"இஸ்லாத்தின் பார்வையில் குழந்தை வளர்ப்பு"
அஷ்ஷேய்க். அலி அக்பர் உமரி அவர்கள்
Al-Sheikh. Ali Akbar Umari.
CLICK HERE TO WATCH / DOWNLOAD VIDEO
தமிழ் முஸ்லிம் சமூக அமைப்புகளின் அரசியல் நிலைப்பாடுகள் இங்கு விவாதிக்கப்படுகின்றன.இஸ்லாமிய சமுதாயத்திற்கெதிரான அனைத்து அநீதிகளுக்கெதிராகவும் இங்கு குரல் எழுப்பப்படும்.
"இஸ்லாத்தின் பார்வையில் குழந்தை வளர்ப்பு"
அஷ்ஷேய்க். அலி அக்பர் உமரி அவர்கள்
Al-Sheikh. Ali Akbar Umari.
CLICK HERE TO WATCH / DOWNLOAD VIDEO
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..
'கையில காசு வாயிலே தோச' என்ற மகத்தான (தவ்ஹீது?!) கொள்கையை பிரகடனப்படுத்தி 2005இல் அரசியல் அரங்கினில் திருவாளர் PJ களம் புகுந்த போதே அவரது களவாணித்தனம் அம்பலத்துக்கு வந்து விட்டது.
என்றாலும், வரலாறு அறியாத சில விவரங்கெட்டதுகள் சீடர்களாக கிடைத்து விட்ட சந்தோசஷத்தில் இந்த ஆன்மீக குரு ஆனந்த பரவசத்தில் உள்ளார் போலும். அதனால் தான் இன்றளவும், தான் போயஸ் தோட்டத்தில் புதையுண்டு கிடப்பதை மறைக்க சம்பந்தமில்லாமல் பேசி தமது சீடர்களை மேலும் முட்டாள்களாக்கிக் கொண்டுள்ளார்.
போயஸ் தோட்டத்து பொன்மகளிடம் சமுதாயத்தை அடகு வைத்து பெற்ற கோடிகளைப் பற்றி யாராவது கோடிட்டு காட்டினால், உடனே தமது சீடர்களிடம் ஆதாரமில்லாமல் அவதூறு பேசுகிறார்கள் என்று தட்டிக்கழித்து பேசுவதை வாடிக்கையாக கொண்டுள்ளார்.
சமுதாயத்தை கூறுபோட JJ விடம் PJ பெற்றது இலஞ்சம்/கையூட்டு. இலஞ்சத்தையும், கையூட்டையும் ஸ்டாம்ப் பேப்பரில் கையெழுத்துப் போட்டா ஒருவர் வாங்குவார் என்ற அடிப்படை கேள்வி ஞானம் கூட ததஜ அடிவருடிகள் எவருக்கும் இல்லாத காரணத்தால் அவரின் வாதத்தை அப்படியே ஏற்றுக் கொள்கின்றனர். அடிப்படை அறிவு சிறிதளவேனும் இருந்திருந்தால், பாக்கரின் பஸ் லீலைகளுக்காக ஒரு அமர்வு ஏற்படுத்தி அல்லாஹ்வின் மீது (பொய்யாக) சத்தியம் செய்தவர், இதற்கு ஏன் செய்யவில்லை என இப்பொழுதாவது கேள்வி கேட்டிருப்பார்கள்.
பாவம் அவர்கள் தான் மகுடிக்கு மயங்கும் அப்பாவி ஜந்துக்களாயிற்றே.
ஆனாலும், திருவாளர் PJ, தான் இப்பொழுதும் JJ வின் விசுவாசிதான் என்பதனை பல நிலைகளில் வெட்ட வெளிச்சமாக்கிக் கொண்டு தான் இருக்கிறார்.
இஸ்லாமிய இன விரோதி, பார்ப்பனீய பாப்பாத்தி JJ வின் அழைப்பை ஏற்று அவரின் அன்பு அண்ணன் நரபலி நாயகன் மோடி போயஸ் தோட்டம் சென்றார். பாப்பாத்தி JJ வாசலில் வழி மேல் விழி வைத்து காத்திருந்து விருந்துக்கு அழைத்துச் சென்று அரசியல் பேரம் பேசி முடித்துள்ளார்.
இந்த நிலையில் JJ வோடு தான் கொண்டுள்ள UNDERSTANDING வெளியே தெரிந்து விடக்கூடாது என்பதற்காக PJ வும் ஒரு ஆர்ப்பாட்டத்தை அறிவித்தார். 10,12 நாட்களுக்கு முன்பாக அரசை எதிர்த்து நடத்திய ஆர்ப்பாட்டத்தில் ஆக்ரோஷமாக உரையாற்றிய அண்ணன் (?!) தற்பொழுது மோடிக்கு எதிராக முழக்கமிடுவார் என எதிர்பார்த்து அங்கு கூடிய ததஜ அடிவருடிகள் ஏமாந்து போனார்கள்.
சென்னை ஆர்ப்பாட்டம் மட்டுமல்லாமல் மாநிலத்தின் பிற பகுதிகளில் நடைபெற்ற எந்த ஆர்ப்பாட்டத்திலும் திருவாளர் PJ பங்கு பெறவே இல்லை. ஒருவேளை கமலாயத்தில் நடைபெற்ற மோடி வரவேற்பு கூட்டத்தில் கலந்து கொண்டிருப்பாரோ.
ததஜ நடத்திய ஆர்ப்பாட்டத்தில் உரையாற்றிய PJ வின் பினாமிகள் கூட மோடியை விருந்துக்கு அழைத்த பாப்பாத்தி ஜெயாவை கண்டித்து மறந்தும் ஒரு வார்த்தை பேசவில்லை. மோடியின் அட்டூழியங்களைப் பற்றி பேசுவதை விட, மோடி தமிழகம் வருவதற்கு கருணாநிதி ஏன் அனுமதி வழங்கினார் என்ற ரீதியிலேயே அமைந்திருந்தது.
இதிலிருந்து ததஜ தொண்டர்களுக்கு வரலாறு தெரியவில்லை என்ற நிலை மாறி பூகோளமும் தெரியாது என்ற உண்மை விளங்கியது. அத்துடன் JJ விடம் PJ பெட்டி வாங்கியுள்ளார் என்பதனையும் உறுதிப்படுத்தியுள்ளது. பெட்டி வாங்காமல் இருந்திருந்தால் ஒருவேளை JJ வின் விட்டை முற்றுகை இட்டிருப்பார். பணம் பெற்றுக் கொண்டதால் தான் பதுங்கி விட்டார் என்பது நிரூபணமாகியுள்ளது.
இதற்கு மேல் எவருக்கும் சான்று தேவைப்படாது என எண்ணுகிறோம்.
எதையுமே சம்பந்தமில்லாமல் பேசி சமாளித்தே பழகிப்போன பிஜே, மோடி வருகையை எதிர்ப்பதைக் குறித்து எழுப்பப்பட்ட (செட்அப்) கேள்விகளுக்கும் குழப்படியான பதிலை வழவழ கொழகொழவென குளறி வைத்து அனைவரையும் குழப்பியுள்ளார்.
மோடியின் தமிழக வருகையை எதிர்த்து முதன் முதலில் களமிறங்கியது தமுமுக தான் என அனைவரும் அறிவர். தமுமுகவின் மின்னல் வேக சுறுசுறுப்பான செயல்பாடுகளை கண்டு மிரண்டு போன PJ, நிர்பந்தத்தின் காரணமாகவே களத்தில் மற்றவர்களை இறக்கி விட்டு தான் மட்டும் துயிலுறங்கப் போனார். தான் களத்திலிருந்து போராடாமல் (ஜெயலலிதாவின் சேலைக்குப் பின்னே?!) பதுங்கிக் கொண்டதை நியாயப்படுத்த வழமை போல வாய்சவடால் விட்டிருக்கிறார்.
ஜெயலலிதாவின் தயவால் WIN TV யோ, தமுமுகவிலிருந்து திருடிச் சென்ற பாத்திரிக்கையோ இல்லையெனில் இவரின் முட்டாள்தனமான வாதங்கள் இவரின் அடிவருடி வட்டத்துக்குள்ளேயே முடங்கி விடும். PUBLIC MEDIA வையும் தனது முட்டாள் சீடர்கள் போல் எண்ணிக் கொண்டு விடுவதால் இவரின் வண்டவாளங்கள் நமது உதவியில்லாமலேயே தண்டவாளத்தில் ஏறிக் கொண்டுள்ளது.
மோடி வருகை குறித்த இவரின் கேள்வி பதிலைப் படித்த நண்பர், ததஜ சகோதரர்களுக்கு வரலாறு தெரியாமலிருப்பதன் காரணம் PJ செய்து வரும் வரலாற்று தில்லுமுல்லுகள் தான் என் குறிப்பிட்டார்.
அதுவும் உண்மை தான். அதனால் தான் தமிழகத்தில் தவ்ஹீது வளர்ந்த வரலாற்றை தான் விரும்புவது போல், தானே அதற்கு முழத் தகுதியானவன் போல் வரலாற்றை திருத்தி எழுதும் யூத, பார்ப்பனர்களைப் போன்ற முயற்சியிலும் ஈடுபட்டு வருகிறார்.
இது ஒருபுறமிருக்க, மோடி வருகை குறித்த இவரது பதிலில் உள்ள உளறல்களைப் பார்ப்போம்.
