலுத்திடாமல் இந்த மஞ்கள் பத்திரிக்கையை முடக்கும் காரியத்திலும் நாம் உடனடியாக இறங்கிடவேண்டும்.

1.தமிழகத்திலுள்ள ஒவ்வொரு இஸ்லாமிய ஊர்களிலும் இத்தினமலத்திற் கெதிரான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். தினமலத்தை கண்டித்து ஆர்ப்பாட்டங்கள் நடத்திவிட்டோம் என்று அமர்ந்து விடாமல், இச்சங்பரிவாரங்களின் கோரசிந்தனைகளை, இப்பார்பனப் பத்திரிக்கையின் முஸ்லிம் விரோதப் போக்கை வீடுவீடாகச் சென்று விளக்கிடவேண்டும்.

2.பள்ளிமாணவர்கள், முதியவர்கள், பெண்கள், படித்தவர்கள் என்று அனைவரிடமும் இத்தகவல்களை கொண்டு சேர்க்கவேண்டும். இதற்காக துண்டுப்பிரசுரங்கள் வினியோகித்தல் மற்றும் தெருமுனைப் பிரச்சாரங்கள் செய்ய வேண்டும். வெள்ளிக்கிழமை ஜூம்ஆக்களில் தினமலரை முஸ்லிம்கள் முற்றிலுமாகப் புறக்கணிக்க அறிவிப்புகள் செய்யவேண்டும்.

3.தமிழகத்தில் இப்பத்திரிக்கைக்கு கனிசமான முஸ்லிம் ஏஜென்டுகள் இருக்கின்றனர். அவர்களை தனித்தனியாக அனுகி, இனி ஒருபோதும் இந்த மஞ்சள் பத்திரிக்கையை வினியோகிக்காது அவர்களுக்கு அறிவுரை வழங்கவேண்டும். இதனால் அந்த வினியோகஸ்தர்கள் பொருளாதார நஷ்டம் ஏற்படுவதாகக் கூறினால், அதை அந்தந்த ஊர் ஜமாஅத்துக்கள் பொறுப்பேற்;று அவர்களுக்கு மாற்று ஏற்பாடுகளை வழங்கிட வேண்டும்.

4.மதப் பாகுபாடுகளில்லாமல் தினமலம் பத்திரிக்கையை விற்பனை செய்யும் அனைத்துத்தரப்பு விற்பனையாளர்கள், மற்றும் வியாபாரிகளை அனுகி தினமலரின் விஷமத்தனத்தை விளக்கி அவர்கள் இப்பத்திரிக்கையை விற்பனை செய்வதை நிறுத்திடக் கோரவேண்டும். தினமலரை விற்பனை செய்யும் கடைகள்; முஸ்லிம்களாலும், நடுநிலை எண்ணம் கொண்ட அனைத்து மக்களாலும் மற்ற பொருட்களை வாங்குவதிலிருந்து புறக்கணிக்கப்படும் என்ற எச்சரிக்கையை அவர்களுக்கு அழகிய முறையில் தெளிவுபடுத்த வேண்டும்.

5.வெளிநாடுகளில் வசிக்கும் தமிழக முஸ்லிம்கள் ஒன்றிணைந்து அந்தந்த நாடுகளின் இந்தியத் தூதரகங்களை அனுகி தினமலத்திற்கெதிரான தங்கள் கண்டனக்குரலை பதிவு செய்யவேண்டும். தினமலம் பத்தரிக்கையைக் கண்டித்து கையெழுத்து இயக்கம் ஆரம்பித்து அதை நம் நாட்டு தூதர்கள் மூலமாக இந்திய ஜனாதிபதி திருமதி பிரதிபா பாட்டிலுக்கு அனுப்பிவைக்க வழிவகை செய்யவேண்டும்.

