Wednesday, October 31, 2007

மோடி அரசை டிஸ்மிஸ் செய்யக்கோரி MNP ஆர்ப்பாட்டம்


கோவை, அக்டோபர் 30, டெஹல்கா பத்திரிகை கடந்த 6 மாதங்களாக மேற்க்கொண்ட ஆய்வின் மூலம் குஜராத் கலவரத்தில் அம்மாநில முதல் அமைச்ர் மோடியின் பங்கையும் பி.ஜே.பி, ஆர்.எஸ.எஸ், வி.எச்.பி போன்ற தீவிரவாத இயக்கங்களின் கொடூர செயல்களையும் அம்பளப்படுத்தியுள்ளது.


2000 த்திற்கும் மேற்ப்பட்ட அப்பாவி முஸ்லிம்களையும், குழந்தைகளையும் கொடூரமாக படுகொலை செய்து எரித்ததோடல்லாமல் பல ஆயிரக்கணக்கான அப்பாவி முஸ்லிம் பென்களை கற்பழிக்கவும் செய்த இந்து தீவிரவாதிகளின் மூலையாக செயல்பட்ட குஜராத் முதல் அமைச்சர் தீவிரவாதி நரேந்திர மோடியின் அரசை உடனடியாக கலைத்து அவனையும் அவனோடு இக்கொடூர செயல்களில் ஈடுபட்டவர்களையுமு் கைது செய்யக்கோரி தமிழக மனித நீதிப் பாசறையின் சார்பில் 30.10.2007 அன்று மாலை 3.00 மனியளவில் கோவை செஞ்சிலுவை சங்கம் முன்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு கோவை மாவட்ட மனித நீதிப் பாசறையின் செயலாளர் கோவை M.Y அப்பாஸ் தலைமை தாங்கினார்.கோவை மாவட்ட மனித நீதிப் பாசறையின் தலைவர் A.S. இஸ்மாயில் அவாக்ள் கண்டன உரை நிகழ்த்தினார்கள்.

இதில் மனித இனத்திற்கு எதிரான மோடியை கைது செய்ய வேண்டும் என்றும் இதற்கு உதவியாக இருந்த சங் பரிவா அமைப்புக்களை தடை செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டது. மோடி அரசையும் அதன் மனித இன விரோத செயல்களையும் கண்டித்து கூசங்கள் எழுப்பப்பட்டது. இப்பேராட்டத்தல் நூற்றுக் கணக்கான மக்கள் கலந்து கொண்டனர்.

Tuesday, October 30, 2007

வெளிச்சத்திற்க்கு வரும் உண்மைகள் (PART-II)

நிராயுதபாணிகளான அப்பாவிகள் மீது இந்துத்வாவின் கொலை வெறியாட்டம்! - வெளிச்சத்திற்க்கு வரும் உண்மைகள்- 2


பகுதி - 1

இப்படி கோத்ரா நாடகத்தை வெற்றிகரமாக அரங்கேற்றிய பிறகு நரேந்திர மோடி சம்பவ இடத்திற்க்கு வருகிறார். அவருடைய பேச்சும் நடவடிக்கைகளும் முஸ்லிம்களின் மீது கொலைவெறித்தாக்குதல் நடத்துவதற்க்கு சங்க்பரிவாரங்களுக்கு பச்சைக்கொடி காட்டுகிறது.

அதே இரவு பிஜெபி சங்க்பரிவாரக் கும்பல் அஹமதாபத், வடோடரா மற்றும் கோத்ராவில் கூடி மாநிலம் முழுக்க முஸ்லிம்களின் மீது தாக்குதல் நடத்த தீர்மானிக்கின்றன.

கொலைகாரர்களை சட்டத்திலிருந்து காப்பாற்றுவதற்க்காக நீண்டகால திட்டம் தீட்டப்படு வக்கீல்களுக்கும் போலீஸ் அதிகாரிகளுக்கும் விவரிக்கப்படுகிறது. இந்த ஆலோசனைகளுக்கெல்லாம் சூத்திரதாரி மோடி தான் என்பது கொலைகாரக் கும்பலுக்கும் தெரியப்படுத்தப்படுகிறது.

ஆரம்பத்திலிருந்தே காவல்துறை காவிக்கும்பலுக்கு உதவி செய்ததோடு மட்டுமல்லாமல், அங்காங்கே அவர்களுடன் சேர்ந்தே அஹமதாபத் கமிஷனர் பண்டே தலைமையில் அக்கிரமங்களை கட்டவிழ்த்துவிட்டது. கமிஷனரே தன்னுடைய ஜூனியர் அதிகரிகள் உத்தரவுகளுக்கு கீழ்ப்படியுமாறு பார்த்துக்கொண்டார். கடமையை செய்ய முயன்ற அதிகாரிகளின் கைகள் கட்டப்பட்டிருந்தன.

வெடிகுண்டு, துப்பாக்கி, திரிசூலம் போன்ற ஆயுதங்கள் இந்தியாவின் மற்ற பகுதிகளிலிருந்து சங்க் பரிவாரின் சானல்கள் வழியே காவிக்கும்பலால் கடத்திக்கொண்டுவரப்பட்டு வினியோகிப்பட்டன. தேவையான ஆயுதங்கள் தயரிக்கப்பட்டன. பஜ்ரங்தள், VHP போன்ற 'தேசபக்தி' மிகுந்த இயக்கங்களில்
ஏராளமான ஆயுதக்குவியல் எற்கனவே இருந்திருக்கிறது.

பிஜெபி மற்றும் சங்க் பரிவாரக் காவிக்கும்பலின் தலைவர்கள் இந்த இரத்தம் குடிக்கும் ஓநாய்களை அஹமதாபத், சபர்கந்தா, வடொடரா போன்ற இடங்களில் தலைமை தாங்கி வழிநடத்தினர். காவல் துறை இந்த வெறியாட்டத்திற்க்கு காவல்(?) நின்றது.

பிஜெபி எம்.எல்.ஏ மாயபென் கொட்னானி, விஹெச்பி யின் அதுல் வேத் இவர்கள் இருவரும் கலவரம் நடந்த நாட்களில் தினமும் கலவரப்பகுதிக்கு சென்று மேற்பார்வை(!) இட்டனர். இன்றுவரை இவர்கள் ஜெயிலின் வாசற்படியே மிதித்தது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

நெருப்பு தான் இவர்களுக்கு மிகவும் பிடித்தமான ஆயுதமாக இருந்தது. எரிப்பதை இஸ்லாம் தடை செய்திருக்கிறது என்பதே முசஸ்லிம்களை எரித்துக்கொல்வதற்க்கு மிகுந்த ஆனந்தமாக இருந்தது.

பாபு பஜ்ரங்கி, 23 ரிவால்வர்கள் காவிக்கும்பலின் ஒரு பகுதியினரிடமிருந்து கைப்பற்றப் பட்டதாகவும், VHP யின் செக்ரெடரி ஜயதீப் பட்டேல் மற்றும் அப்போதைய அமைச்சர் கோர்தன் சடொபியா வையும் 11 முறை தொடர்பு கொண்டு கொல்லப் பட்டோரின் எண்ணிக்கையும் தெரிவித்ததாகவும் குறிப்பிட்டார்.

தெஹெல்காவின் கட்டுரை.

(தொடரும்)...

நன்றி : கதிரவன் (வெல்லத் தமிழினி வெல்லும்)

முஸ்லிம் சகோதரர்களின் கப்பலை காக்க அரசுக்கு கோரிக்கை

காந்திக்கு உதவிய முஸ்லிம் சகோதரர்களின் கப்பலை காக்க பேரன் அரசுக்கு கோரிக்கை




மதுரை: சுதந்திர போராட்டத்தில் காந்திக்கு உதவியதால் கடலில் மூழ்கடிக்கப்பட்ட முஸ்லிம் சகோதரர்களின் கப்பலை மீட்டு, தமிழகத்தில் அருங்காட்சியகத்தில் வைக்க அவர்களது பேரன் கோரிக்கை வைத்துள்ளார்..

மகாத்மா காந்தியின் சுதந்திர போராட்டத்திற்கும், அவரது தென் ஆப்ரிக்கா பயணத்தின் போதும் உதவியவர்கள் குஜராத் மாநிலம் போர்பந்தரைச் சேர்ந்த வியாபார சகோதரர்கள் அப்துல்லா ஆதம் ஜவேரி மற்றும் அப்துல் கரீம் ஆதம் ஜவேரி. இவர்களது பேரன் அப்துல்கரீம் அப்துல்லா ஜவேரி மதுரையில் குடும்பத்தினருடன் வசித்து வருகிறார்.அவர் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: மகாத்மா காந்தியின் சுதந்திர போராட்டத்தில் எங்கள் தாத்தாக்களுக்கும் முக்கிய பங்கு உண்டு. காந்திக்கு உதவியாக இருந்ததுடன், சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டதால் எங்கள் குடும்பத்திற்கு சொந்தமான நான்கு கப்பல்கள் 1906ம் ஆண்டு ஆங்கிலேயர்களால் மூழ்கடிக்கப்பட்டது. அதில், ஒரு கப்பல் போர்பந்தர் கடலில் மூழ்கிய நிலையில் இருக்கிறது. இந்த கப்பலையும், போர்பந்தரிலுள்ள எங்கள் குடும்ப சொத்துக்களையும் அபகரிக்க இருவர் முயற்சித்தனர். அவர்கள் காந்தியின் வாழ்க்கை வரலாறு ஆவணங்களை திருத்தி மோசடியில் ஈடுபட்டனர். இவற்றை கோர்ட் மூலம் முறியடித்துள்ளேன். அந்த இருவர் மீதும் கிரிமினல் நடவடிக்கை எடுக்க குஜராத் அரசிடமும், கோர்ட் மூலமும் கோரிக்கை வைத்துள்ளேன். இந்த நடவடிக்கையை நிறைவேற்ற காங்., தலைவர் சோனியா, குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, தமிழக முதல்வர் கருணாநிதி ஆகியோருக்கு கோரிக்கை வைத்துள்ளேன். அத்துடன் போர்பந்தரில் மூழ்கியுள்ள ரூ.10 கோடி மதிப்புடைய கப்பலை மீட்டு, தமிழகத்திலுள்ள அரசு அருங்காட்சியகத்தில் வைக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அப்துல் கரீம் அப்துல்லா ஜவேரி கூறினார்.
(கடைசில இப்பவாவது ஏற்றுக்கொள்கின்றீர்கள்தானே முஸ்லிம்கள் சுதந்திர போராட்டத்தில் பங்கு வகித்தள்ளார்கள் என்று? அப்படியே உங்கள் சகா தினமனி குருமூர்த்தி ஐயருக்கும் இதை சொல்லிடுங்க தினமலர்)

நன்றிங்க..

FULL VERSION PUBLISHED IN
" KUMUDAM REPORTER " 12.07.07


அணுசக்தியால் இயங்கும் அமெரிக்க போர்க் கப்பல் நிமிட்ஸ், சென்னை துறைமுகத்துக்கு அருகே நங்கூரம் பாய்ச்சி நிற்க, அதையட்டி ஆயிரம் சர்ச்சகள். அமெரிக்காவின் கொடூரமான போர்முகத்தின் அடையாளம்தான் நிமிட்ஸ் கப்பல் எனக்கூறி, சில அரசியல் கட்சிகள் அதை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றன. இந்த நிலையில், போர்பந்தர் துறைமுகத்தில் 1897_ம் ஆண்டில் ஆங்கிலேயரால் மூழ்கடிக்கப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க ஒரு கப்பலை மீட்க சத்தமில்லாமல் போராடி வருகிறது, போர்பந்தர பூர்வீகமாகக் கொண்ட ஜவேரி என்கிற குடும்பம்.

வரலாற்றுப் பொக்கிஷங்களோடு மூழ்கிக் கிடக்கும் அந்தக் கப்பலை அரசும் கண்டுகொள்ளாமல் இருக்கிறதே என்ற வருத்தமும் ஜவேரி குடும்பத்தாருக்கு உள்ளது.

போர்பந்தர்! ‘பெயரைக் கேட்டாலே சும்மா அதிருதில்லே’ என்றெல்லாம் நாம் வசனம் பேச முடியாது. இந்தியாவின் தேசத் தந்தையான மகாத்மா காந்தி அவதரித்த அமைதியான இடம். குஜராத் மாநிலத்தில் உள்ள இந்தத் துறைமுக நகரம்தான், ஜவேரி குடும்பத்தாரின் பிறப்பிடம்.

இந்த ஜவேரி குடும்பத்தாரின் வழிவந்த அப்ல்கரீம் என்பவர், மதுரையில் மொத்த துணி வியாபாரம் செய்து வருகிறார். போர்பந்தரில் மூழ்கிக் கிடக்கும் தங்கள் குடும்பச் சொத்தான கப்பல் பற்றி பல அரிய தகவல்கள அவர் நம்மிடம் கொட்டினார்.

‘‘எனது கொள்ளுத் தாத்தா அப்ல்கரீம் ஹாஜி ஆதம் ஜவேரி. அவரது அண்ணன் அப்ல்லா ஹாஜி. இவர்கள் இருவரும் ‘அப்துல்லா அண்ட் கம்பெனி’ என்ற பெயரில் தென்னாப்பிரிக்காவின் டர்பன் நகரில் கப்பல் கம்பெனி நடத்தினர். அவர்களிடமிருந்த மொத்த கப்பல்கள் ஐம்பத்து நான்கு. அதில் நான்கு பயணிகள் கப்பல்.

1893_ம் ஆண்டு என் கொள்ளுத்தாத்தா அப்ல்கரீம், அவரது அம்மாவைப் பார்ப்பதற்காக போர் பந்தர் வந்திருக்கிறார். வந்த இடத்தில் காந்தியைச் சந்தித்தார். மகாத்மா காந்தி அப்போது சட்டப்படிப்பு முடித்த இருபத்து நான்கு வயது இளஞர். அவர பண்பு என் கொள்ளுத்தாத்தாவைக் கவர்ந்ததால், டர்பனில் உள்ள அவரது கப்பல் கம்பெனியின் சட்டக்குழுவில் காந்தியைச் சேர்த்துக் கொள்ள விரும்பினார். காந்திக்கு சம்பளம் அப்போது நூற்று ஐந்து பவுன்.

அதே ஆண்டு அப்துல் கரீமுடன் காந்தி கப்பலில் புறப்பட்டு டர்பன் துறைமுகத்க்குப் போய்ச் சேர்ந்தார். மூத்தவர் அப்துல்லா ஹாஜி, காந்தியை துறைமுகத்துக்கு வந்து வரவேற்று இருக்கிறார். காந்தியின் அரசியல் வாழ்க்கைக்கு பிள்ளயார் சுழி போடுகிறோம் என்பது ஜவேரி சகோதரர்களான என் கொள்ளுத்தாத்தாக்களுக்கு அப்போது தெரியாது.

எங்கள் கம்பெனியின் வழக்கு தொடர்பாக டர்பனில் இருந்து பிரிட்டோரியா நகருக்கு காந்தி ரயிலில் சென்ற போதுதான், மாரிட்ஸ்பார்க் ரயில் நிலையத்தில் முதல் வகுப்புப் பெட்டியில் இருந் ஒரு வெள்ளயரால் கீழே தள்ளப்பட்டார். பின்னாளில், இந்தியாவின் விடுதலைக்கே காரணமாக அமைந்தது, இந்தச் சம்பவம்.