மோடி என்பவனின் அரக்கத்தனத்தை எதிர்க்க வியூகம் வகுத்த தமுமுக, தமிழகத்திலுள்ள சமூக நீதி ஆர்வலர்களையும், மனித உரிமை போராளிகளையும் ஒருங்கிணைத்து, 'ஃபாஸிஸ எதிர்ப்பு முன்னணி' என்ற ஒரு அமைப்பை ஏற்படுத்தி மோடி எதிர்ப்பை வலுவாக்கியது.
ஆனால் சமூக பிரச்சனையில் கூட ஒன்றிணைந்து போக முடியாத ஒற்றுமையின் எதிரி நவீன அபூஜெஹல் பிஜே, AFF ஐ தனது பதிலில் குறை கூறி உள்ளார்.
வரலாற்றை அறியாத தமது சீடர்களுக்கு பதிலளிப்பதால் வரலாற்றில் முதன் முறையாக தமுமுக 6 அமைப்புகளுடன் இணைந்து போராடியுள்ளது. அரசாங்க நெருக்கடியின் காரணமாக தனித்து போராட இயலாத அளவிற்கு வாரியத்தைப் பெற்று வீரியம் இழந்து விட்டனர் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
வரலாற்றில் யாரும் செய்யத் துணியாத செயலான, சினிமாக்காரன் ஒருவனை ஜும்ஆ மேடையில் இவர் ஏற்றி வைத்தாரே அவர், சொடுக்குப் போட்டு ஜும்ஆ மேடையில் சிலம்பாட்டம் (?) போல் சொல்லாட்டம் ஆடினாரே அந்த தொப்பை TR தான் இவருக்கு அடுக்கு மொழி ஆசான் போலும். அதனால் தான் எப்பொழுதும் வாரியம்/வீரியம் என பேசித் திரிகிறார்.
நண்பர் முன்பு குறிப்பிட்டதைப் போல வரலாற்றை திருத்தும் PJ வின் முயற்சியைப் பாருங்கள்.
உண்மையில் தமுமுக அமைத்த AFF இல் தமுமுக தவிர்த்து ஏனைய 12 இயக்கங்கள் இணைந்து உள்ளன. 12 அல்லது 13 என்று எழுதினால், 2005 தேர்தலின் போது, தான் கோனிகா பஷீருக்கு சீட் வாங்குவதற்காக JJ வை சந்தித்த பின் WIN TV க்கு அளித்த பேட்டியில் 12 இஸ்லாமிய இயக்கங்கள் ஒன்றிணைந்து (அன்றைய) முதல்வரை சந்தித்து அவருக்கு ஆதரவளிப்பதாக உறுதி கூறியுள்ளது என்று பில்ட் அப் செய்தாரே அது குறித்து எவரும் கேட்டு விடுவார்களோ என்ற அச்சத்தில் AFF ஐ குறைத்து எழுதி/பேசி விட்டாரோ என்னமோ.
உண்மையில் அன்று (2005இல்) பிஜேவை நம்பி 12 அமைப்புகளெல்லாம் கூடவில்லை. இதனை சுட்டிக்காட்டிய பின் 12 அமைப்புகளல்ல, 12 பிரமுகர்கள் என சுருதியை குறைத்தார். பின்னர் அதுவுமில்லை என்ற உண்மை வெளியான போது வாயடைத்து மௌனமாகி விட்டார்.
AFF ஐ தமுமுக உருவாக்கியது வரலாற்றில் முதல்முறை என்பதே கூட தவறுதான். சமூக நீதியை நிலைநாட்ட தமுமுக தேவையான சமயங்களில் பிறருடன் இணைந்து இதற்கு முன்பும் களம் கண்டுள்ளது. பாப்பாத்தி ஜெயலலிதா, மத மாற்ற தடைச் சட்டத்தை கொண்டு வந்த பொழுது, அதனை எதிர்த்து சிறுபான்மையினர் கூட்டமைப்பு என்ற ஒரு கூட்டணியை அமைத்ததை மறந்து விட்டாரா அல்லது நமது நண்பர் சுட்டிக்காட்டியது போல் மறைக்க முயற்சித்துள்ளாரா தெரியவில்லை.
அல்லது ஜெயலலிதாவிடம் பணம் பெற்ற அன்றே, அவருக்கு எதிராக சமுதாயம் நடத்திய போராட்டங்களை மறந்து/மன்னித்து விட்டாரோ தெரியவில்லை.
தமுமுக மற்றவர்களுடன் இணைந்து போராடியது அரசாங்க நெருக்கடியினாலாம். அரசுக்கு நெருக்கடி தராமல் இருக்க வேண்டும் என எண்ணியிருந்தால் இவர் நடத்தியது போல் அங்கும் இங்குமாக சிதறி சின்னாபின்னப்பட்டு அதனை அரசு எளிதாக கையாளுவதற்கு உதவியாக இருந்திருக்க வேண்டும். மாறாக, பல இயக்கங்களையும் ஒருங்கிணைத்து எதிர்ப்பை வலுவாக பதிவு செய்ததன் மூலம் அரசுக்குத்தான் நெருக்கடி தந்திருக்கிறார்களே அல்லாமல் அரசுக்கு சாதகமாக இம்முற்றுகை போராட்டம் நடைபெறவில்லை என்பதை நாடே அறிந்து கொண்டது.
ஜன-14 அன்று அரசும், காவல் துறையும் எந்த அளவுக்கு நெருக்கடிக்குள்ளானார்கள் என்பது சென்னைவாசிகளுக்கு நன்றாகவே தெரியும். இருந்தாலும் அதனை கொச்சைப்படுத்தி எழுதியிருப்பதன் நோக்கம், இவ்விஷயத்தில் தனது துரோகத்தை மறைப்பதற்காகத் தானே அன்றி வேறில்லை.
வக்ஃப் வாரியம் குறித்து நாம் மட்டுமல்ல டெல்லியிலிருந்து வந்திருந்த மத்திய அரசின் குழு விசாரித்த வரையில் கூட, தமிழக வக்ஃப் வாரியத்தின் சமீப கால செயல்பாடுகள் மிக சிறப்புக்குரியதாகவே அமைந்துள்ளன. அதே சமயம் வாரியம் பெற்ற பின்னும் கூட தமுமுக, சமுதாய உணர்வுகளை பிரதிபலிப்பதிலோ, சமுதாய உரிமைக்காக குரல் கொடுப்பதிலோ, தனது வீரியமிக்க வழிமுறைகளை கூர்படுத்தியே வந்திருக்கிறது என்பதே உண்மை.
அப்படியிருந்தும், குறுமதியாளர் குறை கூறுகிறார். எனில் பொறாமையைத் தவிர வேறு காரணம் எதுவும் இருக்க முடியாது என்பதனை சமுதாயம் புரிந்தே வைத்துள்ளது.
அதனால் தான், சமீபத்தில் அவர் திருடிச் சென்ற பத்திரிக்கையில் வெளியிட்டிருந்த ஒரு விளம்பரத்தைப் பார்த்த நண்பர் POSTER ல பேரு போட்டிருந்தாலே இமாலய தப்பு மாதிரி வட்டம் போட்டிருக்காரே, படிக்க வந்த பொண்ணக் கூட்டிக்கிட்டு பஸ்ஸுல சாஞ்சுக்கிட்டு போனா தான் சரியான தவ்ஹீது(?!) போல இருக்குன்னு கமெண்ட் அடிக்கிறாரு.
அவரு குறிப்பிட்டது அஜித் படத்தோட தமுமுக பெயரில் ஒரு உடற்பயிற்சி கழகம் நடத்திய கபடிப் போட்டியப் பற்றிய விளம்பரத்தைத் தான்.
சமுதாய மக்கள் விழிப்போடு தான் இருக்கிறார்கள் என்று நண்பரின் கமெண்ட் நமக்கு உணர்த்தினாலும், இன்னும் பலர் அறியாத விட்டில் பூச்சிகளாய் இந்த அபூஜெஹ்லை நம்பி வெந்து கொண்டிருக்கிறார்களே என்றும் எண்ணத் தோன்றுகிறது.
வல்ல அல்லாஹ் முழு சமுதாயத்தையும் ஏமாற்றிப் பிழைக்கும் PJ போன்றவர்களின் சூழ்ச்சியிலிருந்து பாதுகாப்பானாக.
வஸ்ஸலாம்
ராவுத்தர் 29.01.2008
"இஸ்லாமிய குடும்ப அமைப்பு"
அஷ்ஷேய்க். அலி அக்பர் உமரி அவர்கள்.
Al-Sheikh. Ali Akbar Umari
CLICK HERE TO WATCH / DOWNLOAD VIDEO
பேராசிரியர் எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ்
கடந்த ஜனவரி 11 அன்று சென்னையில் சமூக நல்லிணக்கத்தையும் உலக அமைதியையும் முன்னிறுத்தி நடத்தப்பட்ட PEACE கண்காட்சி பெரும் எழுச்சியோடும் எதிர்பாராத வெற்றிகளோடும், நடந்து முடிந்திருக்கிறது.
இவ்வளவு ஜனரஞ்சகமாக எல்லா தரப்பையும் வெற்றி கொண்டதன் மூலம் PEACE கண்காட்சி இதுவரை இல்லாத வெற்றியை பெற்றிருக்கிறது.