6.ஐக்கிய அரபு அமீரகம், குவைத், கத்தார், சவுதிஅரேபியா, பஹ்ரைன், ஓமன் போன்ற வளைகுடா நாடுகளுக்கும், மலேசியா சிங்கப்பூர் போன்ற நாடுகளுக்கும் இத்தினமலம் பத்திரிக்கை பெருமளவில் அனுப்பிவைக்கப்பட்டு கொள்ளை இலாபம் அடைகிறது. மேற்கண்ட நாடுகளை ஆளும் அதிபர்களாக பெரும்பாலும் முஸ்லிம்களே உள்ளனர். தமிழக முஸ்லிம்கள் கனிசமாக வசிக்கும் இந்நாடுகளில், நம் சகோதரர்கள் தினமலத்தின் இழிசெயலை அங்குள்ள இந்தியத் தூரகங்கள் மூலமாகவோ, மாற்றுவழிகளிலோ அந்நாட்டின் தலைவர்களுக்குக் கொண்டு சென்று தினமலம் பத்திரிக்கைக்கு அங்கு வாழ்நாள் தடை உத்தரவு வழங்க வற்புறுத்த வேண்டும். அத்தோடு அல்லாமல் தினமலத்தின் இணையதளமான www.dinamalar.com இணையதளத்தை மேற்கண்ட நாடுகளில் பிளாக்செய்ய கோரிக்கை வைக்க வேண்டும்.

7.தினமலம் போன்ற பத்திரிக்கைகள் வரம்பை மீறி எழுத்துத் தீவிரவாதத்தை நடத்துவதற்கு மற்றொரு காரணமும் உண்டு. அது அவ்வாள்கள் எழுதும் எழுத்துக்களுக்கு, பொய் புரட்டுகளுக்கு அறிவுப்பூர்வமான பதிலடிகள் உடனடியாகக் கொடுப்பதற்கு நம்மிடையே நாளிதழல்கள் இல்லை. முஸ்லிம் அமைப்புகள் மற்றும் கட்சி சார்புடைய பத்திரிக்கைகளை அனைத்துத்தரப்பு மக்களும் வாங்கிப் படிப்பதில்லை. எனவே முஸ்லிம்களின் நிர்வாகத்தில் இயங்கும் தரமான நாளிதழல் உடனடியாக நிறுவப்படவேண்டும்.

8.மேலும் இஸ்லாத்திற்கெதிரான கருத்துக்களுக்கு பதிலளிக்கும் அளவிற்கு முஸ்லிம் எழுத்தாளர்களையும் உருவாக்கவேண்டும். இதற்கான விழிப்புணர்வுகளை ஏற்படுத்த இயக்கம், கட்சி, கழகம், தலைமை என்று பேசிக்கொண்டிராமல் முஸ்லிம் சமுதாயம் கூட்டமைப்பாக இவைகளை உடனடியாக செயல்படுத்த வேண்டும்.

9.முஸ்லிம் சமுதாயத்தில் ஏற்பட்டுள்ள தற்காலிக பிரிவுகள், இஸ்லாத்தின் மீது தாக்குதல் தொடுப்பதற்கு அல்லாஹ்வின் எதிரிகளுக்கு சாதமாக அமைகின்றன. அல்லாஹ்வை மட்டும் வணங்கத்தகுதியான இறைவனாகவும், நபிகள் நாயகம் ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்களை அல்லாஹ்வின் இறுதித்தூதராகவும், இறைவேதம் குர்ஆனையும், மறுமையையும் நம்பி புனித கஃபாவின் திசையை நோக்கி அல்லாஹ்வை வணங்கும் அனைத்துத் தரப்பு முஸ்லிம்களும் தங்களுக்குள் இருக்கின்ற பகைமை உணர்வுகளை தூக்கி எறிந்து விட்டு ஒரு தலைமையின் கீழ் ஒன்றுபடவேண்டும். நம்மை நாம் மாற்றாதது வரை அல்லாஹ்வும் நம்மிடையே மாற்றத்தை ஏற்படுத்தப் போவதில்லை என்ற திருமறை குர்ஆனின் எச்சரிக்கையை ஒவ்வொரு இயக்கத்தலைவர்களும் இனிமேலாவது கவனத்தில் கொள்ளவேண்டும்.