1894_ம் ஆண்டு மே 22_ம் தேதி எங்கள் மூத்த கொள்ளுத் தாத்தா அப்துல்லா ஹாஜி ‘நேட்டால் இந்தியன் காங்கிரஸ்’ என்ற அமைப்பை ஏற்படுத்தினார். அது டர்பனில் உள்ள எங்கள் கொள்ளுத்தாத்தாக்களின் வீட்டில்தான் ஆரம்பிக்கப்பட்டது. அதன் முதல் தலைவராக அப்துல்லாவும், பொதுச்செயலாளராக காந்தியும் இருந்தார்கள். அதற்கான ஆதாரங்கள் என்னிடம் இருக்கின்றன. 1896_ம் ஆண்டு அப்ல்கரீம் தலைவராகப் பொறுப்பேற்றார். காந்தி தொடர்ந்து செயலாளராகவே நீடித்து வந்தார்.

1897_ம் ஆண்டு காந்தி இந்தியாவுக்குத் திரும்பி, அவரது குடும்பத்தை எஸ்.எஸ். குர்லேன்ட் என்ற எங்கள் கப்பலின் மூலம் டர்பனுக்கு அழைத்து வந்தார். காந்தியின் மனவி கஸ்தூரிபாய் அம்மயார், இரண்டு மகன்கள், காந்தியின் சகோதரி மகன் ஆகியோர் அந்தக் கப்பலில் வந்தனர்.

காந்தி டர்பனுக்குள் நுழைவத விரும்பாத பிரிட்டிஷ் அரசு, அவரை கப்பலில் இருந்து இறங்க அனுமதிக்கவில்ல. அவரைத் திருப்பி அனுப்ப வேண்டும் என்று ஜவேரி சகோதரர்கள பிரிட்டிஷ் அரசு நிர்ப்பந்தித்தது. அதற்காக நஷ்ட ஈடு தருவதாக ஆசை காட்டியது. ஆனால், ஜவேரி சகோதரர்கள் இணங்கவில்ல. ‘எங்கள் விருந்தாளியாக வந்திருக்கும் காந்தியையும், அவரது குடும்பத்தையும் அனுமதித்தே ஆகவேண்டும்’ என்று பிடிவாதம் பிடித்தனர்.

இருபத்து மூன்று நாட்கள் இழுபறிக்குப் பிறகு டர்பன் துறைமுகத்தில் கால்பதிக்க காந்தி அனுமதிக்கப்பட்டார். இந்தத் தாமதத்தால் கப்பல் கம்பெனி பெரும் நஷ்டமடந்தது.

‘நேட்டால் இந்தியன் காங்கிரஸ்’ சார்பில் எனது கொள்ளுத்தாத்தாக்கள் ‘இந்தியன் ஒபீனியன்’, என்ற பத்திரிகையை வெளியிட்டனர். அது தென்னாப்பிரிக்க இந்தியர்கள் மத்தியில் பிரபலமடந்தது. ‘யங் இந்தியா’ என்ற செய்தித்தாள, எஸ்.எஸ். கேதிவ் என்ற கப்பலில் வைத்து என முன்னோர் அச்சடித்து வெளியிட்டனர். அது இந்தியாவில் பல இடங்களிலும் பரவி வெள்ளயர்களுக்கு எரிச்சலை ஏற்படுத்தியது. நான் சொல்லும் தகவல்கள் அனைத்தும் காந்தியின் சுயசரிதயான சத்திய சோதனயிலும் உள்ளது. (அதையும் நம்மிடம் காண்பிக்கிறார்.)

அப்துல்லா கப்பல் கம்பெனிக்காக தென்னாப்பிரிக்க நீதிமன்றம் ஒன்றில் காந்தி ஒரு முறை தலைப்பாகை அணிந்தபடி வாதிட்டார். அது வெள்ளக்கார நீதிபதியின் கண்ண உறுத்தியது. ‘அதை அகற்ற வேண்டும்’ என்று நீதிபதி கூறினார். காந்தியும் கழற்றத் தயாரானார். ஆனால் அருகில் இருந்த அப்ல்துலா, ‘தலைப்பாகையை கழற்றி வைப்பது நம்நாட்டு மானத்தக் கீழே இறக்குவதைப் போன்றது. எனவே கழற்றாதீர்கள்’ என்று கூறிவிட்டார். ‘அந்த வழக்கில் நமக்குப் பாதகம் ஏற்பட்டாலும் பரவாயில்ல’ என்றார். இப்படி காந்தியின் சுதந்திர உணர்வுக்கு உறுதுணயாக இருந்தவர்கள் ஜவேரி சகோதரர்கள்.

1906_ம் ஆண்டு காந்தி இந்திய விடுதலையில் மும்முரமாக இறங்கினார். இவருக்குப் பின்பலம் யார் யார் என்று ஆங்கிலேயர்கள் ஆராயத் தொடங்கினார்கள். அப்போது அப்துல்லா கப்பல் கம்பெனிதான் காந்தியின் அஹிம்சை போராட்டத்துக்கு அடித்தளமாக இருக்கிறது என்பது ஆங்கிலேயர்களுக்குத் தெரியவந்தது. எனவே, அப்துல்லா கப்பல் கம்பெனியின் நான்கு பயணிகள் கப்பலை அங்கங்கே மூழ்கடித்துவிட ஆங்கிலேயர்கள் திட்டம் தீட்டினார்கள்.

அதன்படி எஸ்.எஸ். வர்க்கா கப்பல் மகாராஷ்டிரா மாநிலம் அலிபாகு துறைமுகத்திலும், எஸ்.எஸ். நாதிரி கப்பல் டர்பன் துறைமுகத்திலும், எஸ்.எஸ். குர்லேண்ட் கப்பல் கராச்சி துறைமுகத்திலும், எஸ்.எஸ். கேதிவ் கப்பல் போர்பந்தர் துறமுகத்திலும் 1897_ம் ஆண்டு மூழ்கடிக்கப்பட்டன. போர் பந்தர் துறமுகத்தில் சுமார் நாற்பதடி, ஐம்பதடி ஆழத்தில் எஸ்.எஸ்.கேதிவ் ஜல சமாதியான. இன்றும் கூட அதன் புகைபோக்கி வெளியில் தெரிகிறது.

முக்குளிப்பதில் கைதேர்ந்த சிலரை உதவியுடன் இந்தக் கப்பலில் இருந் முத்துக்கள், அலங்கார வேலப்பாடு கொண்ட பீங்கான் பாத்திரங்கள், வெள்ளி ஜாடி, உலக வரலாறு குறித்த புத்தகம் போன்ற சில பொருட்களை வெளியே எடுத்தோம். அந்தக் கப்பலை வெளியே எடுத்தால், காந்தியின் ‘யங் இந்தியா’ பத்திரிகை அச்சடித்த இயந்திரம் கூட கிடைக்கும். இந்த கேதிவ் கப்பல் எகிப்திய அரசர் முகமது கேதிவிடம் இருந்து என் பாட்டனார்கள் ஒரு லட்சத்துப் பதினாறாயிரம் பவுன்டுக்கு வாங்கிய கப்பல். இது தொடர்பாக நான் சொல்லும் தகவல்கள் அனைத்தும் லண்டன் லாயிட்ஸ் பதிவேடுகளில் இன்றைக்கும் உள்ளது.

சுதந்திரப் போர் தொடங்குவதற்கு முன்பே அதற்காக ஏராளமான சொத்துக்களை நாங்கள் இழந்து விட்டோம். இப்போது கூட காந்தியை முன்னிறுத்தி எந்த உதவியையும் நாங்கள் கேட்டதில்லை. இனி கேட்கப் போவதுமில்ல. எங்கள் முன்னோர் தொடங்கிய ஓர் உயர்நிலைப் பள்ளி போர்பந்தரில் இன்றும் செயல்படுகிறது. எங்கள் ஊரைச் சேர்ந்தவர்கள் மதுரையில் மொத்தத் துணி வியாபாரம் செய்து வந்ததால், என் தந்தையின் மறைவுக்குப் பின்னர், 1970_ல் என் தாயாருடன் இங்கே வந்து சேர்ந்தோம். மதுரைவாசியாக நான் மாறிவிட்டாலும் போர்பந்தரை மறக்கவில்லை. 1985_ல் என் சகோதரியை போர்பந்தரில் திருமணம் செய்து கொடுத்தபோது, அங்கு நான் போயிருந்த நேரம்தான் மூழ்கிக் கிடக்கும் எங்கள் கப்பலை வேறு சிலர் உரிமை கொண்டாடி அபகரிக்கத் திட்டமிடுவதைத் தெரிந்து கொண்டேன். அதற்காக வழக்குத் தொடர்ந்தேன்.

உலகில் எங்கு கப்பல் வாங்கினாலும், அத லண்டன் லாயிட்ஸ் பதிவேட்டில் பதிவு செய்ய வேண்டும். அதன்படி, மூழ்கிய கப்பல் எங்களுக்குச் சொந்தமான என அந்த நிறுவனம் சான்றிதழ் அளித்தது. (அதைக் காண்பிக்கிறார்) அதனடிப்படையில் வழக்கு வெற்றியடந்து கப்பல் எங்களுடைய என கோர்ட்டில் தீர்ப்பு வாங்கிவிட்டோம்.

இந்தக் கப்பல் கிட்டத்தட்ட ஐம்பதடி ஆழத்தில் இருப்பதால் இதிலுள்ள பொருட்களை மற்றவர்கள் அபகரிக்க வாய்ப்புள்ளது. எனவே அரசே இந்தக் கப்பலை வெளியே கொண்டு வந்து அதில் உள்ள பொருட்களை எடுத்து அருங்காட்சியகத்தில் வைத்துப் பாதுகாக்க வேண்டும். இது தொடர்பாக குஜராத் முதல்வர் நரேந்திர மோடியை நேரடியாகச் சந்தித்துப் பேசினேன். காந்திக்கு உதவியாக இருந்த காங்கிரஸ்காரர்களுக்கு நாம் ஏன் உதவ வேண்டும் என்று மோடி நினத்தாரோ என்னவோ, எதுவும் செய்யாமல் விட்டுவிட்டார்.

காங்கிரஸ் தலைவர்கள் சிலரிடமும் பேசினேன். அவர்கள் நான் காங்கிரஸில் சலுகைபெற முயல்வதாக தவறாகப் புரிந் கொண்டார்கள். ஜனாதிபதி, பிரதமர், சோனியாகாந்தி என பலருக்கும் கடிதம் எழுதினேன். (கடித நகல்களக் காட்டுகிறார்) மூழ்கிய கப்பலை மீட்க வேண்டுமென்ற என போராட்டம் கடந்த ஒன்பது ஆண்டுகளாக நீடித்து வருகிறது.

சில ஆண்டுகளுக்கு முன் மதுரை காந்தி மியூசியத்தில் நடந்த புகைப்படக் கண்காட்சியில் கூட என் கொள்ளுத் தாத்தாக்கள் படம் இடம் பெற்றிருந்தது. எங்கள் குடும்பச் சொத்துக்கள் தொடர்பாக காந்திஜி கைப்பட எழுதிய உயில் மற்றும் சில கடிதங்கள்கூட இன்றும் என்னிடம் உள்ளது.

இந்தத் தகவல்கள எல்லாம் பி.பி.சி.யில் பேட்டியாக கொடுத்தேன். இங்கிலாந்து அரசு அதைத் தெரிந்து கொண்டு, என்னை அந்த நாட்டின் குடிமகனாக ஏற்றுக் கொள்ள விருப்பம் தெரிவித்தது. ஆனால், என் சொந்த நாடான இந்தியாவை விட்டு நான் எங்கேயும் போகத் தயாராக இல்லை. ஆனால், காந்தி தொடர்பான வரலாற்று ஆவணங்களைத் தேடும் விஷயத்தில் அரசு ஏன் அசிரத்தையாக இருக்கிறது என்பதுதான் தெரியவில்லை.

இந்தக் கப்பலை மீட்டு அதிலுள்ள பொருட்களை காட்சியகத்தில் வைத்தால், என்வசமுள்ள காந்தியின் கடிதம் போன்ற அரிய ஆவணங்களை அதற்குத்தர தயாராக இருக்கிறேன். எனக்கு எதுவும் வேண்டாம். காந்தியின் சுதந்திரப்போராட்டத்தில் என் முன்னோர்களின் பங்களிப்பும் இருக்கிறது என்ற பெயர் மட்டும் போதும்! என வேதனயுடன் சொல்லி முடித்தார் அப்துல் கரீம்.

இதற்கான முயற்சிகளில் அப்துல் கரீமுக்கு உதவி வரும், இந்திய யூனியன் முஸ்லிம்லீக்கின் மதுரை மாவட்ட பொதுச்செயலாளர் எம். அலி அக்பரிடம் பேசினோம்.

‘‘காந்தியின் அரசியல் வாழ்வுக்கு அடித்தளமிட்ட ஜவேரி சகோதரர்கள், அதற்காகவே சொத்துக்களை இழந்தவர்கள். அவர்களுக்கு தபால் தலை வெளியிட வேண்டும் என்று அப்போதைய மத்திய அமைச்சர் தயாநிதிமாறனிடமும், இப்போதைய அமைச்சர் ராஜாவிடமும் கோரிக்கை வைத்துள்ளோம்.

ஜவேரி சகோதரர்களின் வாரிசுகள் பற்றி காங்கிரஸ் பேரியக்கம் கூட கண்டுகொள்ளாமல் இருப்பது வேதனையாக உள்ளது. இது தொடர்பாக வேலூர் எம்.பி. காஜாமொய்தீன், வெளியுறவுத்துறை அமைச்சர் அகமதுவிடம் பேசியிருக்கிறார். நம் கண் எதிரே கிடக்கும் ஒரு பொக்கிஷத்தை யாரும் கண்டுகொள்ளாமல் இருப்பது வேதனையாக உள்ளது’’ என்றார் அக்பர் அலி.

அரசியல்வாதிகளுக்கு ஆயிரம் வேலை இருக்கும். அதற்கிடையே மகாத்மா காந்தியை நினப்பதற்கெல்லாம் அவர்களுக்கு ஏது நேரம்!
"KUMUDAM REPORTER" 12.07.07

தகவல் : சிந்திக்க உண்மைகள்.

Sunday, October 28, 2007

வெளிச்சத்திற்க்கு வரும் உண்மைகள் (PART-I)

நிராயுதபாணிகளான அப்பாவிகள் மீது இந்துத்வாவின் கொலை வெறியாட்டம்! - வெளிச்சத்திற்க்கு வரும் உண்மைகள் I

சுமார் ஐந்து ஆண்டு காலமாக நரேந்திர மோடியின் பிஜெபி அரசும் காவிக்கும்பலும், கோத்ராவில் நடந்த சபர்மதி எக்ஸ்ப்ரெஸ் துக்கத்தைத்தான், 2002 ல் குஜராத்தில் நிராயுதபாணிகளான அப்பாவி மக்கள் மீது ஏவி விடப்பட்ட கொடூரக் கொலை, கற்பழிப்பு, சிசுக்கொலைகள் ஆகியவற்றிற்க்கு காரணமாக காட்டிக் கொண்டிருக்கிறது. தெஹெல்காவின் ஆறுமாத புலனாய்வில் இதன் பின்னணியில் உள்ள பொய்கள், அரசாங்கமே அடியாட்களுக்கு உத்தரவுகளும், லஞ்சமும் கொடுத்து நடத்திய கலவரத்தின் பின்னணி அம்பலமாகியுள்ளது.

இதோ, சுருக்கத்தில், நடந்ததாக கண்டறியப்பட்ட உண்மைகள்......

காவல் துறையின் வாதம் :

1. சில முஸ்லிம் அரசியல் வாதிகள் மற்றும் மத முக்கியஸ்தர்கள் சபர்மதி எக்ஸ்ப்ரெஸ்ஸின் எஸ்-6 பெட்டியை February 27, 2002 ல் சதிசெய்து கொளுத்தினார்கள். (கவனிக்க: எதேனும் ஒரு பெட்டியை அல்ல. குறிப்பாக எஸ்-6 பெட்டியை ).