பொங்கல் பண்டிகைகளின் போது பெரும் கூட்டம் அலைமோதியதை பார்த்தவர்கள் தொடர்ந்து எல்லா நாட்களிலும் கூட்டம் அலைமோதியதை கண்டு பூரித்துப் போனார்கள் எனலாம். அதுவும் கடைசி நாளான ஜனவரி 20 அன்று கூடிய கூட்டம் பெரும் சாதனையாக கருதப்படுகிறது.
அன்று மாலை 5 மணியிலிருந்தே கூட்டம் மதரஸாலிஏலிஆஸாம் நோக்கி அலைமோதியது. அங்கு வந்த அரசு பேருந்துகள் அனைத்தும் அந்த நிறுத்தத்தில் நீண்ட நேரம் நின்று முக்கால் வாசி பயணிகளைஇறக்கித் தான் நகர்ந்தன. இது சாதாரண மக்களின் வருகையை அடையாளம் காட்டியது அது போல் காயிதே மில்லத் மணிமண்டபம் அமைந்திருக்கும் வழியாக கார்களில் வரிசையாக திரண்ட கூட்டம் வசதியான மக்களின் வருகையை பதிவு செய்தது. கார்களை நிறுத்த இடமில்லாததால் நீண்ட தூரத்தில் கார்களை நிறுத்திவிட்டு பலர் மாநாட்டு திடலுக்கு நடந்தே வந்தனர்.
மஹ்ரிப் தொழுகை பிரம்மாண்ட கூட்டத்தோடு தொடங்கியபோது அந்தத் தொழுகையில் பங்கேற்க கூட்டம் அணிவகுத்தன, அதே போல் பெண்கள் தொழுகைப் பகுதியும் நிறைந்து வழிந்தது.
சுமார் ஏழு மணி அளவில் அண்ணாசாலை, காயிதே மில்லத் மணிமண்டப சாலை, எத்திராஜ் சாலை எங்கும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது.
மாநாடு நடைபெற்ற 10 ஏக்கர் திடலும் கூட்டத்தால் நிரம்பி வழிய யாரும் எங்கும் நகர்வதற்கே சிரமமாகி விட்டது. சர்வதேச அழைப்பாளர் ஜாகிர் நாயக் பேசத் தொடங்கிய போது இடைவெளியின்றி கூட்டம் உட்கார்ந்து கொண்டு கவனிக்க, நாலாபுறமும் நின்றபடியே அதைவிட அதிகமான கூட்டம் ஆர்வத்தோடு கொட்டும் பணியில் சொற்பொழிவுகளை கேட்டுக்கொண்டிருந்தது.
தொடர்ந்து வெளியே இருந்த கூட்டம் உள்ளே வருவதற்காக வரிசைக் கட்டி நிற்க, தள்ளு முள்ளு ஏற்பட்டது. உள்ளே வர முடியாமல் தவித்த கூட்டத்தை கட்டுப்படுத்த போலிஸார் தடியடி நடத்த முயல பதறிப் போன தமுமுக தொண்டரணியின் மாநில செயலாளர் ரபீக் தொண்டரணியினருடன் சென்று நிலைமையை சீராக்கினார்.நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர அனைத்து நுழைவாயில்களும் சிறிது நேரம் பூட்டப்பட்டது. இதனால் ஏராளமானோர் திரும்பிப் போனது எல்லோருக்கும் வருத்தத்தை ஏற்படுத்தியது.மாநாட்டில் சரிபாதி மக்கள் பெண்களாகவே காட்சியளித்தனர். பலர் கைக்குழந்தைகளை தூக்கிக் கொண்டு நின்றபடியே நிகழ்ச்சிகளை கவனித்தனர்.
பொறாமைகாரணமாக சிலர் ஜும்ஆவிலும்,தொலைக்காட்சியிலும் இந்த மாநாட்டிற்கு போக வேண்டாம் என கதறினர். அபாண்ட பொய்களை அவிழ்த்துவிட்டனர். இவ்விஷயத்தில் கொள்கைகளை மறந்து பொறாமை என்ற ஓரணியில் சிலர் சேர்ந்து நின்றனர். ஆனால் அவர்களின் ஆதரவாளர்களும் மாநாட்டிற்கு வருகை தந்ததும், தங்களது பிரச்சார துண்டு பிரசுரங்களை விநியோகித்ததும் PEACE கண்காட்சியில் நடந்தது.'போக வேண்டாம்' என சிலர் கூச்சலிட்ட பிறகுதான், பெரும் கூட்டம் 19, 20 தேதிகளில் அலை,அலையாய் திரண்டு வந்தது என சமுதாய ஆர்பலர்கள் கருத்து.அழைப்புப் பணி என்ற பெயரில் ''அரசியல் பலத்துக்கு'' ஆள் சேர்க்கும் கூத்துகள் நடக்கும் இக்காலகட்டத்தில் இயக்கப் பின்னணி இல்லாமல் ஏகத்துவத்தை ஆதரிக்கும்அனைவரையும் ஒருங்கிணைத்து பொதுவான தளத்தில் இஸ்லாத்தை அறிமுகம் செய்யும் PEACE குழுவின் முயற்சிகள் தொடர வேண்டும்.
PEACE க்கு வந்த பிரபலங்கள்
நடிகர்கள் கமல்ஹாசன், சிவக்குமார், சேரன் என பலரும் தனி அழைப்பிதழ்கள் இல்லாமல் தனி ஆர்வத்தோடு வருகை தந்திருக்கிறார்கள். அரசு ஊழியர்கள், நீதிபதிகள், அரசியல் பிரமுகர்கள், அறிவு ஜீவிகளும் இப்படி சுய ஆர்வத்தோடு வருகை தந்ததும், கண்காட்சி குறித்து வினா எழுப்பியதும், இலவச புத்தகங்களை பெற்றுக் கொண்டதோடு, காசுக் கொடுத்தும் புத்தகங்களை வாங்கி சென்றிருக்கிறார்கள்
நன்றி: த.மு.மு.க வின் இணையத்தளம்
சவுதி அரேபியாவில் கொட்டும் ஸநோ என்ற பணி
எதிர்பாரா காலநிலை மாற்றங்கள் மனிதனின் இயல்பு வாழ்க்கையை பெருமளவில் பாதிப்புக்கு உள்ளாக்கி விடுகின்றன. அண்டார்டிக்காவில் வாழும் மனிதர்களின் வாழ்க்கையை வெப்பம் பாதிப்புக்கு உள்ளாக்குவது போல, இந்தியா போன்ற வெப்ப நாடுகளில் திடீரென ஏற்படும் குளிர் பெரும் சேதங்களையும் இன்னல்களையும் உருவாக்கி விடுகிறது.
.
வாழும் சூழல் மனிதனுடைய உடல் இயக்கங்களை நிர்ணயிக்கிறது, அவற்றுக்கு எதிரான இயக்கம் எழும்போது உடல் செய்வதறியாமல் திகைக்கிறது. வட இந்தியாவில் ஏற்பட்டுள்ள கடும் குளிருக்கு நூற்றுக்கணக்கானோர் பலியாகியிருக்கும் செய்தி இதை துயரத்துடன் உறுதி செய்கிறது.
கடும் குளிராலும், பணியாலும் உரைந்து காணப்புடம் பேரீச்ச மரங்கள் ஹைப்போதெர்மியா, ப்ஃரோஸ்ட்பைட், டி-ஹைடிரேஷன், கார்பன் மோனாக்சைடு பாதிப்பு என குளிர்காலம் சில குறிப்பிட்ட கொடிய நோய்கள் வரும் வாய்ப்பை உருவாக்கி விடுகிறது.
.
எந்த காலநிலையெனினும் முன்கூட்டியே அறிந்து அதற்குரிய நடவடிக்கைகளை எடுத்துக் கொண்டால் இன்னல்களை பெருமளவு குறைத்துக் கொள்ள முடியும் என்பது மறுக்க முடியாத உண்மை. முக்கியமாக குளிர்காலங்களில் உடலிலுள்ள வெப்பத்தைப் பாதுகாக்கவும், தேவையான வெப்பத்தை உடலில் உருவாக்கிக் கொள்ளவும் திட்டமிட வேண்டும்.
.
கீழ்க்கண்ட எளிய தற்காப்பு முறைகளை கவனத்தில் கொள்வது குளிரிடமிருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்ள உதவும்.
சவுதி ரோடுதாங்க...மாஸ்கோவோ...பிராக்கோ..இல்லிங்க
* குளிர்காலத்தில் சரியான உடைகளைத் தேர்வு செய்ய வேண்டும். சுத்தமான, உடலை முழுவதுமாக மறைக்கக்கூடிய, நன்றாக உலர்ந்த உடைகளைத் தெரிவு செய்ய வேண்டும். காதுகளையும், கை, கால்களையும் மூடி வைத்தல் அவசியம்.
.
* தலையை முடிந்தவரை மூடி வைப்பது முக்கால் வாசி உடல் வெப்பம் உடலிலேயே தங்கி விட வழி செய்கிறது. ஒன்றன் மீது ஒன்றாக பல உடைகள் அணிவதும், உடைகள் சற்று தளர்வாகவே இருப்பதும் உடைகளின் உள்ளே வெப்பக்காற்று தங்கி உடலைப் பாதுகாக்க பயன்படும்.
.