தினமலத்திற்கு இறுதி எச்சரிக்கை:

தினம் பன்றியின் மலம் தின்னும் தினமலத்தின் நிறுவனர்களே! ஆசிரியர்களே! இக்கொடுஞ் செயலுக்கு வக்காலத்து வாங்கும் இழிபிறவிகளே! சுதந்திரப் போராட்டத்தின்போது எங்கள் அப்பன் பாட்டன்களை காட்டிக் கொடுத்த கயவர் கூட்டமே! உங்களை கேட்கிறோம் எந்தப் பத்திரிக்கையாவது உங்கள் மனைவி மக்களை ஆடையில்லாமல் நிர்வானமாக்கி, நடுத்தெருவில் நிறுத்தி படமெடுத்து தங்கள் பத்திரிக்கையில் பிரிசுரித்து பின்னர் மன்னிப்பும் கேட்டால் நீ அவர்களை மன்னிப்பாயா? மறப்பாயா? சொல்.

சொரணையற்ற உனக்கு எந்த அறிவுரையும் பயனளிக்காது என்பது எங்களுக்குத் தெரியும். நடைபெற இருக்கும் வினாயகர் ஊர்வலத்தை கருத்தில் கொண்டு, முஸ்லிம்களை கொந்தளிக்க விட்டு இருசமுதாயத்தினரிடையே மோதல் ஏற்படுத்திடத் துடிக்கும் உனது குறுமதியை முஸ்லிம்கள் நாங்கள் விளங்கியே வைத்துள்ளோம். உன்னை களையெடுக்காதது வரை, உன் பத்திரிக்கையையும், உன் அச்சகங்களை தீயிட்டு பொசுக்காததுவரை நீ திருந்தப் போவதில்லை என்று முடிவெடுத்து எவரும் களத்தில் இறங்கினால் அதற்கு முஸ்லிம் சமுதாயம் பொருப்பில்லை. காரணம் நீ விதைப்பதைத்தான் அறுவடை செய்யமுடியும்.
செய்வதை எல்லாம் செய்துவிட்டு எம் சமுதாய இயக்கத் தலைவர்களை இன்று தொலைபேசிகள் மூலம் காக்கா பிடித்து மன்னிப்புக் கோரும் பாப்பார சூழ்ச்சி உனக்கு எந்த பயனும் அளிக்காது. உன்னை முஸ்லிம் சமுதாயம் இனியும் மன்னிக்கத் தயாராக இல்லை. காரணம் இது எந்த இஸ்லாமிய இயக்கத்திற்கும் உனக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சனை அல்ல!. நீ எங்கள் உயிரிலும் மேலான அல்லாஹ்வின் இறுதித்தூதரை இழிவுபடுத்தியதால் சர்வ வல்லமையுள்ள அல்லாஹ்வோடு போர்ப்பிரகடனம் செய்துள்ளாய். சுயமரியாதை இரத்தம் ஓடும் ஒவ்வொரு முஸ்லிமும் அல்லாஹ்வின் போர்ப்படை வீரனாக களத்தில் நின்று உன்னை வெற்றி கொள்வோம் இன்ஷா அல்லாஹ்.


இப்படிக்கு
சத்தியத்தின் குரல்
மின்னஞ்சல் மூலம் "சத்தியத்தின் குரல்" ல் இருந்து கிடைக்கப் பெற்றது வாசகர்கள் தகவலுக்காக இங்கு பதியப்படுகின்றது.

ஓ..தினமலரே உன் கயவாலித் தனத்தை நிறுத்திக்கொள்!!

ஓ..தினமலரே உன் கயவாலித் தனத்தை நிறுத்திக்கொள்!!

காந்தியை சுட்டுக் கொன்ற கோட்சே கும்பலே, கருத்துச்சுதந்திரததின் பெயரால் அவ்வப்போது புற்றுக்குள் இருந்து அரவம்போல் தலைகாட்டும் தினமலரே, முஸ்லிம்களை கருத்தியல் ரீதியாக சந்திக்க சக்தியற்ற காவிக்கும்பலே, நபிகள் நாயகத்தின் பெயரால் கார்ட்டூன் வடிவில் முஸ்லிம்கள் மனதை புன்படுத்தி, கலவரத்தை உண்டாக்கி குளிர்காய சூழ்ச்சி செய்த சூது தினமலரே, தீண்டாமை, வறுமை, விலைவாசி, ஊழல், வன்முறை, இனம், மொழி, எல்லை, நால்வருணம், போன்றவற்றில் தன் பேனா வலிமையை காட்டாத மலம் அள்ளும் தினமலரே, மனங்களை பண்படுத்திய பாரத தேசத்தில் பத்திரிகை சுதந்திரம் என்ற பெயரில் பிற நம்பிக்கையை புன்படுத்துவதா? தங்கள் வஞ்சக நரி வெறியை நிலைநாட்டிக்கொள்ள தீக்குச்சிகளை கொளுத்திப்போடுவதா? மனித மனத்தின் பலவீனம் யாரை நாம் நேசிக்கின்றோமோ, அந்த அன்பு அவர் மரனததிற்கு பிறகு வெறியாக மாறி அவரை கடவுளின் அந்தஸ்த்திற்கு கொண்டு சென்று விடுவது மனித இயல்பு. கடவுளைப் பற்றி பேசாத புத்தரை கடவுளாக்கியது, ஏசு பெருமானை கடவுளின் மகனாக்கியது.