2. முஹம்மது ஹுஸைன், அப்பொதைய கோத்ரா முனிசிபல் கவுன்சில் தலைவர், இரண்டு முஸ்லிம் முனிசிபல் உறுப்பினர்கள் ஆகியோர் இந்த ரயில் பெட்டியை எரிக்கும் குழுவில் இருந்து, எஸ்-6 பெட்டியை எரிக்க தூண்டினார்கள்.

3. போலீஸின் கூற்றுப்படி, எராளமான பெட்ரோல் எஸ்-6 ன் தளத்தில் ஊற்றி, பின் கொளுத்தப்பட்டது. இதற்க்காக 140 லிட்டர் பெட்ரோல் பெப்ருவரி 28ம் தியதி, கலாபாய் என்ற ஒரு முஸ்லிமுக்கு சொந்தமான பெட்ரோல் பம்பில் இருந்து வாங்கப்பட்டது. பின் 9 முஸ்லிம் கூலிதொதொழிலகளாலும், ஒரு ஹிந்து தொழிலாளியாலும் சபர்மதி எக்ஸ்ப்ரெஸ் நின்றுகொண்டிருந்த காபின் A க்கு கொண்டுவரப்பட்டது.

4. சபர்மதி எக்ஸ்ப்ரெஸ்ஸின் எஸ்-6 பெட்டியின் இணைப்பை மூன்று முஸ்லிம் தொழிலாளர்கள் துண்டித்ததால், ரயில் நிறுத்தப்பட்டது.

5. சில தொழிலாளிகள் 6 இன்ச் கனமுள்ள இரு பெட்டிகளையும் இணக்கும் தொடர்பை சாதாரண கத்தரிக்கோலால் வெட்டிய பிறகு எஸ்-6 க்குள் நுழைந்து பெட்டியின் தரையில் பெட்ரோலை ஊற்றினார்கள். கண்ணாடி உடைந்த ஜன்னல் வழியாகவும் பெட்ரோல் ஊற்றப்பட்டது.

மேற்சொன்ன காவல் துறையின் 'தியரி' க்கான சாட்சிகள் :

1. போலீஸ் பெரும்பாலும் சம்பவத்தை நேரில் பார்த்த 9 பிஜேபி உறுப்பினர்களின் சாட்சியையே முக்கியமாக எடுத்தொக்கொண்டிருக்கிறது. இவர்கள் 41 முஸ்லிம்களை அடையாளம் காட்டியிருக்கிறர்கள். (ஒரு பிஜெபி உறுப்பினர் திலீப் தேஸாதியா, பிறகு தன்னுடைய வாக்குமூலத்தை முழுவதுமாக வாபஸ் வாங்கிக்கொண்டார்.)

2. எஸ்-6 ல் பயணம் செய்த கர்சேவகர்களின் வாக்குமூலங்களும் எடுத்துக்கொள்ளப்பட்டிருக்கின்றன.

3. அங்கு ஏற்பட்ட புகையால் மயங்கிவிட்டதாகவும், என்ன நடந்தது என்றே காண இயலவில்லை என்றும் சொன்ன இரண்டு கரசேவர்கள், ஆறு மாதங்களுக்கு அப்புறம், தங்கள் நிலையை மாற்றி வெளியிலிருந்து எதோ திராவகம் தரையில் ஊற்றப்பட்டதை பார்த்ததாக சொன்னார்கள். இந்த வாக்குமூலம் தான் - குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதற்க்கு 15 தினங்களுக்குமுன் சேர்க்கப்பட்டு - போலீஸ் தியரியின் திடீர் சக்தியாக மாற்றப்பட்டுள்ளது.

4. போரென்சிக் ரிபோர்டின்படி, " 60 லிட்டர் பெட்ரோல் தென் திசையிலிருந்து பெட்டியின் தரையில் ஊற்றப்பட்டிருக்கலாம் " என்பது.

5. ஒன்றரை மாதங்களுக்குப்பிறகு, ஒரு டீக் கடை காரர், அஜய் பாரியா என்ற ஒரு சாட்சியை போலீஸ் திடீரென்று கொண்டு வந்து நிறுத்தியது. இந்த அஜய் பாரியா, தன்னை 9 முஸ்லிம் தொழிலாளிகள் எஸ்-6 பெட்டியில் பெட்ரோலை ஊற்றி தீ வைக்குமாறு கட்டயப்படுத்தியதாக விளம்பினார்.

6. இரண்டு முஸ்லிம் தொழிலாளர்கள் கைது செய்த ஒரு வாரத்திற்க்கப்புறம், ட்ரயின் இணைப்பைத் தாங்கள் துண்டித்ததாக ஒப்புக்கொண்டார்கள். அப்புறம் உச்ச நீதிமன்றத்தில் எழுத்துமூலமாக இதை வாபஸ் வாங்கிகொண்டார்கள்.

7. இதே போல் இன்னொரு முஸ்லிம் தொழிலாளி எஸ்-6 பெட்டியை கொளுத்திய கும்பலில் தானும் இருந்ததாக ஒப்புக்கொண்ட (?) வர், அப்புறம் உச்ச நீதிமன்றத்தில் எழுத்துமூலமாக இதை வாபஸ் வாங்கிகொண்டார்.

8. சம்பவம் நடந்து 1 வருடம் கழித்து போலிஸ் இரண்டு இந்து சேல்ஸ்மேன்களை ஆஜர் படுத்தியது. பிரபாத்சிங் பட்டேல் மற்றும் ரஞ்சித்சிங் பட்டேல்.

இவர்கள் இருவர்தான், பெட்ரொல் பம்பிலிருந்து 140 லிட்டர் பெட்ரோலை விற்ற சேல்ஸ்மேன்கள். இவர்க்ளுள் ஒருவர், அன்றைய தினத்தில் அப்படி யாருக்கும்ம் பெட்ரோல் விற்கவில்லை என்று தெரிவித்தார்.

9. இன்னொரு போலிஸின் சாட்சி, சம்பவ இடத்தில் இருந்த மற்ற முஸ்லிம் தலைவர்களுடன் மவுலவி யாக்கூப் பஞ்சாபி என்பவரும் கொளுத்த தூண்டிவிட்டார் என்று சாட்சி சொன்னார். பின்பு பொலீஸ் பஞ்சாபியை கைது செய்து பின் விட்டுவிட்டது. காரணம் பஞ்சாபி அந்த நாட்களில் சவூதி அரேபியாவில் வேலை பார்த்துக் கொண்டிருந்தார் என்பதே.

10. இன்னும் இதில் பங்கெடுத்துக் கொண்டதாகவும், கொளுத்தியதாகவும் 'ஒப்புக்கொண்ட' ஆறு முஸ்லிம் தொழிலாளிகள், பின்னர் தங்களுடைய வாக்கு மூலத்தை வாபஸ் வாங்கிகொண்டார்கள்.

இனி தெஹல்கா கண்டறிந்த கொடுமையான உண்மைகள்...

1. பிரபாத்சிங் பட்டேல் மற்றும் ரஞ்சித்சிங் பட்டேல் என்ற இரு பெட்ரோல் பம்ப் சேல்ஸ்மேன்களுக்கும், தலைமை விசாரணை அதிகாரியே லஞ்சம் கொடுத்து, இப்படிச் சொல்லவும், தவறான நபர்கலை அடையாலம் காட்டவும் பணித்தார். தெஹெல்க்காவின் கேமராவில் அந்த அதிகாரியே இதை ஒப்புக்கொண்டிருக்கிறார். 50,000 ரூபாய் இதற்க்காக் இலஞ்சமாக கொடுக்கப்பட்டது.

2. சம்பவத்தை நேரில் பார்த்ததாக சொல்லப்பட்ட 9 பிஜெபி நபர்க்ளும் அப்பொழுது அந்த இடத்திலேயே இருந்திருக்கவில்லை. தெஹெல்க்கா அவர்க்ளுள் இருவரை - Kakul Pathak and Murli Mulchandani - பேட்டி கண்டதில் தாங்கள் அந்த இடத்திலேயே இல்லை என்றும், தாங்கள் பெயெர் இருப்பது தாங்களுக்கே தெரியாது என்றும் கூறினர்.

3. பெட்டியின் இணைப்பை துண்டித்ததாக சொல்லப்பட்ட இரு முஸ்லிம் தொழிலாளிகளும் சித்ரவதை செய்யப்பட்டதாகவும், (பிறப்புறுப்பில் மின்சாரம் செலுத்தியது உட்பட ) தெஹெல்க்காவிடம் அனுமதித்தனர்.

4. பெட்ரோல் எப்படி எங்கிருந்து ஊற்றப்படு எப்படி எரிக்கப்பட்டது என்ற போலீஸின் கூற்றும், போரென்சிக் லாபின் கூற்றும் முற்றிலும் மாறுபடுகிறது.

இது இந்துத்வா நடத்திய கபட நாடகம் ( ஜெயராமன் சல்மா அயூப் நியாபகம் வருகிறதா..? ) வெளிச்சத்திற்ற்கு வந்தது மட்டும்...இனிதான் காவிக்கும்பலின் நரபலி வேட்டைவிழாவின் துவக்கம். கொலைகள், கற்பழிப்புகள், சிசுக்கொலைகள் நடத்திய விதம், பேட்டிகள், செய்முறைகள், உத்தரவுகள்....

மூலம் :

http://www.tehelka.com/story_main35.asp?filename=Ne031107Conspirators.asp

(தொடரும்)

நன்றி : கதிரவன் (வெல்லத் தமிழினி வெல்லும்)

Saturday, October 27, 2007

மோடியோடு சேர்த்து கல்லால் அடித்து கொல்லப்பட வேண்டிய வந்தேறிகள்...(GUJARAT2)

"இவர்கள் சொறி நாயைப் போல தெருவில் கல்லாலேயே அடித்துக் கொல்லப்பட வேண்டியவர்கள்."

இந்தியாவில் இரத்தவெறிப்பிடித்த வந்தேறிப் பார்ப்பன சங்க்கூட்டம் முஸ்லிம்களைத் திட்டமிட்டுக் கருவறுத்துக் கொண்டிருப்பதன் ஒரு அடையாளமான குஜராத் இனப்படுகொலைகளுக்கான ஆதாரங்களை, ஹிந்துத்துவ கொலைக்கார கூலிப்பட்டாளத்தின் வாயிலிருந்தே வெளிக்கொணர்ந்த தெஹல்காவின் வீடியோ ஆதாரங்களைப் பார்த்துக் கொந்தளித்துப் போய் சகோதரர் கார்கி அவர்கள் கொட்டிய ஆதங்கத்தை இங்கு மீள்பதிவு செய்கின்றேன்.

சில நேரங்களில் சொல்ல வந்த விஷயத்தை சொல்லி முடிக்க வார்த்தைகளைத் தேட வேண்டிய நிலை ஏற்பட்டு விடுகிறது. ஆயிரக்கணக்கான கட்டுரைகள் இந்துத்துவ பாசிஸ்டுகளை கண்டித்தும் அம்பலப்படுத்தியும் எழுதப்பட்டிருக்கும்.. ஆனாலும் உண்மைகளை ஒவ்வொரு முறை நேரடியாக பார்க்கும் வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் வார்த்தைகள் செத்துப் போகிறது. இதை எழுதும் போதோ கைகள் நடுங்குகிறது. இந்த பாசிஸ்ட் நாய்களின் குடலை உருவும் வாய்ப்புக் கிடைக்காதா என்று ஆற்றாமையில் தொண்டை விம்முகிறது. இந்த நாய்களைப் பாதுகாத்து நிற்கும் இந்த நீதி மன்றங்களையும், அரசு இயந்திரத்தையும் நொறுக்கித் தள்ள முடியவில்லை இன்னும் என்கிற உண்மையால் வெட்கம் வருகிறது.

எல்லோருக்கும் தெரியும் நரேந்திர மோடி என்னும் கொலைகாரன் இரண்டாயிரத்தியிரண்டில் எப்படியெல்லாம் முஸ்லிம் மக்களை கூட்டம் கூட்டமாக கொன்று குவித்தான் என்று. எத்தனையோ கட்டுரைகள் எழுதப்பட்டு விட்டது. எத்தனையோ முறை காறித்துப்பியாகி விட்டது. ஆனால் நம்மால் இது மட்டும் தான் முடிந்திருக்கிறது என்பது எத்தனைக் குறைவானதொன்று என்பது நேற்று தெகல்கா பத்திரிக்கை குஜராத்தின் கொலைகாரர்களின் பெருமிதம் ததும்பும் பேச்சுக்களை அம்பலத்திற்கு கொண்டுவந்தபோது புரிந்தது.



அந்தக் கொலைகள் வெறும் ஆத்திரத்திலோ சொந்த விவகாரங்களுக்காகவோ நடத்தப்பட்ட கொலைகள் அல்ல. அது ஒரு இன அழிப்பு! நேற்றுக் காண நேர்ந்த வீடியோக் காட்சி ஒன்றில் இந்துத்துவ வெறியன் ஒருவன் எப்படி கர்பவதியான ஒரு முஸ்லிம் பெண்மணியின் வயிற்றைக் கிழித்து இன்னும் உலகத்தைக் கூட காணாமல் உறங்கிக் கிடந்த கருவை வெளியே எடுத்து கிழித்து எறிந்தோம் என்று சொன்னதைக் கேட்ட போது இந்த பாசிஸ்டுகளையும் இவர்கள் இந்த முறையில் அமைக்கப் போவதாய் அறிவித்திருக்கும் இராம ராஜ்ஜியத்தையும் இவர்கள் நாயகனான இராமனையும் இவர்கள் காட்டிய கொடூரத்தைக் காட்டிலும் ஆயிரம் மடங்கு கொடூரத்தைக் காட்டி எதிர்த்தழிக்க வேண்டியதன் அவசியம் மண்டையில் உறைக்கிறது.

தங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள காங்கிரஸைச் சேர்ந்த ஒரு வயதான முஸ்லிம் பிரமுகரின் வீட்டுக்குள் அடைக்கலம் புகுந்துள்ளனர் சில முஸ்லிம்கள். அந்த வீட்டை நாலாபுறமும் இருந்து சுற்றி வளைத்துக் கொண்ட இந்து வெறியர்கள், சுற்றிலும் தீ மூட்டி இருக்கிறார்கள். அந்தப் பிரமுகர் “வேண்டுமானால் பணம் கொடுக்கிறேன். தயவு செய்து எங்களைக் கொல்ல வேண்டாம்” என்று கெஞ்சி இருக்கிறார். “சரி பணத்தைக் கொடு விட்டு விடுகிறோம்” என்று கூறி வெளியே வருமாறு அழைத்திருக்கின்றனர். அவர் வெளியே வந்ததும் ஒருவன் அவரை உதைத்துக் கீழே தள்ளி இருக்கிறான். ஒருவன் அவர் கால்களை வெட்டியிருக்கிறான். நான்கைந்து பேர் சேர்ந்து அவரை தூக்கி நிறுத்தி இருக்கிறார்கள். ஒருவன் அவன் இரண்டு கைகளையும் வாளால் துண்டித்திருக்கிறான். பின்னர் அவருடைய பிறப்புறுப்பு அறுத்தெறியப்பட்டிருக்கிறது…. கடைசியில் அவரை உயிரோடு எரித்துக் கொன்றிருக்கிறார்கள். இத்தனையையும் செய்தவர்கள், தெகல்காவின் காண்டிட் காமெராவின் முன் மிகவும் பெருமிதமாகச் சொல்லிப் பூரித்துப் போகிறார்கள்.