* நல்ல கதகதப்பான ஷூக்களை அணிய வேண்டும். தூய்மையான சாக்ஸ் ஐ பயன்படுத்துவதும், பாதம் கை போன்ற இடங்களில் ஈரம் தங்காமல் பார்த்துக் கொள்வதும் மிகவும் அவசியம்.
சவுதிதாங்க..நம்புங்க...வீதிகளில் குவியலாக ஐஸ்
* கண்களுக்கு பெரிய கண்ணாடி ஒன்றை அணிந்து கொள்வது பயன் தரும். குறிப்பாக குளிர் காற்று வீசும் நேரங்களில் கண்ணாடி மிகவும் பயனளிக்கும்.
.
* உணவு விஷயத்தில் சிலவற்றை நினைவில் கொள்ளவேண்டும். முதலாவதாக முடிந்த அளவு சிறு சிறு அளவாக நிறைய தடவை உணவு உண்ண வேண்டும். அதிக சத்துள்ள உணவுகளை உட்கொள்வதும், சூடான உணவுகளை உட்கொள்வதும் அதிக பயனளிக்கும். குளிர்காலங்களில் 25 – முதல் 50 விழுக்காடு வரை அதிக கலோரி உடலுக்குத் தேவை என்பதை உணர்ந்து உண்ண வேண்டும்.
* உடலில் நீர் சத்து குறைவுபடாமல் பார்த்துக் கொள்வது அவசியம். குளிர் காலங்களில் பெரும்பாலும் நாம் செய்யும் தவறு சரியான அளவு தண்ணீர் அருந்தாததே. அதை கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும். சற்று வெதுவெதுப்பான தண்ணீரை அடிக்கடி குடித்து வருவது மிகவும் பயனளிக்கும்.
.
* அதிக நேரம் குளிரில் நிற்பதைத் தவிர்க்க வேண்டும். அவசியமற்ற நேரங்களில் குளிரில்லாத அறைகளில் தங்கலாம்.
.
* வெப்ப உபகரணங்கள் பயன்படுத்துவதாக இருந்தால் கார்பன் மோனாக்ஸைடு பாதிப்புகளற்ற உபகரணங்களை வாங்கிப் பயன்படுத்த வேண்டும்.
.
* ஈரத்தன்மை, காற்றை விட 25 விழுக்காடு வேகமாக உடல் வெப்பத்தை உறிஞ்சி எடுக்கும். எனவே ஈரமற்ற ஆடைகள், ஈரமற்ற காலுறைகள், ஈரமற்ற இடங்களில் அதிகம் புழங்குவது போன்றவற்றில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.
.
* குளிர்காலங்களில் ஆல்கஹால் அருந்துவதால் உடல் வெப்பம் பாதுகாக்கப்படும் என்னும் கூற்றை மருத்துவம் மறுக்கிறது. மாறாக ஆல்கஹால் பயன்படுத்துவதால் வெப்ப இழப்பு அதிகம் ஏற்படுவதாக எச்சரிக்கிறது. காஃப்பி, ஆல்கஹால், புகை மூன்றுமே குளிர் காலங்களில் கெடுதலே தரும் என மருத்துவம் தெளிவுபடுத்தியிருப்பதால் இவற்றை அண்டவிடாதிருப்பதே உசிதம்.
.
* நம்முடைய வயதையும் நினைத்துப் பார்க்க வேண்டும். குழந்தைகள் மற்றும் முதியவர்களுக்கு அதிக பாதுகாப்பு கொடுக்க வேண்டியது அவசியம். அதிக குளிரில் தோல் சிவந்து போதல், எரிச்சல் ஏற்படுதல் போன்ற உபாதைகள் தரும் ‘சில்பிளெயின்ஸ்’ பாதிப்புக்கு எளிதில் உள்ளாவது அவர்களே.
சவுதி பாலைவனம் தாங்க...நம்புங்க...தென்துருவம் இல்லிங்க
* யாரேனும் குளிரில் விறைப்பதைப் பார்த்தால் அவர்களுக்கு ஹைப்போதெர்மியா பாதிப்பாய் இருக்கலாம் என உணரவேண்டும். ஹைப்போ தெர்மியா என்பது உடல் வெப்பம் ஒரு குறிப்பிட்ட அளவுக்குக் கீழே செல்லும் போது ஏற்படும் ஆபத்து. அவர்களை முழுதாய் மூடி, அவர்களுடைய கழுத்து, விலா, இடுப்பு ஆகிய பகுதிகளில் வெப்பம் தரவேண்டும்.
.
* அதிக குளிரால் விறைத்துப் போன பாதங்களையோ, கைகளையோ தேய்ப்பது நம் வழக்கம். ஆனால் அது கூடாது என்கிறது மருத்துவம். அவை திசுக்களுக்குப் பாதிப்பு ஏற்படுத்தலாம் எனவும், அதை தவிர்த்து, வெதுவெதுப்பான தண்ணீரில் கால்களையும் கைகளையும் வைத்திருப்பதே நல்லது எனவும் அறிவுறுத்துகின்றது.
.
* சிறிது நேர வீட்டு உடற்பயிற்சி உடலுக்கு இதமளிக்கும். குளிர் காலங்களில் உடலுக்கு தாங்கும் சக்தி குறைவாக இருக்கும். எனவே கரடு முரடான பொருட்களை உபயோகிக்கும் போது இரட்டிப்பு கவனம் அவசியம்.
.
* தூங்கும் போது மிகவும் பாதுகாப்புடன் கதகதப்பாகத் தூங்குவதும், வழக்கத்துக்கு மாறாக கெட்டியான முழு உணவை இரவில் உண்பதும் மிகவும் அவசியம். தலையை முழுவதும் மூடிக் கொண்டு தூங்குவதைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும்.
.
* முக்கியமாக குளிரைக் கண்டு பயப்படுவதைத் தவிர்க்க வேண்டும். அதிக பயமும், அதிக துணிச்சலும் தவிர்த்து சரியான பாதுகாப்புடன் குளிரை அணுக வேண்டும்.
.
சரியான ஆடை, தேவையான தண்ணீர், சரியான அளவு உணவு, உடற்பயிற்சி, ஓய்வு, தேவையற்ற நேரங்களில் குளிரில் உலவுதலைத் தவிர்த்தல் போன்றவற்றை மனதில் கொண்டிருந்தாலே மிரட்டும் குளிரை துணிச்சலுடன் எதிர்கொள்ளலாம்.
நன்றி : திரு.சேவியர் - கவிதைச்சாலை
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. ..
வ அலைக்கு முஸ்ஸலாம். வாங்க ஒமர் பாய். என்ன கையில சூட்கேஸோட வந்துருக்கீங்க. வெளியூர் போறீங்களோ.
போகல அஹமது. இப்பத்தான் சென்னைல இருந்து வர்றேன்.
சென்னைல இருந்தா!.. .. அப்போ ஏகப்பட்ட மேட்டர் இருக்குமே.
ஆமாமா. எப்போ இந்த நாரதர் சோ, நர மாமிச பட்சிணியான நரேந்திர மோடியை அழச்சுட்டு வரப்போறதா சொன்னாரோ அப்போ இருந்தே சென்னை பரபரப்பாயிடுச்சு. எப்பயும் போல இந்த மாதிரியான இஸ்லாமிய விரோதிகள, எல்லோருக்கும் இனங்காட்டுறதுக்காக தமுமுக பல போராட்ட முறைகள கட்டமைக்க ஆரம்புச்சுட்டாங்க.
அதுதான் எல்லா பத்திரிக்கையிலயும் வந்துருச்சே. நம்ம ததஜ கூட ஆர்பாட்டம்லாம் செஞ்சதா சொன்னாங்களே.
அதுல தான் வெஷயமே இருக்கு. நரேந்திர மோடிய எதுக்குறதுக்காக தமுமுக ஒரு வலுவான முன்னணியவே ஜனவரி 7ஆம் தேதியில உருவாக்கிடுச்சு. அந்த முன்னணியோட ஆலோசனைக் கூட்டம், பத்திரிகையாளர் சந்திப்புன்னு பரபரப்பா செயல்பட்டு மோடியப் பத்துன விழிப்புணர்வ தமிழ்நாடு முழுக்க பரவ வெச்சுடுச்சு.
ஓஹோ.. .. ..அதுக்கப்புறமா தான் நம்மாளு முழிச்சுக்கிட்டாரோ.
ஆமா அஹமது. தமுமுக – பாசிச எதிர்ப்பு முன்னணின்னு ஒரு அணியவே உருவாக்கி இரண்டு நாளைக்கு அப்புறமா, இனிமேயும் சும்மா இருந்தா, நம்மள சமுதாயம் உண்டு இல்லைன்னு பண்ணிடுவாங்கன்னு பயந்து போயி தான் ஆர்ப்பாட்டம் அறிவிப்பு செஞ்சுருக்காரு.
ஆர்ப்பாட்ட அறிவிப்ப அவரு எங்க செஞ்சாரு ஒமரு பாய். முனீரும் தொண்டியப்பாவும் தானே செஞ்சாங்க.
வாஸ்தவம் தான். சென்னைல அவுங்க தான் அறிவிப்பு செஞ்சாங்க. ஆனா அப்புறமா யாரு என்ன சொன்னாங்களோ தெரியல. நம்ம நந்தினிக்காக பிரிஞ்சு, நந்தினிக்காக சேர்ந்த இரண்டு பேரும் அதாங்க பிஜேயும், பாக்கரும் திருச்சில வச்சு பிரஸ் மீட் நடத்துனாங்க.