நாயன்மார்கள் , ஆழ்வார்களை கடவுளின் அவதாரமாக்கியது. அதுபோன்று என்னை வணங்கி விடக்கூடாது என்பதற்காக சிலையாகவோ, கார்ட்டூனாகவோ, சிற்பமாகவோ வரைவதை கடுமையாக தடுத்தார்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்பதுதான் ஆதி தமிழர்களின் அறநெறி கடவுள் கோட்பாடு அதுதான் இஸ்லாத்தின் நேரிய கோட்பாடு. சமூக நல்லினக்கத்திற்கும் ஒருமைப்பாட்டிற்கும் எதிராக தன் வியாபார யுக்தியை பெருக்கிக்கொள்ள, கொங்கை இல்லாதவள் மஞ்சளை அள்ளி பூசிக்கொண்டு தன்னை மங்கை என்று சொல்லிக்கொள்வதை போன்று தினமலர் பத்திரிகை தினம் தினம் மலம் அள்ளித் தெளிப்பதையே வாடிக்கையாக்கி கொண்டுள்ளது. காசுக்காக கருத்தில் வேசித்தனம் புறியும் தினமலரே, உன் கயவாலித்தனத்தை இத்தோடு நிறுத்திக்கொள். உன் நீச பேனாவை பிணத்தின் கையில் கொடு அங்கேயாவது அது பெருமையாக இருக்கட்டும்.


இவன்
இந்திய தேசிய மக்கள் கட்சி

50/330 திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை, சென்னை
தொலைபேசி : 9790318182, 9943802111, 9443021050, 9344510369

Wednesday, September 03, 2008

தினமலருக்கு எதிரான மாபெரும் ஆர்ப்பாட்டம் இன்று சென்னையில் அழைக்கின்றது MNP

எமது இரத்தம்...உயிர்...உடல்...உடமை உமக்கே சொந்தம் எங்கள் நபியே!! இவை அனைத்தையும் இழந்தாவது உமது கண்ணியத்தை காப்போம் யா ரசூலல்லாஹ்...!!!



அஸ்ஸலாமு அலைக்குமு் (வரஹ்)

அன்பின் இஸ்லாமிய சமுதாயமே, பார்ப்பனியம் மற்றும் இந்துத்துவத்தை மொத்த குத்தகைக்கு எடுத்து இஸ்லாமியருக்கு எதிரான செய்தி வெளியிடுவதையே தனது முக்கிய குறிக்கோளாக கொண்ட இந்து தீவிரவாத பத்திரிகைளான தினமலத்தின் நேற்றைய வெளியீட்டில் நமது உயிரினும் மேலான அண்ணல் நபியவர்களின் கேலிச்சித்திரத்தை வெளியிட்டு முஸ்லிம்களின் உணர்ச்சிகளை சீன்டி பார்த்துள்ளது.

நாட்டில் தீவிரவாதத்தை விதைத்து வண்முறையை தூண்டும் செயலில் ஈடுபட்டுள்ள பார்ப்பனிய பத்திரிகையான தினமலத்தின் இந்த இழிபோக்கை கண்டித்து மனித நீதிப் பாசறை இன்று சரியாக மாலை 3.00 மனியளவில் சென்னை மெமோரியல் ஹால் அருகினல் ஒரு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது. இஸ்லாமிய சமுதாயமே திரண்டு வா...இந்து தீவிரவாதத்திற்கு எதிரான நம் போராட்டத்தில் உனது பங்கையும் இடம்பெறச் செய்...