ஒருவன் தன்னுடைய மனைவியை அருகில் வைத்துக் கொண்டு சொல்கிறான், “முஸ்லிம் பெண்கள் பழங்களைப் போன்று இருந்தார்கள்… நாங்களெல்லாம் சுவைத்தோம்… வேண்டுமானால் வி.ஹெச்.பி ஆர்.எஸ்.எஸ் தொண்டர்களைக் கேட்டுப் பாருங்களேன்; அவர்களும் கூடத்தான் சுவைத்தார்கள். இதோ என் எதிரே சாமிப் படம் இருக்கிறது, என் அருகே என் மனைவி இருக்கிறாள்.. நான் பொய் சொல்ல மாட்டேன்; நானும் கூட ஒருத்தியை சுவைத்தேன்.. பின் அவளைக் கொன்றேன்” இவர்களுக்கு நல்ல சாவு வருமா? இவர்கள் இன்னும் உயிரோடு அலைவது என்பது மானமும் ரோஷமும் உள்ள நாகரீக மனிதன் எவனால் பொருத்துக் கொண்டிருக்க முடியும்? இவர்கள் இந்து ராஷ்டிரம் அமைக்கப் போகும் முறை இது தான்.


இதோ இது தான் ராம ராஜ்ஜியம்! இதைத்தான் இந்துத்துவ இயக்கங்கள் அமைக்கப்போவதாக சொல்கிறார்கள். இவர்களின் நாயகன் தான் ராமன். இவர்களைத்தான் தமிழ்நாட்டில் ஜெயலலிதா ஆதரிக்கிறாள். இவர்களைத்தான் ஒரு மாநிலத்தின் அத்துனை அரசு இயந்திரமும், அரசாங்கமும் பொத்திப் பொத்திப் பாதுகாத்தது. இவர்களில் ஒருவனான பாபு பஜ்ரங்கி என்பவனுக்குத் தான் நரேந்திர மோடி மவுண்ட் அபு என்னும் இடத்தில் இருக்கும் குஜராத்தி பவனில் ஐந்து மாதம் அடைக்கலமும் கொடுத்து, பின்னர் மூன்று நீதிபதிகளை மாற்றி விடுதலை செய்வித்தான். மேலே விவரிக்கப்பட்டிருக்கும் சம்பவங்கள் நூறில் ஒரு சதவீதம் கூடக் கிடையாது. மேற்கொண்டு விவரிக்க எனக்கு மனதிடமும் கிடையாது..


ஆனால் இதைத்தான் இந்துக்களின் பதிலடி என்று அன்றைக்கு ஜெயலலிதா சொன்னதோடு மோடியை ஆதரித்து அறிக்கையும் விடுத்தாள்! (இந்த ஜெயலலிதாவிற்கு தான் தமிழக ததஜ வின் தன்மானக் கூட்டமும் அதன் தலைவர் பி.ஜெயினுல்லாபுதீனும் பல்லக்கு தூக்குகின்றார்கள் என்பதை தமிழக முஸ்லிம்கள் நினைவில் கொள்ள வேண்டும்-TMPOLITICS)

ஒட்டுமொத்த கொலைகளையும் பின்னிருந்து இயக்கியது மோடி. அத்தனைக் கொலைகளையும் மூடி மறைத்தது அம்மாநிலத்தின் அரசு இயந்திரங்களான நீதித்துறை, காவல்துறை. பொய் சாட்சிகளை உருவாக்கியது அரசு வழக்கறிஞர்கள்.. அதனை ஊக்குவித்தது நீதிபதிகள். தெளிவாகத் தெரிகிறது இந்த அரசு இயந்திரங்கள் யாருக்கானது என்று. ஒழித்துக்கட்டப்பட வேண்டியது பாஜாகா ஆர்.எஸ்.எஸ் போன்ற பாசிஸ்டுகள் மட்டுமல்ல; மாறாக இவர்களுக்கு இந்த தைரியம் உண்டாவதற்குக் மூல காரணமான அரசு இயந்திரமும் தான்!

மக்களுக்கான நீதியை இந்த அமைப்புக்குள் தேடுவது எப்பேர்பட்ட மடத்தனம் என்பதை நேற்றுப் பார்த்த காட்சிகள் உணர்த்துகிறது. உயிரைக்காப்பாற்றிக் கொள்ள மறைந்திருக்கும் முஸ்லிம் சகோதரர்களை வி.ஹெச்.பியினருக்கு அடையாளம் காட்டிக் கொடுத்து ஆள்காட்டி வேலை செய்தது காவல் துறை. இவர்களைத் தான் நாம் இன்னும் நாம் நம்பப் போகிறோமா? “நீதி தேவைதையின்” முன்னே குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத்தர வேண்டிய அரசு வக்கீலும், நீதிபதியும் தான் பொய் சாட்சிகளைத் தயார்படுத்தியது.. இவர்களைத் தான் நாம் நம்பப் போகிறோமா?

இந்துத்துவ பாசிஸ்டுகளுக்கான தண்டனையை இந்திய அரசு அமைப்பு கொடுக்காது. அதற்கான அருகதையோ யோக்கியதையோ அதற்குக் கிடையாது. கோவை குண்டு வெடிப்புக்காக முஸ்லிம்களுக்கு தண்டனை வழங்கிய அதே நீதித்துறை, அதற்கு சில மாதங்கள் முன்பு நடந்த நவம்பர் கலவரத்திற்குக் காரணமான பார்ப்பனத் பயங்கரவாதிகளுக்கும், அவர்களுக்கு இதே குஜராத் பாணியில் எங்கேயெல்லாம் முஸ்லிம்கள் இருக்கிறார்கள், எங்கேயெல்லாம் அவர்களின் கடைகள் இருக்கின்றன என்பதை காட்டிக் கொடுத்து உதவிய காவல் துறையையும் ஏன் தண்டிக்கவில்லை?

அவர்கள் தண்டிக்க மாட்டார்கள். தண்டிக்கவும் முடியாது. இந்திய ஆளும் வர்கம் என்பது பார்ப்பன பயங்கரவாதிகளுக்குக் கொட்டை தாங்கும் வர்க்கம் என்பதைக் கண் முன்னாள் கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறது நேற்றைய தெகல்கா வீடியோக்கள்.


ஒரே நம்பிக்கை மக்கள் தான்! உழைக்கும் மக்கள் தான் இவர்களுக்கான தண்டனையை, இவர்களுக்கான தீர்ப்பை வழங்குவார்கள். இவர்கள் சொறி நாயைப் போல தெருவில் கல்லாலேயே அடித்துக் கொல்லப்பட வேண்டியவர்கள். அதில் முதல் கல்லை நக்சல்பாரிகளே வீசுவார்கள்!

நன்றி: கார்கி

ஹிந்துத்துவத்தின் இதிகாச நாயகன் இராமன், எவருக்கும் எவ்விதத் தீங்கும் இழைக்காமல் ஊருக்கு வெளியே தனிமையில் தவம் செய்து கொண்டிருந்த தனது நாட்டுப் பிரஜையான சூத்திரன் சம்புகனைத் ஈவு, இரக்கம் இன்றி தலையை வெட்டி எடுத்துக் கோர தாண்டவமாடக் காரணம் என்ன?

அந்தக் காரணம் தான், இன்று இந்திய நாட்டில் வந்தேறிய பார்ப்பனப் பன்னாடைகளின் தூண்டுதலால் இரத்தவெறிப்பிடித்த சங்க்கூட்டம் அப்பாவி முஸ்லிம்களை கூட்டம் கூட்டமாக எவ்வித ஈவு, இரக்கமும் இன்றி கொன்றொழிப்பதற்கான மூலக் காரணமும்.

எதனால் வந்தேறி வந்த வழிக்கே விரட்டப்பட வேண்டும் அல்லது இந்தியச் சமூகத்திலிருந்து அழிக்கப்பட வேண்டும் என்பதற்கான காரணம் புரிந்ததோ?


சகோதரர் கார்கி அவர்கள் கூறியது போல் "இவர்கள் சொறி நாயைப் போல தெருவில் கல்லாலேயே அடித்துக் கொல்லப்பட வேண்டியவர்கள்." என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை..


நன்றி : திரு. இறை நேசன் அவர்கள்

Friday, October 26, 2007

அரசுக்கெதிராக முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டம்


கோவை அக்டோபர் 27, 2007 : இன்று கோவை மத்திய சிறை முன்பாக கோவையை சேர்ந்த முஸ்லிம்களும் சிறைவாசிகளின் குடும்பத்தார்களும் பெருந்திரளாக திரன்டு ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.


கோவை குண்டு வெடிப்பு வழக்கில் தீர்ப்புகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இதுவரை கோவையை சேர்ந்த சுமார் 46 முஸ்லிம்களுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. பல ஆன்டு காலமாக குடுமு்பத்தினரை பிரிந்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.


தற்போது தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ள நிலையில் இவர்களை தமிழகத்தி் பிற மாவட்டங்களில் உள்ள சிறைச்சாலைகளுக்கு மாற்றுவதற்கு அரசு நிர்வாகத்தினர் முயற்ச்சிக்கின்றனர்.


பல்லான்டுகளாக இவர்களை பிறிந்து வாடும் இவர்களின் பாவப்பட்ட குடுமு்பத்தினருக்கு ஒரு ஆருதல் சிறையில் வாடும் தங்கள் உரவுகளை எளிதாக காண முடிகின்றதென்பதுதான். தற்போது இதிலும் மன்னை வாறிப்பூடும் விதமாக இவர்களை கோவை சிறையில் இருந்து வேறு மாவட்ட சிறைகளுக்கு மாற்றுவதென்பது மிகக் கொடுமையான ஒன்றாகும்.


ஏற்கனவே மனம் நொந்து போய் விரக்தியில் இருக்கம் இந்த அப்பாவி சிறைவாசிகளின் குடும்பத்தினர் இனி தங்கள் உரவுகளை காண பல்வேறு ஊருகளுக்கு செல்ல வேண்டும் என்பது அவர்களை சித்திரவதை செய்வதும் கொடுமையான மனித உரிமை மீறலாகும்.


மனத உரிமைகளுக்கு எதிரான அரசின் இந்த முடிவை கண்டித்து இன்று சிறுபான்மை உதவி அறக்கட்டளையின் நிர்வாகியும் அல் உம்மா அன்சாரி அவர்களின் மனைவியுமான திருமதி. சம்சுன் நிஷா அன்சாரி அவர்கள் தலைமையில் திரன்ட நூற்றுக்கணக்கான முஸ்லிம்களும் சிறைவாசிகளின் குடும்பத்தினரும் கோவை மத்திய சிறை முன்பு மாபெரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் பின்னர் கோவை மாவட்ட ஆட்சித்தலைவரை சந்தித்து சிறைவாசிகளை எக்காரனம் கொண்டுமு் கோவையில் இருந்து இமாற்றம் செய்யக் கூடாது என்றும் இது மனித உரிமைகளுக்கு எதிரானது என்றும் இதில் தமிழக முதல்வர் தலையிட்டு உடனடி தீர்வு காண வேண்டுமு் என்று வலியுருத்தியும் மனு ஒன்றை அளித்தனர்.


இம்மனுவின் நகல் தமிழக முதல் அமைச்சர் அவர்களுக்கும், உள்துறை செயளாலர் அவர்களுக்கும் அனுப்பப் பட்டுள்ளது. தமிழக அரசின் இம்முயற்சியானது முஸ்லிம்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்ப்படுத்தியுள்ளது. அரசு சிறைவாசிகளை மாற்ற தொடாந்து மயற்சிக்கும் பட்சத்தில் இம்மக்களோடு விரைவில் தமிழகத்தின் பல முஸ்லிம் அமைப்புகளும் போராட்டத்தில் குதிக்கும் என்று எதிர் பார்க்கப் படுகின்றது.

அரசு, நீதித்துறை, காவல்துறையின் முஸ்லிம்களுக்கெதிரான கூட்டுச் சதி (Gujarat)


குஜராத் பயங்கரம்: தெகல்கா-இந்தியா டுடேவின் அதிர்ச்சி வீடியோ

PLEASE CLICK HERE TO WATCH THE VIDEO


வெள்ளிக்கிழமை, அக்டோபர் 26, 2007

அகமதாபாத்: குஜராத்தில் முதல்வர் நரேந்திர மோடியின் ஆசிர்வாதத்தோடும், உதவியோடும் தான் மதக் கலவரத்தை நடத்தியதாக பாஜக, விஎச்பி, பஜ்ரங் தள் ஆகிய அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் வெளிப்படையாக கூறியுள்ளனர்.

இதை தெகல்கா இதழ் ரகசியமாக வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளது. இந்தியா டுடே மற்றும் தெகல்கா ஆகியவை இணைந்து நடத்திய இந்த ரகசிய ஆபரேசனில் குஜராத் மதக் கலவரத்தின் இன்னொரு பக்கம் வெளியே வந்துள்ளது.

குஜராத்தில் வன்முறை வெடிக்கக் காரணமாக இருந்தது கோத்ரா ரயில் தீ விபத்து. சுமார் 50க்கும் மேற்பட்ட அப்பாவி ராம பக்தர்கள் பலியான இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து தான் வன்முறை தொடங்கியது.

கோத்ரா தொகுதியின் பாஜக எம்எல்ஏவான ஹரேஷ் பட் பஜ்ரங் தள் அமைப்பின் தேசிய துணைத் தலைவராகவும் உள்ளார். இவரையும் குஜராத் வன்முறையில் நேரடியாகப் பங்கு கொண்ட 7 பேரையும், மோடிக்கு மிக நெருக்கமான அரசு வழக்கறிஞரையும் மேலும் 5 பேரையும் தெகல்கா நிருபர்கள் குழு ரகசியமாய் நெருங்கியது.

அவர்களிடம் குஜராத் வன்முறை குறித்து பேசியது. அப்போது அதை ரகசியமாய் கேமராக்களில் படம் பிடித்தது.

ஆனால், தாங்கள் படம் பிடிக்கப்படுவது தெரியாமல் எப்படியெல்லாம் வன்முறையை நடத்தினோம், எப்படி ஒரு கர்ப்பிணி முஸ்லீம் பெண்ணின் வயிற்றைக் கிழித்து உள்ளே இருந்த சிசுவை வெளியே எடுத்துப் போட்டு வெட்டினோம் என்பதையெல்லாம் இவர்கள் பேசியுள்ளனர்.

தெகல்கா நடத்திய இந்த ஆபரேசனுக்கு தலைமை வகித்தவர் அதன் நிருபரான ஆஷிஷ் கெய்தான். அவர் 'விஎச்பியும் இந்துத்துவாவும்' என்ற புத்தகம் எழுதப் போகிறேன். அதற்காக கருத்துக்கள், விவரங்களைத் திரட்டி வருகிறேன் என்று கூறித்தான் இவர்களை நெருங்கியுள்ளார்.

கிட்டத்தட்ட 6 மாத காலமாக இவர்களிடம் பேசி, அதை ரகசியமாக வீடியோ எடுத்து வந்துள்ளார் கெய்தான்.

இந்த வீடியோவில் அவர்கள் பேசியுள்ளது மிக பயங்கரமாக உள்ளது.

வன்முறைக்கு டைம் கொடுத்த மோடி..

கோத்ரா எம்எல்ஏவான பட் கூறுகையில், கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் நடந்தவுடன் மோடி தலைமையில் பாஜக பிரமுகர்கள், பஜ்ரங் தள், விஎச்பி, ஆர்எஸ்எஸ் அமைப்பினரின் கூட்டம் நடந்தது. அதில் நான் உங்களுக்கு 3 நாட்கள் நேரம் தருகிறேன். அதற்குள் என்ன வேண்டுமானாலும் (வன்முறை, கொலை,தாக்குதல்) செய்து கொள்ளுங்கள். ஆனால், 3 நாட்களுக்குப் பின் நான் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டியாக வேண்டும் என்றார்.