அப்புடியா சேதி... .. நம்ம தலவரு பிரஸ் மீட் வரைக்கும் தைரியமா வந்தாரா.. ... .. ஆனா ஆர்ப்பாட்டம் எதுலயும் அவரு தலய காணோமே.. .. ஒருவேள நாந்தான் சரியா கவனிக்கலியா.. ..
நீங்க சொன்னது சரிதான் அஹமது. நீங்க மட்டுமில்ல தமிழக முஸ்லிம்கள் எல்லோருமே சரியா கவனமா நம்ம தலவரோட திருகுதாளங்கள கவனிச்சுகிட்டு தான் இருக்காங்க. கருணாநிதிய எதிர்க்கிறதுக்கு மட்டும் உடனடியா களத்துல எறங்குற PJ, JJ வ எதுக்குறதுன்னா மட்டும் ஏன் ஓடி ஒளியுறார்ங்குறது தான் இப்போதைக்கு தமிழ் முஸ்லிம்கள் கேக்குற Million Dollar கேள்வி.
அதென்னங்க ஒமர் பாய் அம்மான்னு சொன்னாலே பணத்தோட தான் எதயும் சொல்லணுமா.
அப்புடியில்லிங்க அஹமது. எல்லோரும் கேக்குற கேள்வின்னு சொல்லப் போக அது எதேச்சயா அமைஞ்சுடுச்சு. ஆனா உண்மையிலேயே சில பேரு, அண்ணன் இப்புடி பம்முறதப் பாத்தா, போயஸ் தோட்டத்து பணப்பயிர் இப்பவும் அவருக்கு அபிஷேகம் செய்யப்படுதோன்னு கேக்கத்தான் செய்யுறாங்க.
ஆமா. ஒங்ககிட்ட கேக்கணும்னு நெனச்சுகிட்டு இருந்தேன். இந்த கோனிகா பஷீரு இப்பவும் அதிமுக கூட்டணியில தான் இருக்கோம்னு அறிக்கை உட்டாராமே. உண்மையா.
அந்த வெக்கக்கேட்ட ஏங் கேக்குறீங்க அஹமது. அந்தம்மாவே புடிச்சு தள்ளிவுட்டா கூட இவரு அங்கயிருந்து எளும்ப மாட்டாரு போல. இவருக்காக கும்பகோணத்துல கூடி கூத்தடிச்சத நெனெச்சா அத விட அவமானமா இருக்கு.
இதுக்கே இப்புடி வருத்தப்படுறீங்களே ஒமர் பாய். நடக்குற நடப்பப் பாத்தா நம்ம தலைவரு பிஜே கூட அங்கயிருந்து வெலகுனா மாதிரி தெரியலியே.
எப்புடி சொல்றீங்க அஹமது.
பின்ன என்னங்க. ஆட்சியில இருந்த போது அமைச்சர்களுக்கே மாடியிலிருந்து போஸ்குடுத்த பால்கனி பேபி ஜெயலலிதா, நரபலி புகழ் நரேந்திர மோடிய வரவேற்க போயஸ் தோட்டத்து வாசல்ல நின்னு காத்து கெடந்தாங்கன்னு செய்திலாம் வந்த பிறகு கூட கமுக்கமா இருந்தா என்ன அர்த்தம். கோனிகா பஷீர் மாதிரி சூடு சொரண இல்லாம ஒட்டிக்கிட்டு இருக்கமா அல்லது மோடிய விருந்துக்கு அழச்சதுக்கு கண்டனம் தெரிவிச்சு அதிமுக கூட்டணியில இருந்து விலகிட்டமா ஒண்ணுமே பேசாம இருந்தா என்ன அர்த்தமுங்க.
ஹா.. ..ஹா.. ..ஹா.. .. அண்ணனோட பாலிடிக்ஸே புரியாம பேசுறீங்க அஹமது. அவரு ஒண்ணுஞ் சொல்லாம இருந்தா தான், நீங்களோ நானோ ஃபோன் போட்டு கேட்டா, 'கலைஞரு இட ஒதுக்கீடு தந்தப்புறமா அவருக்குத் தான் ஆதரவுன்னு எப்பவோ எளுதி குடுத்தட்டமே அப்பவே நாம அதிமுக கூட்டணியில இல்லைன்னு தானே அர்த்தம்' அப்டீனு சொல்ல முடியும்.
அப்போ அதிமுக காரங்க கேட்டா!
நாங்க தான் டிசம்பர் 28 ல கூட்டம் போட்டு திமுகவுக்கு நாங்க எளுதி குடுத்தது படி நடக்க மாட்டோம்னு பப்ளிக்கா அறிவிச்சுட்டமே. அப்புடின்னா ஒங்களோட இருக்கோம்னு தான அர்த்தம்னு ஒரே போடா போட்டிருவாருல.
அடச்சே. ரொம்ப கேவலமா இருக்கு. இவரு தவ்ஹீதுன்னு சொன்னத நம்பி வந்த நமக்குத்தான் இப்போ தலகுனிவா இருக்கு.
இதயும் கேளுங்க அஹமது. 2004 ல அம்மா கிட்ட வாங்குன பணத்தல விண் டிவி ய வாங்கி, திரும்ப விண் டிவிய அம்மா கிட்டயே வித்து சில கோடிகள் சம்பாதிச்சாங்களே நம்ம நந்தினி நாயகர்கள். அந்த டிவி ய அம்மா கிட்ட திரும்ப விக்கும் போது போட்டுக்கிட்ட ஒப்பந்தத்துல தான் சஸ்தாவா ஒரு மணி நேர புரோக்கிராம் நடத்திக்கிட்டு வர்றாங்க. இவுங்க உண்மையிலேயே நரேந்திர மோடிக்காக ஜெயலலிதாவுக்கு கண்டனம் தெரிவிக்கிறதா இருந்தா ஒண்ணு போயஸ் தோட்டத்த முற்றுகை இட்டிருக்கணும், அல்லது விண்டிவி ல இருந்து வெளியேறி இருக்கணும். இது ரண்டுமே நடக்காதப்போ, இந்த கண்டணம்லாம் சும்மா நமக்காக நடத்தப்பட்ட கண்துடைப்பு நாடகம் தான்னு பல பேரு பேசிக்கிறாங்க போங்க.
என்னமோ போங்க ஒமர் பாய். இவரு வெளயாடுற அரசியல் சித்து வெளயாட்டுல நாம தான் அப்பாவி பலிகடாவா ஆகிகிட்டு இருக்கோம்னு நெனக்கிறேன்.
சரி சரி ரொம்ப கவலப்படாம கொஞ்சம் ரெஸ்ட் எடுங்க. எனக்கும் பிரயாண அசதியா இருக்கு, பெறகு சந்திப்போம்.
வஸ்ஸலாம்
முல்லா 15.01.2008
ஜனவரி 14, 2008 அன்று மனித குலத்திற்கே அவமான சின்னம்... அசிங்கமான ரத்த வெறி பிடித்த ஓநாய்... நரேந்திர மோடியை... ஜாதி வெறி பிடித்த ஜெயலலிதா வரவேற்று விருந்தளிக்க அந்த மதவெறி பிடித்த நாய் மோடி மலம் துடைக்குமளவுக்கு கூட யாரும் மதிக்காத பத்திரிகையான துக்ளக்கை நடத்து பார்ப்பனத் தீவிரவாதி சோ என்ற மதவெறியனின் விழாவில் கலந்து கொள்ள தமிழகம் வந்தான்.
தீவிரவாதி மோடிக்கெதிராக ஒன்றுபட்ட சமுதாயம்
பார்ப்பன பயங்கரவாதி மோடிக்கு அமெரிக்க கைக்கூலி "சோ"வும் இஸ்லாமிய இயக்கம் என தனை அழைத்துக்கொள்ளும் பி.ஜே என்ற கிரிமினல் தலைமையிலான விபச்சாரக் கூட்டம் த.த.ஜ அங்கம் வகிக்கும் கூட்டணியின் பாசிசத் தலைவி ஜெயாவும் அமோக வரவேற்பு அளித்தனர். அன்று மாலை நடைபெற்ற கூட்டத்திற்கு தமிழர் தலைவர் காமராசர் பெயரை கொண்டுள்ள அரங்கத்தை அளித்து இந்த விஷ ஜந்துக்களின்... கொலை வெறியாட்டத்திற்கு... மானங்கெட்ட காங்கிரஸ்காரன் மாமா வேலை பார்த்தான்.