அழைக்கின்றது மனித நீதிப் பாசறை!! அணி திரள்வீர் சமுதாயமே!!
இடம் : சென்னை மெமோரியல் ஹால் அருகில்
நேரம் : இன்று பிற்பகல் சரியாக 3.00 மணியளவில்

இந்தியா டுடே பத்திரிக்கை மீது வழக்கு

இந்தியா டுடே பத்திரிக்கை மீது வழக்கு

இந்தியா டுடே வார இதழ் தனது 12-08-08 தேதியிட்ட சுரணையற்ற இந்தியா என்ற அட்டைப்பட இதழில் முஸ்லிம்களை தீவரவாதிகளாகவும். இஸ்லாத்தை பயங்கரவாத மார்க்கமாகவும் சித்தரித்து எழுதி இருந்தது. வழக்கமான சித்தரிப்புகளை விட மிக மோசமான நடையில் இருந்த இந்துத்துவா டுடேயின் எழுத்துக்களால் கொதித்தெழுந்த தமுமுக இந்தியா டுடெ பத்திரிக்கை அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தியது. நூற்றுக் கணக்கான தொண்டர்கள் கைதாகினர். காஞ்சி மாவட்டம் மறைமலைநகரில் உள்ள இந்தியா டுடெ பேப்பர் மில் முன்பும் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழகத்தின் பல்வேறு இடங்களிலும் தமுமுக போராட்டங்களை நடத்தியது.

ஜனநாயக ரீதியிலான போராட்டங்கள் மட்டுமின்றி இந்தியா டுடெ மீது சட்ட ரீதியான நடவடிக்ககைகளை முன்னெடுக்க பல்வேறு பகுதிகளில் உள்ள தமுமுகவினரும் முயற்சிகள் மேற்கொண்டனர். இதன் முதல்படியாக காஞ்சிபுரம் ஜே.எம்-1 நீதிமன்றத்தில் தமுமுக காஞ்சி நகர செயற்குழு உறுப்பினர் எம். சுpத்திக் ஜமால் வழக்கு தொடர்ந்தார். வழக்கறிஞர்கள் கே. விஜயகுமார், எம். ஜைனுல் ஆபிதீன் (மாநில மாணவரணி செயலாளர்) ஆகியோர் மனுதாரர் சார்பாக ஆஜராகினர். வழக்கறிஞர்களின் வாதங்களை ஏற்ற நீதிபதி பக்தவச்சலம் அவர்கள் 28-08-08 அன்று வழக்கை ஏற்று மனுவை (C.M.P. No- 3287-08) விசாரித்து நடவடிக்கை எடுக்க சிவ காஞ்சி காவல் நிலைய ஆய்வாளருக்கு உத்தரவிட்டார். இதனால் இந்தியா டுடே ஆசிரியர் பிரபு சாவ்லா தமிழ் பதிப்பின் ஆசிரியர் ஆனந்த நட்ராஜன் உட்பட ஆறு பேர் மீது கிரிமினல் வழக்குகள் பதிவாகும் எனத் தெரிகிறது.

http://tmmk.in/news/999695.htm

Monday, September 01, 2008

பழனி பாபா ஆவணப்படம் REQUEST

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

பழனி பாபா ஆவணப்படம் முஸ்லிம் சமுதாயத்திற்காக போராடி இளைஞர்களை தனது உணர்வுப்பூர்வமான பேச்சால் தட்டி எழுப்பிய சமூக நீதிப் போராளியும்,சங்பரிபார சக்திகளால் கொலை வெரிதாக்ககுதலுக்குள்ளாகி ஷஹிதாக்கப்பட்ட " போராளி பழனி பாபா " அவர்களை இளைய சமுதாயத்துக்கு அறிமுகப்படுத்தும் நோக்கில் ஆவணம் படம் ஒன்று தயாராகி வருகிறது.

பாபாவைப் பற்றிய செய்திகள்,புகைப்படங்கள், வீடியா படங்கள் வைத்திருக்கக்கூடிய சகோதரர்கள் தயவு செய்து தொடர்பு கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்.


தொடர்பு
வழக்கறிஞர்.காஞ்சி. எம். ஜைனுல் ஆபிதீன்
அலைபேசி : 9994292932
இமெயில் : zainul123us@yahoo.com