மேலும் நரோடா பாட்டியாவில் பெரிய அளவில் கொலைகள் நடந்த பின்னர் அதற்காக எங்களை மோடி அழைத்துப் பாராட்டினார் என்று கூறியுள்ளார் பட்.

போலீஸ் உதவியோடு பாம் தயாரித்தோம்...

விஎச்பியைச் சேர்ந்த அனில் படேல், தாபல் ஜெயந்தி படேல் ஆகியோர் கூறுகையில், விஎச்பி தொண்டர்கள் எனது தொழிற்சாலையில் தான் குண்டுகளைத் தயாரித்தனர். ராக்கெட் லாஞ்சர்களைக் கூட தயாரித்து முஸ்லீம்கள் மீது தாக்குதல்
நடத்தினோம்.
இதற்கு போலீசாரும் எங்களுக்கு உதவியாக இருந்தனர்.





பெண்ணின் வயிற்றை கத்தியால் வெட்டினேன்....

பஜ்ரங் தள் தலைவர் பாபு பஜ்ரங்கி கூறுகையில், நான் அந்த கர்ப்பிணி முஸ்லீம் பெண்ணின் வயிற்றை கத்தியால் வெட்டினேன். அதிலிருந்த சிசுவை எடுத்து வெளியே எரிந்து வெட்டினேன் என்று கூறியுள்ளார்.



மதன் சாவல் என்ற பாஜக தொண்டர் கூறுகையில், முன்னாள் காங்கிரஸ் எம்பி ஜாப்ரி தனது பகுதி முஸ்லீம்களை காப்பாற்ற முயன்றார். தனது வீட்டில் அவர்களுக்கு அடைக்கலம் தந்தார். இதையடுத்து நாங்கள் வாள்களுடன் அவரது வீட்டை முற்றுகையிட்டோம். அப்போது கை நிறைய பணத்தை அள்ளிக் கொண்டு வந்த ஜாப்ரி இதை வைத்துக் கொண்டு அனைவரையும் விட்டுவிடுமாறு கூறினார்.

நாங்கள் சரி என்றோம். பணத்தைக் கொடுத்த அவர் கதவைத் திறந்தார். அப்போது வீட்டுக்குள் நுழைந்து அவரைப் பிடித்தோம். இருவர் கையை பிடித்துக் கொள்ள நான் அவரது கைகளை வெட்டினேன் பின்னர் அவரது மர்ம உறுப்பை வெட்டி எரிந்தோம். பின்னர் அவரை துண்டு துண்டாக்கி எரித்துவிட்டோம். அவர் வைத்திருந்த பணத்தையும் எடுத்துக் கொண்டோம் என்று கூறியுள்ளார்.

இன்னொரு தொண்டர் கூறுகையில், நரேந்திர மோடியால் தான் நான் சிறையில் இருந்து வெளியே வந்தேன். அவர் நீதிபதிகளை இடமாற்றம் செய்து தனக்கு வேண்டியவர்களை நியமித்ததால் தப்பித்தேன் என்றார்.

இவை அனைத்தும் வீடியோவில் அப்பட்டமாக அப்படியே பதிவாகியுள்ளன.

குஜராத்தில் சட்டமன்றத் தேர்தல் நடக்கவுள்ள நிலையில் வெளியாகியுள்ள இந்த வீடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிரகாஷ் ரத்தோட் என்பவர் கூறுகையில், பாஜக எம்.எல்.ஏ மாயா பென் வீதி வீதியாக சென்று முஸ்லீம்களை விரைவாக கொல்லுங்கள், யாரையும் விடாதீர்கள் என்று வேகப்படுத்தினார் என்று கூறியுள்ளார்.

சுரேஷ் ரிச்சர்ட் என்பவர் கூறுகையில், போலீஸார் எங்களை அழைத்து சில இடங்களை சுட்டிக் காட்டி இங்கு முஸ்லீம்கள் சிலர் ஒளிந்துள்ளனர். அவர்களை விடாதீர்கள் என்று எங்களுக்கு வழி காட்டினர். நாங்கள் அந்த இடத்திற்குச் சென்று வெளியிலிருந்து கதவுகளை மூடி உள்ளேயே வைத்து அவர்களை எரித்துக் கொன்றோம் என்று தெரிவித்துள்ளார்.

விஸ்வ இந்து பரிஷத்தைச் சேர்ந்த ரமேஷ் தவே கூறுகையில், இதை நாங்கள் இப்போது செய்யவில்லை. கடந்த 20, 25 வருடங்களாகவே எங்கள் கண்ணில் பட்டவர்களையெல்லாம் (முஸ்லீம்கள்) கொன்று குவித்துள்ளோம் என்று கூறியுள்ளார் தவே.

அரசு, நீதித்துறை, காவல்துறையின் கூட்டுச் சதி:

குஜராத் கலவரம் குறித்து விசாரிக்க நியமிக்கப்பட்ட நானாவதி ஷா கமிஷன் முன்பு ஆஜரான அரசு வக்கீல் அரவிந்த் பாண்ட்யா கூறுகையில்,

கலவரத்தில் ஈடுபட்டோருக்கு எதிரான வழக்குகள் அனைத்தும் நீர்த்துப் போகச் செய்யப்பட்டன. முதல்வர் நரேந்திர மோடி உயர் காவல்துறை அதிகாரிகளை அழைத்து இந்துக்களுக்கு சாதகமாக நடந்து கொள்ளுமாறு வாய் மொழியாக உத்தரவிட்டார்.

கோத்ரா சம்பவத்திற்குப் பிறகு மோடி மிகவும் அப்செட் ஆக இருந்தார். அகமதாபாத்தில் முஸ்லீம்கள் அதிகம் வசிக்கும் பகுதியான ஜுஹபுரா பகுதியில் தானே குண்டு வீசத் தயாராக இருப்பதாக அவர் கூறி வந்தார். ஆனால் முதல்வர் பதவியில் இருந்ததால் அப்படிச் செய்ய முடியவில்லையே என்று வருத்தப்பட்டார்.

முஸ்லீம்களைக் கொன்ற தினத்தை ஆண்டுதோறும் இந்துக்கள் பெரிய அளவில் கொண்டாட வேண்டும். அதே சமயம் அவர்களைக் கொல்வதை விட நசுக்குவதுதான் மிகவும் சிறந்தது. இதன் மூலம் முஸ்லீம்கள் காலம் பூராவும் இந்துக்களுக்குக் கட்டுப்பட்டு இருப்பார்கள்.

முஸ்லீம்களைக் கொல்வதைப் போல அவர்கள் மீது பொருளாதார நெருக்கடியைத் திணிக்க வேண்டும் என்று கூறியுள்ள பாண்ட்யா இதை விட பயங்கரமாக, இந்த சம்பவத்தை விசாரிக்க நியமிக்கப்பட்ட நீதிபதி நானாவதி ஷா கமிஷனையே விலைக்கு வாங்கிவிட்டன பாஜக மற்றும் அதன் கூட்டு அமைப்புகள் என்றும் தெரிவித்துள்ளார்.

அதுகுறித்து அவர் கூறுகையில், நீதிபதி நானாவதியுடன் கூட்டாக விசாரித்த கே.ஜி.ஷா (இவர்தான் கமிஷனின் தலைவர்) ஒரு பாஜக அனுதாபி என்றும் கூறியுள்ளார் பாண்ட்யா.


வி.எச்.பி. பொதுச் செயலாளர் திலீப் திரிவேதி கூறுகையில், மாநிலம் முழுவதும் உள்ள வக்கீல்கள் எங்களுக்கு சாதகமாக இருந்தனர். கலவரத்தில் ஈடுபட்டவர்களுக்கு சாதகமாக அவர்கள் வாதாடினர் என்றார்.

நன்றிங்க..

குஜராத்தில் நடந்த முஸ்லிம் இனச்சுத்திகரிப்பு

இனப்படுகொலை குறித்த இறுதித்தீர்வு வீடியோ



Thursday, October 25, 2007

சிரிக்கும் சிங்கள பேரினவாத நாய்கள்!!

சிரிக்கும் சிங்கள பேரினவாத நாய்கள்!!

 
 
வீரனுக்கு உடை
அவன் வீரமன்றி
துணி அல்ல

துணி அவிழ்த்து
பார்க்கும் கோழையே
நிர்வாண உடம்பில்
என்ன தேடுகிறாய்


 
 
 
 
தொடை நடுங்கி கூட்டமே
துணி அற்ற உடலும்
தொடை நடுங்க
வைக்குதா

பிறந்த பலனை
நாட்டுக்கு கொடுத்தவன்
துணியில்லாமல்
சாவதில் பெருமை இருக்கும்
 
 
சுற்றி நின்று
வேடிக்கை பார்கிறாய்
துணி இருந்தும் நீ
அம்மணம்தானே

குறித்துக்கொள்
சாகும் நாளை
செய்துகொள்
சவபெட்டியை
நினைத்து கொள்
ஈழம் பயந்தவன்
பூமி இல்லை
(அநுராத புரம் தாக்குதல் இறந்த புலிகளுக்கு வீரவணக்கங்கள்
உயிரெனும் ஆயுதம் ஏந்திய உங்களின் புகழுடம்பு மங்காது)


அநுராத புரம் தாக்குதல் இறந்த புலிகளின் உடலை அம்மணப்படுத்தி
வேடிக்கை பார்க்கும் சிங்கள பேரின வாதத்தை கேள்வி கேட்க எழுதியது - தியாகு.

 
 
சிங்களவன் பாதங்களை நக்கும் தமிழர் என்று தங்களை அழைக்க வெட்கப்படும் சில தமிழ் பேசும் இனத்துரோக நாய்கள் தன் எஜமானனை திருப்தி படுத்த "அப்ப இது நியாயமா?" என்று கேட்டு ஒப்பேறாத புகைப்படங்களுடன் விரைவில் பதில் பதிவுகளும் மின்னஞ்சல்களும் அனுப்புவார்கள். .

Wednesday, October 24, 2007

கோவை தீர்ப்பு - அன்சாரி, பாஷாவிற்கு ஆயுள் தண்டனை

கோவை தொடர் குண்டு வெடிப்பு வழக்கு: பாஷாவுக்கு ஆயுள் தண்டனை; முகமது அன்சாரிக்கு இரட்டை ஆயுள்


கோவை :கோவை குண்டு வெடிப்பு வழக்கில், சூஅல்உம்மா' நிறுவனர் பாஷாவுக்கு ஆயுள் தண்டனையும் பொதுச் செயலர் அன்சாரிக்கு இரட்டை ஆயுள் தண்டனையும் வழங்கப்பட்டுள்ளது

மேலும் காஜீதீன், நவாப்கான், முகமது பஷீர், உசீர், பாபு, முகமது அலிகான் குட்டி, சித்திக் அலி, ஜாகீர் உசேன் ஆகியோருக்கும் ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது.

கடந்த 1998ம் ஆண்டு பிப்ரவரி 14ம் தேதி கோவையில் நடந்த தொடர் குண்டுவெடிப்பு சம்பவம் நாட்டையே உலுக்கியது

கோவை தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் சாதாரண குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்ட 88 பேருக்கு நான்கு கட்டமாக தண்டனை விவரம் அறிவிக்கப்பட்டது. கூட்டுச்சதி, கொலை, குண்டு வைத்தல் உள்ளிட்ட குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்ட, சூஅல்உம்மா' நிறுவனர் பாஷா, பொதுச் செயலர் அன்சாரி, ஊம்பாபு, சித்திக் அலி உள்ளிட்ட 70 பேருக்கான தண்டனை விவரத்தை இன்று காலை கோர்ட் அறிவித்தது.

முக்கிய குற்றவாளிகளுக்கு தண்டனை விவரம் அறிவிக்கப்பட்டதால் கோவையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. கோர்ட்டை சுற்றியுள்ள பகுதியில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வாகனங்களும் வேறு பாதையில் திருப்பி விடப்பட்டுள்ளன.கோவை நகருக்குள் வரும் அனைத்து வாகனங்களும் தீவிர சோதனைக்கு பிறகே அனுமதிக்கப்படுகின்றன. 12 சோதனைச் சாவடிகளில் வாகனங்களின் பதிவு எண் பதிவு செய்யப்பட்டு கண்காணிக்கப்படுகிறது; வீடியோ கேமராவிலும் பதிவு செய்யப்படுகிறது. அதிவிரைவுப்படை, தமிழ்நாடு சிறப்பு போலீஸ் படையினரும் கோவை நகர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். கோவை புறநகர் பகுதிகளான மேட்டுப்பாளையம், மதுக்கரை, பொள்ளாச்சி, உடுமலை பகுதியிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

நன்றிங்க.

Tuesday, October 23, 2007

முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு இன்னும் கேள்விக்குறியே - கலைஞர்

சிறுபான்மையினருக்கான இட ஒதுக்கீடு சட்டம் முழுமையான கட்டத்தை தாண்டிவிடவில்லை :சொல்கிறார் முதல்வர்




சென்னை : "சிறுபான்மையினருக்கான இடஒதுக்கீடு சட்டம் இன்னும் முழுமையான கட்டத்தை தாண்டி விடவில்லை. சுப்ரீம் கோர்ட் வரை என்ன ஆகும் என்ற கேள்விக்குறி இருப்பதை மறந்துவிட முடியாது' என்று சட்டசபையில் முதல்வர் கருணாநிதி தெரிவித்தார்.

சிறுபான்மையினருக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் ஏழு சதவீத இடஒதுக்கீடு வழங்கும் சட்ட மசோதாவை முதல்வர் கருணாநிதி சட்டசபையில் நேற்று தாக்கல் செய்தார். இந்த மசோதாவின் மீது நடந்த விவாதத்துக்கு பதிலளித்து முதல்வர் பேசியனார்.

முதல்வர் பேசியதாவது: நெடுநாள் எதிர்பார்ப்பில் இருந்து பெரிய பரிசை பெற்ற மகிழ்ச்சியில் கட்சித் தலைவர்கள் இங்கு பேசினர். நன்றியை எதிர்பார்த்து இந்த நிலையை எடுக்கவில்லை. சிறுபான்மையினரின் உரிமையை நிலைநாட்ட எடுத்த முயற்சிக்கு ஜனநாயக ஒப்புதலை தற்போது பெற்றுள்ளோம். எதிர்ப்பில்லாமல் எந்த நல்ல காரியமும் நடைபெறவில்லை என்பது வரலாறு. 50, 60 ஆண்டுகளுக்கு முன் நீதிக்கட்சி ஆட்சியில் இருந்த போது இந்த சமூக நீதிக்கான வித்து ஊன்றப்பட்டது. புறக்கணிக்கப்பட்ட மக்கள், படிப்பறிவு தேவையில்லை என்று மிரட்டப்பட்ட மக்கள் சார்பாக எழுந்த குரல் வலுவாகி, நடேசனார், நாயர் போன்றவர்களின் போர் முழக்கங்கள் காரணமாக எழுந்த உணர்ச்சிகளின் விளைவு தான் தற்போது சட்டசபையில் பூத்துக் குலுங்கி பூரிப்பு கொள்ளச் செய்துள்ளது. இடையில் எத்தனையோ சோதனைகள், வேதனைகளை சந்திக்க நேரிட்டது. இன்னும் அந்த கட்டத்தில் இருந்து முழுமையாக தாண்டி விடவில்லை. சுப்ரீம் கோர்ட் வரை நமது உரிமை என்ன ஆகும் என்ற கேள்விக்குறி இருப்பதை மறந்து விட முடியாது. எனவே, இந்த சட்டம் இன்னும் முழுமை பெற்று விடவில்லை. சிறுபான்மையினரின் கோரிக்கைகள் முழுமையாக நிறைவேறி விடவில்லை. இன்னும் நிறைவேற்ற முன்வரவில்லை என்ற சலிப்புகள் நாட்டில் உள்ளன. நம்மால் முடிந்ததை செய்வோம் என்பதற்காக துணிந்து இந்த அரசு, சட்டமசோதாவை தற்போது கொண்டு வந்துள்ளது.