தீவிரவாதி மோடிக்கெதிராக ஒன்றுபட்ட சமுதாயம்
காங்கிரஸ்காரனையாவது ஓரளவு ஏற்றுக்கொள்ளலாம், ஆனால் பாசிச ஜெயாவோடு கூட்டணியில் உள்ள த.த.ஜ என்ற இந்த விபச்சார கும்பலின் சமுதாய அக்கரையை பாரீர்!! மொத்த தமிழகமும் இன்று சென்னையில் காமராசர் அரங்கிற்கு முன் திரன்டு இன்று வரும் மோடிக்கு எதிராக தைரியமாக, ஒற்றுமையாக, அனைத்து இஸ்லாமிய அமைப்புகளும் ஒன்றினைந்து கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடத்துகையில் இந்த விபச்சார கும்பல் ஒரு வாரத்திற்கு முன்னமே கண்துடைப்பு நாடகம் நடத்தியதாம்!! இந்த...தே....பயல் எல்லாம் ஒரு சமுதாய தலைனா? இவன் பின்னால் திரியும் கூட்டத்தினரை செருப்பால் அடிக்க வேண்டாமா? ஏண்டா மானங்கெட்ட மடையர்காளா...ரோஷம்..மானம் ஏதாவது இருந்தால் நீங்கள் இவன் பின்னால் போவீர்களா? இன்று வரை தான் அ.தி.மு.க கூட்டணியில் இருந்து விலகி விட்டதாகவும், த.த.ஜ அமைப்புக்கும் பாசிச தலைவி ஜெயலலிதாவின் கூட்டணிக்கும் எந்த தொடர்பும், உரவும் இல்லையென்று அறிவிக்க தைரியமில்லாத, புறம்போக்கு, சமுதாயப் புல்லுருவி..மோடியை விட் மஹா அயோக்கியன் பி.ஜே யின் பின்னால் செல்லும் மாக்கூட்டங்களே ...இனியாவது சிந்தித்து தெளிவு பெறுங்கள்.
போராட்ட களத்தில் சமுதாயத் தோழர்கள்
ஆனால் இந்த பித்தாளட்டக்காரனையும் இவன் பின்னால் திரியும் மானங்கெட்ட மூலை மழுங்கிய விபச்சாரக் கூட்டததினையும் புறந்தள்ளிய தமிழக முஸ்லிம்கள், த.மு.மு.க, மனித நீதிப் பாசறை, மு.லீக் என அனைத்து அமைப்புகளும் ஒன்றிணைந்து தமிழர் அமைப்புக்களான திரிவிடர் கழகம், மக்கள் கலை இலக்கிய கழகம், விடுதலைச் சிறுத்தைகள் என ஒட்டுமொத்த தமிழனத்தையும் ஒருங்கினைத்து மாணமுள்ள மனிதர்களாக..தமிழர்களாக தலை நிமிர்ந்து நின்று தடையை மீறி ஜனநாயக முறையில் தங்கள் எதிர்ப்பை தெறிவித்து கைதாகி சிறை சென்றனர் தமிழகத்தின் வீர வேங்கைகளான..த.மு.மு.க..மனித நீதிப்பாசறை, லீக், விடுதலைச் சிறுத்தைகள், ம.க.இ.க வின் விடுதலை வேங்கைகள்.
இயக்க பேதம் இல்லாமல் சிறை செல்லும் வேங்கைகள்
மானங்கெட்ட ஜாதி வெறி பிடித்த ஜெயலலிதாவிற்கும், பார்ப்பன தீவிரவாதி சோவிற்கும் இவர்களை நம்பி வந்து அவமானப்பட்ட மனித குல விரோதி மோடிக்கும் இன்று நடைபெற்ற போராட்டம் ஒரு பலத்த சாட்டையடி. தமிழகத்தில் இவர்களது "மத வெறி" செல்லுபடியாகாது என்ற செய்தியும், இந்து தீவிரவாதம் என்று வரும்போது ஒட்டுமொத்த தமிழகமும் அதற்கெதிராக ஒன்று திரன்டு போர் செய்யும் என்ற பலமான செய்தியும் இன்றைய போராட்டத்தின் மூலம் தெளிவாக உணர்த்தப்பட்டுள்ளன.
கூட்டம்..கூட்டமாக..சிறை செல்லும் தோழர்கள்
மானம்... சூடு... சொரனையோடு... அறிவையும் இழந்து சில சுயநலம் பிடித்த ஏமாற்று தலைவனான பி.ஜே பின்னால் செலலும் அறிவற்ற சமுதாயமே இனியாவது விழித்துக்கொள்.
ரத்தவெறி பிடித்த பிடித்த மோடி... போன்ற பேடிகளையும்... ஜாதி வெறி பிடித்தலையும்... ஜெ... சோ... இல.கணேசன் போன்ற காட்டுமிராண்டிகளையும்... செருப்பால் அடித்து விரட்ட ஒட்டுமொத்த சமுதாயமும் திரன்டு நின்றபோது உன்னை மட்டும் உன்தலைவன் ஊமையாக்கி ஒடுக்கி வைத்திருந்தது ஏன்? சிந்தித்துப்பார்!! சமுதாய அக்கறை உண்மையில் இருந்திருந்தால் மனித நீதிப் பாசறை முதற்கொண்டு ஓரணியில் நின்று இன்று போராடிய போது உன்னை மட்டும் பெட்டையாக்கி வேடிக்கை பார்க்க வைத்தானு உன் தலைவன் பி.ஜே அது ஏன்?
உண்மையில் எதிர்ப்பை காண்பித்த வீரியமிக்க போராட்டம் என்பது இன்று நடந்ததா அல்லது உனது வீரியம் இன்று வெளிப்பட்டு விடக்கூடாது என்பதற்காகவும் பாசிசத தலைவி ஜெயாவிடம் தான் அடிமைப்பட்டு கிடப்பது வெளியே தெறியக் கூடாது என்பதற்காகவும், சமுதாயத்தை பிளவு படுத்தி பலகீனப்படுத்தும் முயற்சியாகவும் உணது தலைவன் பி.ஜே தான் வராது உன்னை கொண்டு மாத்திரம் கண்கட்டு வித்தையாக நடத்திக் காட்டினானே எதற்கும் உதவாத ஒரு போராட்டம்..யாரும் வராத ஒரு தேதியில்...அதுவா..சிந்தித்துப்பார்..அன்று ஊருக்கு ஊர் அவ்வளவு காசு செலவளித்து சமுதாயத்தை ரோட்டில் நிற்க வைத்து நாயைப்போல் கத்த விட்டானே உன் தலைவன் பி.ஜே அதன் பயன் என்ன? என்றாவது சிந்தித்தது உண்டா?
நீங்கள் அனைவரும் இன்று ஒன்றுபட்ட சமுதாயமாக போராடிய இந்தக்கூட்டத்தின் பின்னால் நின்று போராடியிருந்தால் சமுதாயத்தின் பலம் இன்னும் வலிமையாக காட்டப்பட்டிருக்கும் அல்லவா? நீ அன்று நாய் போல் ரோட்டில் நின்று கத்தினாயே..எதற்காக அன்று என்ன மோடியோ இல்லை மோடியின் வாப்பாவோ வந்தானா? யாருக்கு உன் எதிர்ப்பை காட்டினாய்..நாய்கள் கூட சிந்திக்கின்றன..நீங்கள் சிந்திக்க மாட்டீர்களா?
பாசிசத்தின் இரகசியக் காதலன் பி.ஜே எனும் அயோக்கியனால் நடத்தப்படும் இந்த விபச்சாரக்கூட்டமான த.த.ஜ வை விட்டு விலகி ஒன்று பட்ட சமுதாயமாக ஒருவாக முயற்சி செய்யுங்கள். இறைவன் உங்களை நேர் வழி படுத்தட்டும்.

பிஸ்மில்லா ஹிர்ரஹ்மா னிர்ரஹீம்
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. .. ..
நர மாமிச வேட்டைக்காரன் நரேந்திர மோடி, தமிழகத்தின் நச்சுப்பாம்பு, பத்திரிக்கை பயங்கரவாதி சோ.ராமசாமியால் அழைப்பு விடுக்கப்பட்டு ஜன-14 இல் சென்னை வர இருக்கிறான்.
முஸ்லிம் இன படுகொலை நாயகன் மோடியை தனது உற்ற தோழனாக எடுத்துக் கொண்டு, 2002 இல் குஜராத் வரை தனி விமானத்தில் சென்று பாசிசவாதி மோடிக்கு மகுடம் சூட்டிய பாசத்திற்குரிய பாப்பாத்தி ஜெயலலிதா, இந்த மோடியை அதே ஜன-14 இல் விருந்துண்ண அழைத்திருக்கிறார்.
இந்த செய்திகள் வெளியானவுடன் தமிழக முஸ்லிம்கள் தங்களின் மாநில இஸ்லாமிய தலைவர்களின் நிலைபாடு என்னவென எதிர்பார்த்தபடி நின்றனர்.
தமிழக முஸ்லிம்களின் நாடித்துடிப்பை தனது இருதய துடிப்பாக கொண்டுள்ள தமிழக முஸ்லிம்களின் பேராதரவு பெற்ற தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் எனும் மாபெரும் இயக்கம், உடனடியாக நவீன நீரோ மோடி எதிர்ப்புக்கான வழிவகைகளை கட்டமைக்கத் தொடங்கியது.
உண்மையில் மோடி ஒரு முஸ்லிம் விரோதி மட்டுமல்ல, மாறாக ஒட்டு மொத்த மனித குலத்தின் எதிரி என்பதனை பறைசாற்றும் முகமாக, தலித், கிருத்துவ, இஸ்லாமிய மற்றும் திராவிட இயக்கத்தின் தலைவர்களை அழைத்து, அனைவரையும் ஒரே மேடையில், ஒரே குடையின் (பாசிச எதிர்ப்பு முன்னணி) கீழ் திரள வைத்து, இந்த A.F.F இன் மூலமாக மோடிக்கு எதிர்ப்பு காட்டும் முகமாக, நிகழ்ச்சி நடைபெற உள்ள காமராஜர் அரங்கை ஜன-14 அன்று முற்றுகை இடுவோம் என முழக்கமிட வைத்தது.
இந்த முற்றுகை முழக்கம், பாசிச மோடி, பார்ப்பன சோ மற்றும் ஜெயலலிதாவை மட்டுமல்ல மாறாக இஸ்லாமிய சமூகத்தின் கோடாரி காம்பு, தறுதலை ஜமாஅத் தலைவன் கிரிமினல் பிஜேவையும் கூட மிரள வைத்து விட்டது.
பத்திரிக்கை பயங்கரவாதி சோ, மனித குல விரோதி மோடியை அழைத்த போதும், அதே மோடியை பாப்பாத்தி ஜெயலலிதா விருந்துக்கு அழைத்த போதும் அமைதியாக கிடந்த தறுதலை குரூப், தமுமுகவின் மின்னல் வேக செயல்பாடுகளைக் கண்டு மிரண்டு போனது.
இனியும் சும்மா இருந்தால், தான் அம்மாவிடம் பெற்ற கையூட்டு அம்பலத்திற்கு வந்துவிடும் என்பதாலும், இருக்கும் கொஞ்ச நெஞ்ச ரசிகர்களை தக்க வைக்க வேண்டுமென்ற நிர்பந்தத்தாலும், எதாவது செய்யவில்லையானால் நிச்சயமாக தான் சமூகத்தவரால் ஓரம்கட்டப்பட்டு விடுவோம் என்ற அச்ச உணர்வின் காரணமாக சாவகாசமாக ஜனவரி 9 அன்று அறிவிப்பு வெளியிட்டார்.
ஜன 14 அன்று தமுமுக, மற்றும் பல சமூக நீதி ஆர்வலர்களுடன் இணைந்து மோடி கலந்து கொள்ள உள்ள அரங்கையே முற்றுகையிட அழைப்பு விடுத்துள்ளதால், தான் ஏதாவது செய்ய வேண்டும், அதுவும் உடனே செய்ய வேண்டும் என்ற நிர்பந்தத்தால் மோடி வருகையை எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டம் என்று அறிவிப்பு வெளியிட்டார்.
நமது கேள்வியெல்லாம், மோடியை எதிர்க்க வேண்டுமென்றாலும் கூட தமுமுக முன்முயற்சி எடுத்தால் தான் செய்ய வேண்டுமா? மோடி எதிர்ப்பு, நாடகமாக நடத்தப்பட்டதா அல்லது உண்மையாகவே நடத்தப்பட்டதா?
உண்மையான உணர்வுள்ள போராட்டம் எனில், ஆர்ப்பாட்டத்திற்கு தறுதலை ஜமாஅத் தலைவன் பிஜே தலைமை தாங்காதது ஏன்? தங்க தலைவியிடம் பெற்ற பெட்டி இடை மறித்ததோ? நவரச நடிகன் நந்தினி நாயகன் பாக்கர் தலைமையில் நிகழ்த்தப்பட்ட உரையில், தாங்கள் ஜெயலலிதா ஆட்சியின் போது கூட ஜெயாவை எதிர்த்தே கூட போராட்டம் நடத்தியதாக சொன்னாரே. அப்படியானால் ஜெயலலிதாவின் முன்னால் கைகட்டி வாய்பொத்தி தலைவன் பிஜே தலை கவிழ்ந்து நின்ற சமயத்தில், 'அம்மா! உங்களின் ஆட்சியில் தான் நாங்கள் நிம்மதியாக சுவாசித்தோம்' என்று புளகாங்கிதமடைந்து சொன்னது புளுகுமூட்டையிலுள்ள சரக்கா.
நந்தினிக்காக பிரிந்து நந்தினிக்காக சேர்ந்த இந்த நவரச நடிகர்கள் இன்னும் எத்தனை நாள் தான் இந்த சமுதாயத்தை ஏமாற்ற காத்திருக்கிறார்களோ.. .. ..
அதற்கு முன்பாக இறைவன், இந்த அபூஷைத்தான்களிடமிருந்து முழு முஸ்லிம் சமூகத்தையும் பாதுகாப்பானாக.
வஸ்ஸலாம்
ராவுத்தர்
உள்குத்து:
நமது இந்த பதிவை பார்த்துவிட்டு ததஜ தற்சமயம் அதிமுக கூட்டணியில் இருக்கிறதா இல்லையா என்ற நியாயமான கேள்வியை நண்பர் ஒருவர் எம்மிடம் கேட்டார்.
இதே சந்தேகம் எமக்கும் உண்டு என்றாலும் இதனைக்குறித்து பேசப்போனால் நாங்கள் தேர்தல் உடன்பாடு மட்டும் தான் வைத்துக்
கொண்டோம் என்று பிஜே சப்பைக்கட்டு கட்டுவார் என்று எண்ணியதால் தான் இந்த கேள்வியை நாம் எழுப்பவில்லை என்றாலும் கருணாநிதியை எதிர்ப்பதற்கு களத்திற்கு நேரடியாக வரும் பிஜே ஜெயலலிதாவை எதிர்ப்பதற்கு மட்டும் தனது பினாமிகளை ஏவுவது ஏன்? என்ற கேள்வியை குறித்து சிந்திக்கும் போது நண்பர் குறிப்பிட்டது போல் இன்னமும் அதிமுக கூட்டணியில் தான் ததஜ நீடிக்கிறதா அல்லது ஜெயலலிதாவை கைகழுவி விட்டாரா என்று விளக்கம் அளிக்க வேண்டியது ததஜவினரின் பொறுப்பு.
கோனிக்கா பஷீரைப் போல வாங்கிய காசுக்கு விசுவாசமாக இன்னமும் அதிமுக கூட்டணியில் தான் இருக்கிறோம் என்று சொல்லப் போகிறாரா? அல்லது சமுதாய நிர்பந்தத்திற்காக பணம் பட்டுவாடா நடக்கும் போயஸ் கார்டனை பகைத்துக் கொள்ளப் போகிறாரா பொறுத்திருந்து பார்ப்போம்.
2002 இனப்படுகொலையின் போது காங்கிரஸ் எம்.பி இஸான் ஜாப்ரியை அவரது வீட்டில் வைத்தே கண்டதுண்டமாக வெட்டிக்கொன்றதும் மோடியின் காவிப்படை தான். இந்த கொலையில் முதல் குற்றவாளி மோடி தான் என்றும், அவரை கைதுசெய்ய வேண்டும் என்றும் ஜாப்ரியின் மனைவி உச்ச நீதி மன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார். 'கொலை வேறு வியாபாரம் வேறு' என்கிறாரா கிருஸ்ணசாமி?
காமராசரை கொலை செய்ய முயன்ற கூட்டம் தான் மோடியின் ஆர்.எஸ்.எஸ் என்ற உண்மையை கிருக்ஷ்ணசாமி மறுக்கிறாரா? காந்தி கொலையை நியாயப்படுத்தும் ' நான் கோட்சே பேசுகிறேன்' என்ற நாடகம் மற்ற மாநிலங்களிலெல்லாம் தடை செய்யப்பட்ட போதும் அதை குஜராத் முழுவதும்,நடத்திக்காட்டியவர் மோடி. பணம் கொடுத்தால் கோட்சே நாடகத்தை நடத்துவதற்கும் காமராசர் அரங்கத்தை கிருக்ஷ்ணசாமி வாடகைக்கு விடுவார் போலிருக்கிறது.
ஆம், குவைத் அரசாங்க உளவுத்துறையால் வேவு பார்க்கப்பட்டு இவர்கள் வியாபாரம் செய்வது உறுதி செய்யப்பட்டவுடன் இவர்களது டேபிளில் (மட்டுமே) வந்து என்ன இது என்றார் உளவுதுறை. தஃவா என்றார் ததஜ, எந்த லஜ்னா என்கிறார் உளவுதுறை. டிஎன்டிஜெ என்கிறார் ததஜ, சிவில் ஐடி காட்டு என்கிறது உளவுதுறை சுற்றும் முற்றும் பார்த்து விட்டு விட்டான் சவாரி பிடித்தான் ஓட்டம் அந்த ததஜ சூரப்புலி.
"இந்து ராஷ்டிரம் என்ற இந்தக் கொள்கையைச் சொன்ன அந்த முட்டாள் யார்?"
"அதைச் சொன்ன முட்டாள் இந்த கேஷவ்பல்ராம் ஹெட்கேவர்தான்."
தமிழகம் வரும் நரேந்திரமோடிக்கு எதிராக முற்றுகைப் போராட்டம், உருவானது பாசிஷ எதிர்ப்பு முன்னணி
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக்கழகத்தின் தலைவர் பேரா. எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் தலைமையில் நரேந்திரமோடியின் தமிழக வருகைக்கு எதிர்ப்பு தெரிவிப்பதற்காக ஒத்தக் கருத்துடைய அமைப்புகளின் ஆலோசனைக் கூட்டம் பிரஸிடென்ட் ஹோட்டலில் 07.01.2008 அன்று நடைபெற்றது.