சட்டசபையின் வரலாற்றில் இது ஒரு பொன் நாள்: சமூக நீதிக்கான வரலாற்றில் புரட்சிகரமான நாள். இந்த சமுதாயம் எழுந்து நடமாட முடியுமா?, அப்படியே முயற்சித்து அடியெடுத்து வைத்தாலும் ஆயிரம் தடைகள், குறுக்கீடுகள் வந்து இந்த சமூகம் அடிமைப்பட்டு கிடந்தது. அவர்களது உணர்வுகளை தட்டி எழுப்பிய தலைவர்கள் தற்போது கல்லறைகளில் உள்ளனர். அந்த தலைவர்களின் கல்லறை உள்ள திக்கு நோக்கி நன்றி தெரிவிப்போம். இந்த பயனை அடைய நீந்தி வந்த காட்டாறுகள் எவ்வளவு என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும். விளைந்த நெல்லை களத்தில் காண உழுதவனுக்கு உழைத்தவனுக்கு ஆசை இருக்கும். அவர்களது பிரதிநிதிகளாக நாம் இருப்பதால் தான் கஷ்டம் தெரிகிறது. இதற்காக சிந்திய வியர்வை, கொட்டிய ரத்தம் சாதாரணமானதல்ல. இந்த வெற்றியை நீதிமன்றங்கள், வீதிமன்றங்களில் எடுத்துச் சொன்னதால் மக்கள் ஏற்றுக் கொண்டுள்ளனர். வருங்காலத்தில் வருவோர் எதுவும் செய்வதற்கு விட்டு வைக்காமல் நானே செய்து வருவதாக பீட்டர் அல்போன்ஸ் தெரிவித்தார். இன்னும் செய்வதற்கு ஏராளமாக உள்ளது. சிலையை செதுக்கி, தயாரித்து, அதை பீடத்தில் வைத்து விட்டாலும் சிற்பி கடைசியாக அந்த சிலையின் கண்ணை திறப்பது தான் முக்கியமானது. இன்னும் தமிழகத்தில் அந்த கண் திறக்கப்படவில்லை. சிலை முழுமை பெற நாம் அனைவரும் பாடுபட்டு உழைப்போம். சமூக நீதிக்காக தொடர்ந்து பாடுபட சபதம் ஏற்றுக் கொள்வோம். இவ்வாறு முதல்வர் கருணாநிதி பேசினார்.

நன்றிங்க.

Monday, October 22, 2007

பாசிச வெறியர்களுக்கு குவைத் அனைத்து கட்சிகள் கண்டனம்(KUWAIT)

குவைத் வரலாற்றிலேயே முதன் முறையாக அனைத்து கட்சிகளும் கலந்து கொண்ட மாபெரும் கண்டனப் பொதுக்கூட்டம்




தமிழக முதல்வர் கலைஞர் அவர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்த பாசிஸ இந்தி வெறியர்களைக் கண்டித்து ஜனநாயக முற்போக்கு கூட்டணியில் அங்கம் வகிக்கும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பாக நடத்திய மாபெரும் கண்டனப் பொதுக்கூட்டம். குவைத் - மிர்காப் பகுதியில் அமைந்துள்ள தஞ்சை உணவகத்தில் 5-10-2007 இரவு 10 மணிக்கு துவங்கப்பட்ட இப்பொதுக்கூட்டம் நள்ளிரவு 12-30 வரை நடைபெற்றது. குவைத் நாட்டில் பரவலாக வசித்து வரும் தமிழ் உணர்வாளர்களும், சமுதாய ஆர்வளர்களும் எதிர்பாராவண்ணம் பெருந்திரளாக கலந்துகொண்டு கூட்டத்தை சிறப்பி்த்தனர்.


இப்பொதுக்கூட்டத்தை அபுஜைனப் அவர்கள் கிராஅத் ஓதி துவக்கி வைத்தார்கள். வந்திருந்தவர்களை சகோ. நிஜாம்தீன் அவர்கள் வரவேற்றார்கள். சகோ. கா. ரஹ்மத்துல்லாஹ்-தலைவர் தமிழக இஸ்லாமிய மாணவர் பேரவை-குவைத் அவர்கள் தலைமையேற்றார்கள். முன்னிலை ஷாஹின்ஷா-சென்னை புளியந்தோப்பு நகர செயலாளர் இந்திய யூனியன் முஸ்லிம் லீக், சிறப்புரையாக டாக்டர். கே.எஸ். அன்வர் பாஷா-தலைவர், குவைத் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்.


ஏ.எம்.ஏ. தீன் - குவைத் அமைப்பாளர் திமுக, முஹம்மது இக்பால் - பாட்டாளி மக்கள் கட்சி, அன்பரசன் – செயலாளர், விடுதலைச் சிறுத்தைகள், ஆர். கே. சரவணன் - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், நாஞ்சில். சுரேஷ் - அகில இந்திய காங்கிரஸ், கலீல் அஹமது பாகவீ - குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம். இராவணன் - பெரியார் சுயமரியாதை இயக்கம், அமானுல்லாஹ் – தலைவர், தமுமுக மற்றும் எழுச்சிப் பாவலர் விழுப்புரம் ஷாஜி இவர்களுடன் சிறப்பு விருந்தினர்களாக தொழிலதிபர் ஏபிசி நஜீர், மார்க்கப் பிரச்சாரகர் தாஜ்தீன், அமீர் பாட்சா- திருச்சி மாவட்ட துணைத் தலைவர் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அவர்களும் கலந்து கொண்டார்கள்.


அனைத்துத் தரப்பிலிருந்தும் ஆதிக்கச்சக்திகளின் சதிவேலைகளையும், முதல்வர் கலைஞர் அவர்களுக்கு கொலைமிரட்டல் விடுத்த இராமவிலாஸ் வேதாந்தி அவர்கள் மீதான கண்டனத்தையும் அழுத்தமாகவே பதிவு செய்தனர். ரமலான் மாதத்தில், இஸ்லாமிய நாட்டில், மார்க்கக் கூட்டங்களுக்கு மத்தியில் கடைந்தெடுத்த அரசியல் கூட்டமாக நடைபெற்றது மக்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றதோடல்லாமல் இக்கூட்டத்தைத் தவற விட்டவர்கள் வருத்தப்படுமளவிற்கு மிகவும் விறுவிறுப்பாகவும்,அனல் பறக்கும் கருத்துக்களோடும் நடந்த இக்கண்டேனக் கூட்டத்திற்கு நன்றியுரை – புத்தாநத்தம் அப்துல் நாஸர் அவர்கள் வழங்க தேநீர் விருந்துடன் கூட்டம் இனிதே முடிந்தது.


செய்தித் தொகுப்பு:


அப்துல் ரஹ்மான்
மக்கள் தொடர்பு அலுவலர்
குவைத் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்.

Saturday, October 20, 2007

இடஒதுக்கீடு-முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத் பாராட்டு(MNA)

முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு வழங்கிய தமிழக அரசுக்கு
ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத் பாராட்டு



ஐக்கிய அரபு அமீரக ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத் சார்பில் 13.10.2007 சனிக்கிழமை துபாய் மம்சார் பூங்காவில் பெருநாள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

துவக்கமாக ஏ.பக்ருதீன் அலி அஹமது இறைவசனங்களை ஓதினார்.

ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத் தலைவர் N.S.A . நிஜாமுதீன் தலைமை தாங்கினார். அவர் தனது தலைமையுரையில் ஜமாஅத் மேற்கொண்டு வரும் கல்வி மற்றும் சமுதாயப் பணிகளுக்கு அனைவரும் தங்களது ஒத்துழைப்பை நல்கிட கேட்டுக் கொண்டார். A.H. ஜாஹிர் ஹ ¤ சைன் முன்னிலை வகித்தார்.

M. காஜா நஜுமுதீன் வரவேற்புரை நிகழ்த்தினார். துணைத்தலைவர் S. சம்சுதீன் தனது துவக்கவுரையில் எண்ணிக்கை முக்கியமல்ல எண்ணங்கள் தான் முக்கியம் என்றார்.

www.mudukulathur.com இணையத்தளத்தை ஆடிட்டர் H. அமீர்சுல்தான் துவக்கி வைத்தார். அமீரகத்தில் ஜமாஅத் ஆரம்பிக்கப்பட்ட சூழலையும், அதற்கு அடிகோலியவர்களையும் நினைவு கூர்ந்தார்.


ஆவூர் மெளலவி இஸ்மாயில் ஹஸனி தனது சிறப்புரையில் மருத்துவம் , விஞ்ஞானம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் முன்னோடியாக விளங்கிய முஸ்லிம் சமுதாயத்தின் வரலாறு மறைக்கப்பட்டு வருவது குறித்து கவலை தெரிவித்தார். கல்வி மற்றும் சமுதாயப் பணிகளில் முதுகுளத்தூர் ஜமாஅத்தின் சேவை சிறப்புற வாழ்த்தினார். இதுபோன்ற சேவைகளுக்கு உதவிட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.


பொதுச்செயலாளர் K முஹம்மது ஹிதாயத்துல்லாஹ் ( முதுவை ஹிதாயத் ) ஆண்டறிக்கையும், ஒருங்கிணைப்பாளர் H. இப்னு சிக்கந்தர் எதிர்கால திட்டத்தையும் விவரித்தனர்.

S. அமீனுதீன் , A. ஜஹாங்கீர், A. சிக்கந்தர் ஹ ¤ சைன், A. பக்ருதீன் அலி அஹ்மது, N. ஜெஹ்பர் சாதிக் , S.N. பக்ருதீன், M. ஹபிப் திவான் , M. ஜாஹிர் ஹ¤ சைன், N.J. சீனி முஹம்மது, முஹம்மது ஜாபர், A. அஹ்மது இஸ்மத்துல்லா , S. தாஹா முஹம்மது உள்ளிட்ட பலர் வாழ்த்துரை வழங்கினர்.

கூட்டத்தில் முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு வழங்கிய தமிழக அரசுக்கு நன்றி தெரிவிப்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

பொருளாளர் A. அஹ்மது இம்தாதுல்லாஹ் நன்றி கூறினார்.

தகவல் : முஸ்லிம் நியூஸ் ஏஜென்ஸி ( எம்.என்.ஏ )

Monday, October 15, 2007

தினமணி விளம்பரமும் முஸ்லிம்களுக்கெதிரான அவதூறும்!!


பிஸ்மில்லாஹிர்றஹ்மானிர்றஹீம்

முஸ்லிம் சமுதாய இளைஞர்கள் வன்முறையிலும் தீவிரவாதத்திலும் இறங்கினார்களா?

ஜைனுல் ஆபிதீன் கூறியுள்ளது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

ஏற்கனவே இஸ்லாமிய இணையப் பேரவையில் முஸ்லிம் விரோத தினமணியின் பித்தளாட்டத்தையும் முஸ்லிம்களுக்கு எதிரான செயல்களையும் கண்டித்து ""அட பித்தலாட்டமே உந்தன் மறுபெயர்தான் குருமூர்த்தியோ?"" ஒரு கட்டுரை வெளியாகியுள்ளது. அதை இங்கு சொடுக்கி வாசிக்கவும்.
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..


உயர் திரு தினமணி ஆசிரியர் கே.வைத்தியநாதன் அவர்களுக்கு மேலப்பாளையம் கா.அ.முஹம்மது பஸ்லுல் இலாஹி எழுதிக் கொள்வது. முதற்கண் உங்கள் மீது ஏக இறைவன் சாந்தியும் சமாதானமும் உண்டாகச் செய்வானாக என்ற வாழ்த்தை தெரிவித்துக் கொள்கிறேன். 14.10.2007 அரசியல் அரங்கம் எனும் தலைப்பில் த.த.ஜ. தலைவர் ஜைனுல் ஆபிதீன் என்பவர் தினமணி ஆசிரியர் கே.வைத்தியநாதனுக்கு அளித்த சிறப்பு பேட்டி என்ற பெயரில் ஒரு பக்க விளம்பரம் இடம் பெற்றிருந்தது. அவரைப் பற்றி அவர் எப்படியெல்லாம் விளம்பரம் செய்து கொள்ள விரும்பினாரோ அந்த விளம்பர வாசகங்களை அப்படியே அவரது பேட்டி போல் வெளியிட்டிருந்தார்கள். தனக்கு விளம்பரம் தேடுவதற்காக, தன்னை தூய்மையானவராக காட்டுவதற்காக, அவர் விரும்பியவாறு விளம்பரம் செய்ய அவருக்கு உண்டு. அதற்காக முஸ்லிம் சமுதாய இளைஞர்கள் வன்முறையிலும் தீவிரவாதத்திலும் இறங்குகிறார்கள் என்று ஜைனுல் ஆபிதீன் கூறியுள்ளது வன்மையாக கண்டிக்கத்தக்கது. அதனால்தான் இந்த கண்டன மடல்.

அனைத்தையும் டி ராஜேந்தர் படித்து விட்டாரா?

முன்னதாக நீங்கள் செய்துள்ள அறிமுக வாசகங்கள் கூட உங்களுடையது அல்ல. விளம்பரத்துக்காக அவர்கள் எழுதி தந்துள்ளதையே நீங்கள் அறிமுகம் செய்வது போல் இடம் பெறச் செய்துள்ளீர்கள். விளம்பரம் என்றாலே அவர்கள் எழுதி தருவதைத்தானே போட முடியும். ஜைனுல் ஆபிதீனின் திருக்குர்ஆன் மொழி பெயர்ப்பு நூல் விளம்பரத்துக்காக சினிமா நடிகர் விஜய டி ராஜேந்தரைக் கொண்டு விளம்பரம் தயாரித்தார்கள். இதுவரை வெளி வந்த திருக்குர்ஆன் தமிழ் மொழி பெயர்ப்புகளிலேயே இதுதான் சிறந்தது என்று அவரை பேச வைத்தாhகள்;. இதுவரை வெளி வந்துள்ளதில் இதுதான் சிறந்தது என்று டி ராஜேந்தர் சொல்வதாக இருந்தால் இதுவரை வெளி வந்துள்ள திருக்குர்ஆன் தமிழ் மொழி பெயர்ப்புகள் அனைத்தையும் டி ராஜேந்தர் படித்து விட்டாரா? என்று அறிவுள்ளவர்கள் கேட்டார்கள். அதன் பிறகு அந்த விளம்பரத்தை நிறுத்தினார்கள். இந்த மாதிரிதான் உங்கள் அறிமுக எழுத்துக்ளும் உள்ளன.

பொய்களை அரங்கேற்றும்பொழுதுதான் கூறப்படுகிறது, கருத இடமுண்டு என்று எழுதுவார்கள்.

எல்லா மதத்தினரையும் ஜாதியினரையும் கொண்ட தி.மு.க, அ.தி.மு.க. நடத்திய நிகழ்ச்சிகளில் கூட அவர்கள் 10 லட்சத்தைக் கூட்டியதாகக் கூறவில்லை. 2007 டிசம்பர் 14இல் தி.மு.க நடத்த இருக்கும் இளைஞர் அணி மாநாட்டுக்கு கூட 5 லட்சம் பேர் கூடுவார்கள் என்றுதான் மு.க. ஸ்டாலின் கூறி வருகிறார். சிறுபான்மை முஸ்லிம்களில் மிகச் சிறுபான்மையினரான தவ்ஹீதுவாதிகளில் பல பிரிவுகளில் ஒன்றுதான் த.த.ஜ. அது 10 லட்சத்தைக் கூட்டியதாக எழுதி தந்ததை போட முடியாத நீங்கள் சுதந்திர இந்தியாவில் மிகப் பெரிய பேரணி என்று கூறப்படுகிறது என எழுதியுள்ளீர்கள். கூறப்படுகிறது, கருத இடமுண்டு என்று சொன்னாலே த.த.ஜ. தலைவரின் அகராதிப்படி அவற்றின் மறு பெயர் பொய் என்பதுதான். உண்மைகளைத்தான் திட்டவட்டமாக உறுதியிட்டுக் கூற முடியும். பொய்களை அரங்கேற்றும்பொழுதுதான் கூறப்படுகிறது, கருத இடமுண்டு என்று எழுதுவார்கள். அப்படித்தான் அந்த விளம்பரத்திலும் உங்கள் பெயரால் எழுதப்பட்டுள்ள வாசகம் உள்ளது.

மொத்தத்தில் இது பேட்டி அல்ல. த.த.ஜ. தந்துள்ள விளம்பரம்.

தேச துரோகி கிரிமினல் பி.ஜே

(ISI என்ற பாகிஸ்த்தானிய உளவு அமைப்பின் தொடர்போடு தமிழக முஸ்லிம்களிடத்தில் முதல் முதலில் தீவிரவாதத்தை விதைத்து தமிழகமெங்கும் பல இந்து தலைவர்கள் கொல்லப்படுவதற்கும் பல குண்டு வெடிப்புகள் நிகழ்வதற்கும் மூல காரணமாயிருந்தவன் சவுதியில் ஜித்தாவில் உள்ள ஜிப்லி என்ற தனது ஏஜென்ட் மூலமும் இன்னும் இலங்கையில் உள்ள பாகிஸ்த்தானிய தூதரகத்தில் வைத்து நேரிலும் ISI உடன் ஆலோசனை நடத்தியவன். தற்போது முதல்வர் மகள் கனிமொழியின் பெயரையும் முதல்வர் பெயரையும் அடிக்கடி பயன் படுத்தி வருகின்றான் சம்பந்தப்பட்டவர்கள் எச்சரிக்கையாக இருக்கவும் முக்கியமாக தோழி கனிமொழி அவர்கள் உஷாராக இருக்கவும்)


சட்ட மன்ற தேர்தலில் தி.மு.க.வுடன் இருந்த முஸ்லிம் கட்சிகளில் த.மு.மு.க. மட்டும்தான் முஸ்லிம்களுக்கான இட ஒதுக்கீடு கோரிக்கையை முன் வைத்து கூட்டணி அமைத்தது. இந்தச் செய்திகள் தேர்தல் நேர தினமணியின் எல்லா பதிப்புகளிலும் செய்தியாக வந்திருக்கிறது. இந்த உண்மைக்கு முரணாக எழுத முடியாது. அதனால்தான் அவர்கள் கூற்றை அப்படியே போட முடியாமல் கருத இடமுண்டு என்று எழுதியுள்ளீர்கள். ஒருவனை நல்ல படிக்கிறான் என்று ஆசிரியரும் நல்ல படித்திருக்கிறான் என்பதை அவனை விட கூடுதலாக படித்தவனும்தான் சொல்ல முடியும். வைத்தியநாதனின் கருத்து போல் இடம் பெறச் செய்யப்பட்டுள்ள இஸ்லாமிய கோட்பாடுகளை கரைத்துக் குடித்தவர் என்று சொல்லுக்கும் இதுதான் அளவுகோல்.

இது பேட்டி அல்ல. த.த.ஜ. தந்துள்ள விளம்பரம் இது. செய்திகள் வாசிப்பது போல் பேட்டி எடுப்பது போல் விளம்பரங்கள் டி.வி.க்களில் வருகின்றன. அது போன்ற ஒன்றுதான் இது என்பதை அப்பாவிகள் அறிய மாட்டார்கள்.


ஜைனுல் ஆபிதீன். இடம் பெறச் செய்துள்ள பொய்.

ஜனநாயக ரீதியில் எதிர்ப்பதுதான் மக்களாட்சியில் சரியான வழியே தவிர தீவிரவாதம் அல்ல என்பது தான் அன்றும் இன்றும் எனது அழுத்தமான அபிப்பிராயம். தங்களது எதிர்ப்புகளை நியாயமாக தெரிவிக்க முடியாதபோதுதான் வன்முறையிலும் தீவிரவாதத்திலும் எங்களது சமுதாய இளைஞர்கள் இறங்குகிறார்கள். இது முதல் கேள்வியின் பதிலில் ஜைனுல் ஆபிதீன் இடம் பெறச் செய்துள்ள பொய். அதாவது தனக்கு விளம்பரம் தேடுவதற்காக தன்னை தூய்மையானவராக காட்டுவதற்காக தன்னை காத்துக் கொள்வதற்காக முஸ்லிம் சமுதாய இளைஞர்கள் வன்முறையிலும் தீவிரவாதத்திலும் இறங்குகிறார்கள் என்று எழுதியுள்ளார். இந்தியாவிலுள்ள தீவிரவாதிகளில் பலரும் பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ.யுடன் தொடர்பு உடையவர்கள் என்பதை மறுப்பதற்கில்லை. இந்திய முஸ்லிம்கள் அவர்களது சதி வலையில் விழுந்த விடக் கூடாது என்பதுதான் த.த.ஜ. கோரிக்கை என்றும் எழுதியுள்ளார்.

அதை தீவிரவாத இயக்கமாக ஆக்கப் பார்த்தார்.

உண்மை என்னவென்றால் ஜாக் என்ற அமைப்பில் இருந்த ஜைனுல் ஆபிதீன் அதை தீவிரவாத இயக்கமாக ஆக்கப் பார்த்தார். 1992இல் இலங்கை சென்ற அவர் பாகிஸ்தான் தூதரகம் சென்றார். ஐ.எஸ்.ஐ.யுடன் தொடர்பு கொண்டார். ஐ.எஸ்.ஐ.யின் சதி வலையாக ஆனார். தீவிரவாதம்தான் தீர்வு என்பதில் உறுதியான கொள்கை உடைய ஜைனுல் ஆபிதீன் அதற்காக இஸ்லாமிய சட்டங்களை வளைத்து திரித்து விளக்கம் கூறி இளைஞர்களை தூண்டி விட்டு கெடுத்து வந்தார். எனவே அதன் அமீர் (தலைவர்) கமாலுத்தீன் மதனி எதிர்ப்பு தெரிவித்தார். அதனால் ஜாக் அமீர் (தலைவர்) கமாலுத்தீன் மதனியை பார்த்து நீ கோழை, தொடை நடுங்கி என்றெல்லாம் ஜைனுல் ஆபிதீன் விமர்சித்தார். 1992இல் இலங்கை சென்று ஐ.எஸ்.ஐ.யுடன் தொடர்பு கொண்டார்.

மத்திய மாநில உளவுத் துறையினரிடமும் உள்ளது.

எனவே ஜைனுல் ஆபிதீனிடம் ராஜினாமா கடிதம் எழுதி வாங்கிய ஜாக் அமீர் (தலைவர்) கமாலுத்தீன் மதனி ஜைனுல் ஆபிதீனை ஜாக்கிலிருந்து ஓரங் கட்டினார். தீவிரவாத செயலில் ஈடுபட்டதால் ஜாக்கிலிருந்து ஓரங்கட்டப்பட்டதை அறியாதவர்கள் பல சமாதான கூட்டங்களை கூட்டினார்கள். அவற்றில் ஒன்றுதான் 01.05.1997 வியாழன் அன்று திருச்சி அரிஸ்ட்டோ ஓட்டலில் நடந்த ரகசிய கூட்டம். 38 மவுலவிகள் (மதக் குருக்கள்) மட்டுமே கலந்த கொண்ட அந்த ரகசிய கூட்டத்தில் ஜைனுல் ஆபிதீன் அளித்த ரகசிய வாக்கு மூலம் ஆடியோவாகப் பதியப்பட்டுள்ளது. அதில் சேத்துப்பட்டு ஆர்.எஸ்.எஸ். ஆலுவலக குண்டு வெடிப்பு, நாகூர் பார்சல் குண்டு வெடிப்பு, சிந்தாதிரிப் பேட்டை இந்து முன்னணி அலுவலக குண்டு வெடிப்பு, பம்பாய் படப் பிரச்சனை மணிரத்னம் வீட்டு குண்டு வெடிப்பு, மதுரை ராஜகோபாலன் கொலை இப்படி தொடராக உள்ள அனைத்து சம்பவங்களுக்கும் நான்தான் மூல காரணம் என ரகசியமாக வாக்கு மூலம் கொடுத்துள்ளார். இந்த ரகசிய வாக்கு மூல கேஸட்கள் மத்திய மாநில உளவுத் துறையினரிடமும் உள்ளது.

இவரே காட்டிக் கொடுத்து இதுவரை தப்பித்து வந்திருக்கிறார்.

இந்த ரகசிய வாக்கு மூல கேஸட்களில் உள்ளதை அறிந்ததால்தான் 2004இல் அவர் துபையிலிருந்து அடித்து விரட்டப்பட்டார். இந்த ரகசிய கேஸட்டை கேட்டு விட்டுத்தான் சிலோன் போலீஸ் 2005இல் அவசரமாக நாடு கடத்தியது. தமிழகத்தில் நடந்த குண்டு வெடிப்புகளுக்கெல்லாம் நான்தான் மூல காரணம் என்று ஜைனுல் ஆபிதீன் கேஸட்களில் சொல்லி உள்ளதை கேட்டு விட்டுத்தான் கத்தர் அரசு வெளியான விஸாவை ரத்து செய்தது. மலேசிய அரசும் நாடு கடத்தியது. இந்தியாவில் மட்டும்தான் சட்டத் துறையினரை சரி செய்து இவரால் தூண்டி விடப்பட்டவர்களை இவரே காட்டிக் கொடுத்து இதுவரை தப்பித்து வந்திருக்கிறார்.

அவர்களிடம் மட்டும் அடிமை போல் அணுசரித்துப் போகிறார்.

தீவிரவாதத்தை தூண்டி விடுவார். பயிற்சி கொடுப்பார். அதில் ஒருவர் மாட்டிக் கொண்டாலும் வரிசையாக மற்றவர்களையும் காட்டிக் கொடுத்து இன்பார்மர் வேலை செய்து இவர் மட்டும் நல்லவராக திறம்பட நடித்து தப்பி விடுவார். ஆக இதுவரை சிறையில் இருந்தவர்கள் தண்டணை பெற்று இருப்பவர்கள் பெரும்பாலும் அப்பாவிகளும் அம்புகளும்தான். எய்தவர் ஜைனுல் ஆபிதீன்;தான். இதற்குரிய ஆதார கேஸட் மேலப்பாளையம் ஷம்சுல்லுஹா, தென்காசி சுலைமான் ஆகியவர்களிடம் உள்ளது. அதனால்தான் பல பிரச்சனைகள் ஏற்பட்டும் அவர்கள் இருவரையும் த.த.ஜ.வை விட்டு நீக்காமல் தாஜா செய்து அவர்களிடம் மட்டும் அடிமை போல் அணுசரித்துப் போகிறார்.
தவ்பா பள்ளியில் போய் வம்பு இழுத்துக் கொண்டுதானிருக்கிறார்கள்.
தீவிரவாதம்தான் தீர்வு என்பதில் இன்றும் உறுதியாக உள்ளவர்தான் த.த.ஜ. தலைவர் ஜைனுல் ஆபிதீன். தீவிரவாதத்துக்கு இஸ்லாத்தில் அனுமதி இல்லை. த.த.ஜ. தலைவர் ஜைனுல் ஆபிதீனிடம் அனுமதி உண்டு. இதை ஆதாரத்தின் அடிப்படையில் இவரை விசாரிக்க கைது செய்ய அதிகாரிகள் முயற்சி செய்யும்பொழுதெல்லாம். ஆட்சியாளர்களின் காலில் விழுந்து சரண் அடைந்து விடுவார். கோவை குண்டு வெடிப்பு வழக்கில் இருந்து தப்ப அப்பொழுது கருணாநிதி காலில் விழுந்தார். பிறகு ஜெயலலிதா காலில் விழுந்தார். இப்பொழுது மீண்டும் கருணாநிதி காலில் விழுந்து கிடக்கிறார். இன்றும் இவரிடம் அடியாட்கள் உண்டு. பல கொலைகள் செய்த இவரது அடியாட்கள் இப்பொழுதும் மேலப்பாளையத்தில் உள்ள தவ்பா பள்ளியில் போய் வம்பு இழுத்துக் கொண்டுதானிருக்கிறார்கள். பெருநாளையொட்டி கடலூர் மவாட்டம் சிதம்பரம் ஈத்கா விஷயத்திலும் வம்பிலுக்க முயன்றார்கள். தீவிரவாதம்தான் தீர்வு என்பதில் உறுதியான கொள்கை உடையவர் ஜைனுல் ஆபிதீன்தான்.

குடும்பத்துடன் பல போராட்டங்களை நடத்தியவர்.

த.மு.மு.க. நிர்வாகத்தில் எந்த வேலையும் செய்யாமல் எனது தற்காப்புக்காக த.மு.மு.க. அமைப்பாளர் பதவியை வகித்து வந்தேன். இப்பொழுது ஆபத்து நீங்கி விட்டது என 2001லேயே த.மு.மு.க. அமைப்பாளர் பதவியை விட்டு விட்டு வனவாசம் செல்வதாக அறிவித்தவர் ஜைனுல் ஆபிதீன். இப்பொழுது ""ஆமாம் அதன் அமைப்பாளர் நான்தான்"" என விளம்பர பேட்டியில் எழுதியுள்ளார். இன்றும் அவர்தான் த.மு.மு.க. அமைப்பாளர் என்ற கனவில் இருக்கிறார் பாவம். ராஜகோபாலன் கொலை வழக்கில் தடா சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவதிலிருந்து தன்னை காத்துக் கொள்ள குணங்குடி ஹனீபாவின் த.மு.மு.க.வில் சரண்டர் ஆனவர் ஜைனுல் ஆபிதீன். இட ஒதுக்கீடுகளுக்காக குடும்பத்துடன் பல போராட்டங்களை நடத்தியவர் சிறை சென்றவர் குணங்குடி ஹனீபா. பெயரளவில் அமைப்பை வைத்திருந்ததாக எழுதி அவரையும் கொச்சைப்படுத்தியுள்ளார்.

த.மு.மு.க. தலைமையை காத்து இருந்து கருவறுத்தார்.

பதவி அரசியலில் நாட்டம் இல்லாதவர் எனவும் விளம்பரம் செய்யப்பட்டுள்ளது. தலைவர் பதவிக்கு ஆசைப்பட மாட்டேன் என்று சொல்லிக் கொண்டே ஒவ்வொரு அமைப்பிலும் இருந்தார். புதிய அமைப்பில் தலைவராக இருந்தால் அது பதவியாக இருக்காது. கடினமாக உழைத்து அதை வளர்க்க வேண்டிய பொறுப்பாக இருக்கும் பொறுப்புடன் இருந்து கடமை ஆற்றாமல் அறுவடை செய்து மட்டுமே பழக்கப்பட்டவர் ஜைனுல் ஆபிதீன். எனவே தலைவர் பதவிக்கு ஆசைப்பட மாட்டேன் என்று சொல்லிக் கொண்டே காலத்தை ஓட்டி வந்தார். த.மு.மு.க. பேரியக்கமாக வளர்ந்ததும் அதன் தலைமைப் பதவியை கைப்பற்ற முயன்றார். தஞ்சைப் பேரணிக்கு முன்பு நடந்த பொதுக்குழுவிலேயே மூக்கறுபட்டுப் போனார். தஞ்சைப் பேரணிக்கு முன் விலகினால் செல்லாக் காசு ஆகி விடுவோம் எனவே த.மு.மு.க. தலைமையை காத்து இருந்து கருவறுத்தார்.