இக்கூட்டத்தில்
1. தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம்
2. விடுதலைச் சிறுத்தைகள்
3. சிறுபான்மையினர் கூட்டமைப்பு
4. தலித், இஸ்லாமியர், கிறித்தவக் கூட்டமைப்பு
5. பெரியார் திராவிடர் கழகம்
6. மக்கள் கலை இலக்கியக் கழகம்
7. தமிழர் தேசிய இயக்கம்
8. மறுமலர்ச்சி முஸ்லீம் லீக்
9. இஸ்லாமியர் விழிப்புணர்வு கழகம்
10. கிறித்தவர் வாழ்வுரிமை இயக்கம்
11. குழந்தைகள் உரிமை இயக்கம்
12. மனிதஉரிமைகளுக்கான குடிமக்கள் இயக்கம்
13. புரட்சிகர ஜனநாயக தொழிலாளர் முன்னணி
உள்ளிட்ட அமைப்புகள் பங்கெடுத்தன.
அதில் நரேந்திர மோடியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ஜனநாயக வழியிலான போராட்டக் குழு அமைக்கப்பட்டு அதற்கு ஃபாஸிஸ எதிர்ப்பு முன்னணி (A.F.F) என ஒரு மனதாக பெயரிடப்பட்டது.
அதை வழிநடத்தும் பொருட்டாக வழிகாட்டும் குழு அமைக்கப்பட்டு கீழ்கண்ட அமைப்புகளின் பிரதிநிதிகளை உள்ளடக்கி உருவாக்கப்பட்டது.
1. சிறுபான்மையினர் கூட்டமைப்பு
2. தலித், இஸ்லாமிய, கிருத்துவ கூட்டமைப்பு
3. விடுதலை சிறுத்தைகள்
4. பெரியார் திராவிட கழகம்
5. தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம்
6. தமிழர் தேசிய இயக்கம்
7. பேரா. மார்க்ஸ் (மனிதஉரிமைகளுக்கான குடிமக்கள் இயக்கம்)
8. மக்கள் கலை இலக்கியக் கழகம்
இதன் அமைப்பாளராக பேரா. ஜவாஹிருல்லாஹ் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
கூட்டத்தின் முடிவாக, எதிர்வரும் 14.01.2008 அன்று நரேந்திரமோடி பங்கேற்கும் நிகழ்ச்சி சென்னை காமராஜர் அரங்கில் நடைபெறவிருப்பதால் நமது எதிர்ப்பை ஜனநாயக வழியில் தெரிவிப்பதற்காக 'காமாராஜர் அரங்கை' முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவது என ஏகமனதாக முடிவு செய்யப்பட்டது.
ஏற்கெனவே புரட்சிபாரதம், இந்திய குடியரசு கட்சி, ஆதித்தமிழர் பேரவை உள்ளிட்ட அமைப்புகள் தவிர்க்க முடியாத அவசர காரணங்களால் வரவில்லை. ஆனால் கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவை ஏற்றுக் கொள்வதாக கூறியுள்ளன.
நன்றி: தமுமுகவின் அதிகாரப்பூர்வ இணையதளம்
அந்நிய ஆடவர்களுடன் உடலோடு உடல் உரசி...இங்கு தக்வா வருமா? விரசம் வருமா? வெளிநாட்டில் இருக்கும் கணவன்மார்களே சிந்திப்பீர்களா?
( நபியின் மனைவிகளே!) நீங்கள் உங்கள் வீடுகளிலேயே தங்கியிருங்கள்; முன்னர் அஞ்ஞான காலத்தில்(பெண்கள்) திரிந்து கொண்டிருந்ததைப் போல் நீங்கள் திரியாதீர்கள்; தொழுகையை முறைப்படி உறுதியுடன் கடைப்பிடித்து தொழுங்கள்; ஜகாத்தும் கொடுத்து வாருங்கள்.அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் கீழ்படியுங்கள்; ( நபியின்) வீட்டையுடையவர்களே!உங்களை விட்டும் அசுத்தங்களை நீக்கி, உங்களை முற்றிலும் பரிசுத்தமாக்கிவிடவே அல்லாஹ் நாடுகிறான்.(33:33)
அன்பு இஸ்லாமிய சகோதரர்களே! த.த.ஜ இயக்கத்தின் உறுப்பினர்களே! அஸ்ஸலாமு அலைக்கும்! இட ஒதுக்கீட்டில் முஸ்லிம்களுக்குக் கருணாநிதி செய்த துரோகத்தை கண்டித்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சென்னையில் நடத்திய ஆர்ப்பாட்டமும் அதில் பி.ஜே ஆற்றிய உரையும் த.த.ஜ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதைப் பார்த்ததில் எனக்கு ஏற்பட்ட உணர்வுகளை உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றேன். இப்போராட்டத்துக்கு பெண்களைத் தெருவில் இறக்கவேண்டிய நிர்பந்தம் என்ன வந்து விட்டது ? அதுவும் பல பெண்களும் தன்னை முழுமையாக மறைத்துக் கொள்ளாத நிலையில். சில இடங்களில் ஆணும் பெண்ணும் மிக்சிங். ஏன் இந்த அவலம்! ரோட்டில் தொழுகை நடத்தவேண்டிய அவசியம் என்ன ? இறைவனுக்குச் செலுத்தவேண்டிய மிசக்சிறந்த வணக்கமாகிய தொழுகையைப் போராட்டக் கருவி ஆக்கிவிட்டார்களா ? தர்காவுக்குப் பெண்கள் செல்வதால் ஆண்களும் பெண்களும் கலந்துவிடுவதால் அநாச்சாரம் நடக்க வாய்ப்பு உள்ளது. பி.ஜே உரையில் நான் கேட்டவை இவை. ஆர்ப்பாட்டத்தில் ஆண்பெண் கலத்தலும் பெண் தனது குரலை உயர்த்திக் கோஷமிடுவதும் அநாச்சாரம் இல்லையா ?
தொழுகையில் இமாம் மறந்து விட்டதை ஒரு பெண் உணர்த்த நினைத்தால் கூட ஆண்களுக்கு சுப்ஹானல்லாஹ் என்று கூறச் சொன்ன நபி(ஸல்) அவர்கள் பெண்கள் அவ்வாறு கூற அனுமதிக்கவில்லையே ? அவள் கைதட்டுவதன் மூலம் உணர்த்தினால் போதும் என்றல்லவா கட்டளையிட்டனர் ? ஏன் ஆண்கள் இருக்கும் சபையில் பெண் தனது சப்தத்தை உயர்த்தக் கூடாது என்றுதானே ? அல்லாஹ்வைத் துதிக்கும் சுப்ஹானல்லாஹ் என்ற சப்தத்தையே பெண் உரத்துக் கூறக்கூடாது என்றால் பெண்களைக் கொண்டு அரசியல் கோஷமிடும் இயக்கம் தான் தவ்ஹீதின் பால் வழிநடத்தும் இயக்கமா ? அந்நியரின் மனைவிகளை , தாய்மார்களை , அவர்களின் பெண்களை பொதுமக்களுக்குக் காட்சிப் பொருளாக்கும் செயல் நியாயம் தானா ?
வேதனையுடன்
முக்ரின்
தொடர்புடைய கட்டுரை :
''துலுக்கப்பயல்களெல்லாம் வெளிநாட்டில இருக்கான்,
துலுக்கச்சிகளெல்லாம் தெனவெடுத்து அலையிறாளுங்க. இவளுக எல்லாம் நமக்குத்தான் சொந்தம்"" என்று பகிரங்கமாக மேடைபோட்டு அராஜகமாக பேசும் அயோக்கியர்கள். இதற்கொல்லாம் வழிவகுத்துக் கொடுத்த சண்டாளர்கள் யார்?....
....சில வருடங்களுக்கு முன்னால் வரை முஸ்லிம் பெண்கள் வெளியே வருவதே அரிதாக இருந்தது. அந்நிய ஆடவருக்கு தங்கள் முகத்தைக் காட்டவே வெட்கப்பட்ட அந்த முஸ்லிம் பெண்கள் இப்போதெல்லாம் விதவிதமான பர்தாக்களைப் போட்டுக் கொண்டு வீதிக்கு வந்து கோஷம் போடுவதைப் பார்க்க ஆச்சரியமாக இருக்கிறது.....
....ஆனால் பீ.ஜைனுல் ஆப்தீன் தலைமையிலான தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் நடத்தும் ஆர்ப்பாட்டங்கள், பேரணிகள், கண்டனக் கூட்டங்கள், மாநாடுகள் அனைத்திலும் ஆண்களை விட பெண்கள் கூட்டமே அதிகமாக இருக்கிறது.....
''இவ்வளவு பெண்கள் நம் அழைப்பை ஏற்று போராட்டத்தில் கலந்துகிட்டாங்க, நம்ம வலிமையைப் பார்த்து நம்ம எதிரிங்க வயிறெறிஞ்சு போயிடுவாங்க"" என்று வக்கிர புத்தியோடு தங்கள் சுயநலவெறிக்காக முஸ்லிம் பெண்களை பயன்படுத்தி கேலப்படுத்துகின்ற அந்த இப்லீசுகளும் சந்தோஷப்படத்தான் செய்கிறார்கள்.....
''இவளா? இவ நேற்று கலெக்டர் ஆபிஸ் முன்னால் ஆர்ப்பாட்டம் செய்ய வந்தவ! சூப்பரா இருக்கா"" என்று தனது நண்பர்களிடம் கடைவீதியில் பார்க்கும் பெண்களைப் பற்றி கமெண்ட் அடிக்கும் கயவர் கூட்டம்.....