ஜைனுல் ஆபிதீனின் சிகப்பு விளக்க ஆசை.

த.மு.மு.க.வுக்கு அரசியல் ஆசை என்றும் தனக்கு அரசியல் ஆசை இல்லை என்றும் கூறுகிறார். காங்ரஸ் கட்சியினர் ஜெய் ஹிந் என சொல்கிற மாதிரி. த.த.ஜ. எந்தக் காலத்திலும் தேர்தலில் போட்டியிடாது என்று அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்து ஒவ்வொரு கூட்டத்திலும் சொல்ல வேண்டும் என்றதற்கு மறுத்து இருக்கிறார். தலைவர் பதவிக்கு ஆசைப்பட மாட்டேன் என்று 20 வருடமாகக் கூறி வந்தவர் த.த.ஜ. தலைவராக இருந்தவரை கீழே தள்ளி விட்டு விட்டு இவர் தலைவராக ஆகி இருக்கிறார். இப்பொழுது அவரது ஒரே ஆசை தொண்டியைச் சார்ந்த த.மு.மு.க. பொதுச் செயலாளர் ஹைதர் அலி சிகப்பு விளக்க மின்ன பணியாற்றி வருகிறாரே. பணியாற்றும் தகுதி நமக்கு இல்லா விட்டாலும் கொஞ்ச நாளுக்கு சிகப்பு விளக்க மின்ன பவனி வர வேண்டும். இதுதான் ஜைனுல் ஆபிதீனின் சிகப்பு விளக்க ஆசை.

பேட்டி என்ற பெயரால் வெளியாகியுள்ள விளம்பரம்.

அவரது சிகப்பு விளக்க ஆசையை நிறைவேற்ற ஒரே வழி த.த.ஜ.வை தேர்தலில் போட்டியிடும் அமைப்பாக மாற்றுவதுதான். அதற்கு தடையாக இருப்பவர்கள் ரகசிய வாக்கு மூல கேஸட்களை வைத்துக் கொண்டு அவரை ஆட்டிப் படைக்கும் மேலப்பாளையம் ஷம்சுல்லுஹா, தென்காசி சுலைமான் ஆகியவர்கள்தான். எனவே அவரது ஆதரவாளர்களையெல்லாம் த.த.ஜ.வை தேர்தலில் போட்டியிடும் அமைப்பாக ஆக்க வேண்டும் என அவர்களாக சொல்வது போல் சொல்ல வைக்கும் வேலையில் முனைப்போடு ஈடுபட்டு வருகிறார் அதற்கான ஆயத்த பணிகளில் ஒன்றுதான் நீங்கள் எடுத்த பேட்டி என்ற பெயரால் வெளியாகியுள்ள விளம்பரம். பத்திரிக்கைகளில் விளம்பரம் வெளியிடுவது அவரவர் உரிமை. நீங்கள் வெளியிட்டுள்ள விளம்பரத்தில் Adv என போட மறந்து விட்டீர்கள். வஸ்ஸலாம்.


அன்புடன்:- கா.அ.முஹம்மது பஸ்லுல் இலாஹி,
55.சமாயினா ஷேக் முஹம்மது மூப்பன் தெரு,
மேலப்பாளையம், திருநெல்வேலி, 627005.



Thursday, October 11, 2007

சிறையிலிருந்து மீண்டவர்களுக்கு TMMK மறுவாழ்வு நிதி

கோவை சிறையிலிருந்து மீண்டவர்களுக்கு மறுவாழ்வு நிதி
10 லட்சம் மதிப்பில் தமுமுக உதவிகள்


அந்த துயர நிகழ்வுகள் நடத்திருக்கவே கூடாது. ஆனால் நடத்துவிட்டது. கான்ஸ்டபிள் செல்வராஜ் படுகொலை, அதனை தொடர்ந்து போலீஸ் மற்றும் இந்துத்துவ கூட்டணியால் 19 முஸ்லிம்கள் கொல்லப்பட்டது. இவையெல்லாம் அடுத்தடுத்து கோவையில் நிகழ்ந்த கறுப்பு சம்பவங்கள்.


காவல்துறை மற்றும் அரசின் மெத்தனப் போக்கும், நியாமற்ற அணுகுமுறைகளும் கோவையில் மனக்கப்புகளை மேலும் உருவாக்கியது. அதன் விளைவு மோசமான குண்டு வெடிப்புகள் நடைபெற்று ஒரு பாவமும் அறியாத அப்பாவிகள் ஏராளமானோர் கொல்லப்பட்டனர். இந்த வழக்கில் ஏராளமானோர் அப்பாவிகள் கைது செய்யப்பட்டு 9 1/2 ஆண்டுகாலமாக சிறையில் வாடி தற்போது விடுதலையாகியுள்ளனர்.

இடைக்காலத்தில் அவர்களின் குடும்பங்கள் சீரழிந்து, வறுமையில் வாடியது. சமுதாயத்தின் ஆர்வலர்கள் மனிதாபிமான அடிப்படையில் சிறுஉதவிகளை செய்திருந்தாலும் அவை 'யானைக்கு சோளப்பொறி' என்ற அளவிலேயே இருந்தது.




இந்நிலையில் வெளியே விடுதலையாகி வந்த குடும்பங்களுக்கு கோவை ஜமாத்துகள் சார்பில் ஒரு முறை 5 ஆயிரமும், மறுமுறை 10 ஆயிரம் ரூபாயும் நிவாரண உதவிகள் வழங்கப்பட்டன

இந்நிலையில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சார்பில் சிறையிலிருந்து மீண்ட 91 பேர்களுக்கு, நபர் ஒருவருக்கு ரூபாய் 10 ஆயிரம் வீதம் பணமும், பெருநாள் கொண்டாடுவதற்காக துணிமணிகளும் வழங்கப்பட்டன. இதன் மொத்த மதிப்பு பத்து லட்ச ரூபாயாகும்.



இந்நிகழ்வில் மாநில பொருளாளர் ஓ.யு. ரஹ்மத்துல்லாஹ், மாநிலச் செயலாளர்கள் பி. அப்துஸ் ஸமது, கோவை. உமர் உட்பட மாவட்ட, மாநகர நிர்வாகிகளும் பங்கு பெற்றனர்.
- கடல் கடந்த தமுமுக
குறிப்பு : இந்தப் பதிவு நமது மன்ற உறுப்பினர் "கடல் கடந்த தமுமுக" வால் பதிக்கப்பட்டது ஆனால் நீண்ட தலைப்பின் காரனமாக மறைந்ததால் மீள்பதிவு செய்யப் படுகின்றது. - முகவைத்தமிழன்

Sunday, October 07, 2007

பி.ஜே.பியை தடை செய்ய வேண்டும் - IDMK

தமிழக முதல்வர் டாக்டர் கலைஞர் தலையை எடுக்க கட்டளை பிறப்பித்த பி.ஜே.பி சங்பரிவார கூட்டத்தை கூண்டோடு தடை செய்!!

தமிழ் ஆய்ந்த தலைமகன் ஆள வேண்டும் அதில் தமிழகம் வாழ வேண்டும் என்று கனவு கண்டான் முத்தமிழ் கவிஞன். அன்று தமிழர் வாழ்வை வடக்கினில் வதக்கி தெற்கினில் இடக்கினை செய்யும் தருக்கரை அடக்கடா என்று முரசு அறைந்தான் புரட்சிக் கவிஞன் பாரதிதாசன். அன்று அடக்க வேண்டியவர்கள் மானம் போயின் உயிர் வாழ்தல் ஈனம் என்ற தமிழ் மரபிற்கு எதிரானவர்கள் அற்ப பதவி சுகத்திற்கு பி.ஜே.பி என்ற பாம்பை பச்சைக் கொடி என்று அரவணைத்ததால் இன்று தமிழின தலைவர் டாக்டர் கலைஞரின் தலைக்கு பி.ஜே.பி. எம்பி காவி வேதாந்தி விலை பேசி இருக்கிறது.



வீரம் என்னவென்று அறியாத சங்பரிவார பி.ஜே.பி. கூட்டம் மறைந்திருந்து தாக்கும் அம்புக்கு சொந்தக்காரர்கள். நரி நெறியை கடைபிடிக்கும் இந்த காவி கூட்டம் முத்தமிழ் அறிஞர் தமிழ் சிங்கத்தை (டாக்டர் கலைஞரை) இடறியிருக்கிறது. வேத காலம் தொட்டு தமிழனின் தலையில் ஏரி அமர்ந்து கொள்வது அவர்களது வாழ்க்கையும், வேடிக்கையும், துரோகமும், சூழ்ச்சியும் ஆகும். ஓட்டுக்கு பல் இளிக்கும் இந்த பி.ஜே.பி. கொள்கையில்லாத கோழைகள். அன்று ராமனுக்காக இருக்கின்ற இறைவனுக்குரிய பாபர் பள்ளியை இடித்தார்கள். இன்று ராமனுக்கு கடலில் பாலம் இருக்கிறது என்று சொல்லி இலட்சோப லட்ச தமிழ் மக்களின் (மண்ணின் மைந்தர்கள்) வேலை வாய்ப்பு பெற இருக்கின்ற (டாக்டர் கலைஞரின்) சேது சமுத்திர திட்டத்தின் மேல் தீக்குச்சி கொளுத்தி போட்டு அற்ப அரசியல் இலாபம் பெற திராவிட பூமியில் துடிக்கின்றனர். தமிழ் மக்களே! பி.ஜே.பி. என்ற ஓணாய் அஹிம்சையாகி விடாது. ஏமாந்து விடாதீர்கள்.



தமிழ் மக்களின் ஒட்டு மொத்த எதிரிகள் பி.ஜே.பி. சங்பரிவார நரபலி கூட்டம் நாடாள துடிக்கிறது. தாய்மொழி தமிழை தீட்டு என்றனர். பச்சைத் தமிழன் காமராஜரை கொலை செய்ய முயற்சி செய்தனர். தேச தந்தை மகாத்மாவை கொலை செய்தார்கள். ரதயாத்திரை என்ற பெயரில் இரத்த யாத்திரை நடத்தினார்கள். குஜராத், கான்பூர், மண்டைக்காடு, கோவை, மும்பை என இவர்கள் நடத்திய கலவர பூமியில் மாண்ட மனித உயிர்களை எழுத ஏடு தாங்காது.



இன்று திண் தோல் படைத்த திராவிட பூமியில் டாக்டர் கலைஞரின் சேது சமுத்திர திட்டத்தை தீய்த்து விட பி.ஜே.பி. சங்பரிவாரக் கூட்டம் கனவு காண்கிறது. அது ஒருபோதும் முடியாது. ஏமாந்த தமிழனின் தலையில் ஏறி மிதிக்க அனுமதிக்க மாட்டோம். இது தமிழர் பூமி. தமிழன் அறிவையே பெயராகக் கொண்டவன். அறிவுடை நம்பி என பெயர் சூட்டி மகிழ்ந்தவன். பி.ஜே.பி. சங்பரிவாரக் கூட்டத்தின் ராமர் புரட்டுப் பாலம் கோஷத்தில் வீழ்ந்து விட மாட்டான். சிந்திக்க தொடங்கி விட்டான். சிங்கமாய் சிலிர்த்து எழப் புறப்பட்டு விட்டான்.



எதையும் தாங்கும் இதயம் பெற்ற டாக்டர் கலைஞர் அவர்களே தொடரட்டும் உம் பணி. சேது சமுத்திர திட்டத்தின் தமிழ் துரோகிகள் துடிக்கட்டும், தமிழ் பகை பதறி ஓடட்டும். தமிழக முதல்வர் அவர்களே! உங்கள் தொலைதூர திட்டத்திற்கு உண்மைத் தமிழர்கள் தோள் கொடுப்பார்கள். அல்லவை அகற்றி நல்லவை நடக்க என்றும் நாங்கள் குரல் கொடுப்போம்.


இவண்,

இந்திய தேசிய மக்கள் கட்சி (IDMK) தமிழ்நாடு


Saturday, October 06, 2007

யார் எதில் முதலிடம்? போட்டி நோட்டிஸ்கள் (HOT NOTICE)

குறிப்பு :தவ்ஹீதை பரப்புவதாக கூறி ஆரம்பிக்கப்பட்டு சுய லாபங்களுக்காக ஒரு கேடு கெட்ட விபச்சாரியைக் காட்டிலும் மகா மட்டமாக செல்லும் த.த.ஜ எனும் இயக்கத்தின் ஏகத்துவ பணிகளை மக்கள் அறிந்து கொள்வதற்காக வேண்டி மக்களின் பார்வைக்காக மட்டும் இது இங்கு பிரசுரிக்கப் படுகின்றது.
இது சேலம் டி.என்.டி.ஜே.வினர் வெளியிட்ட நோட்டீஸ்.

தமிழ்நாட்டில் ரத்த தானத்தில் டி.என்.டி.ஜே. முதலிடம் அல்ஹம்துலில்லாஹ்

பெண்களின் கற்பை சூறையாடுவதில் சேலம் ஜமாஅத்துல் உலமா சபை முதலிடம். நவூதுபில்லாஹ்

அன்று: தாஹா ஆலீம்

நேற்று: கமாலுத்தீன் ஆலீம்

இன்று: சித்தீக் அலி ஆலீம்

நாளை:.. ....... .. ?????????


இது போன்ற கண்ணியமான ஆலீம்களை உருவாக்கும் மளாஹிருல் உலூம் அரபி கல்லூரிக்கு நன்றி நன்றி நன்றி



தமிழ்நாடு தவ்ஹீது ஜமாத் சேலம்.
செல்: 9942349566, 9894290898, 94436 22090, 93452 63938


இது சேலம் டி.என்.டி.ஜே.யினருக்கு பதில் கொடுத்து வெளியாகியுள்ள நோட்டீஸ்


பிழை திருத்துமா? ஜென்மங்கள்.!!!

அண்மையில் தவ்ஹீது (தருதலை) ஜமாத்தின் கொள்கை சுமந்த ஓர் பிரசுரம் பெயர் மாற்றப்பட்டு வெளியிடப்பட்டிருந்தது, அது கிடைக்கப் பெற்றவர்கள் பிழை திருத்தி கீழ் கண்டவாறு படிக்க பணிக்கிறோம்....

இந்த வருடம் இரத்த தானத்தில் தவ்ஹீது (தருதலை) ஜமாத் முதலிடமாம்... யார்? யாருக்கு கொடுத்தது. எப்போது கொடுத்தது. என்ற விபரங்கள் கீழே தந்துள்ளோம்... ரத்தத்தின் நிறம் மட்டும் வெள்ளை...?

எப்படி என்று சரியாக யூகித்து சொல்பவர்களுக்கு தக்க சன்மானம் வழங்கப்படும். அணுக வேண்டிய தொலைபேசி எண் - 9942349566, 9894290898, 94436 22090, 93452 63938


அன்று:

தனலட்சுமியை துரத்தி துரத்தி கற்பழித்து இவர்களுடைய தவ்ஹீதை நிலைநாட்டிய சகோ. களஞ்சியம் கலீல் ரசூல் தவ்ஹீது (தருதலை) ஜமாத்தின் ஓ மாநில செயலாளர். நன்றி தமிழ் முரசு 29.11.2005 செவ்வாய் சென்னை.




நேற்று:

நந்தினியுடன் விபச்சாரம் செய்து கையும் களவுமாக பிடிபட்டு P.து. யிடம் வாழ்த்து பெற்ற கொள்கை வீரர் சகோ. எஸ்.எம். பாக்கர். தவ்ஹீது (தருதலை) ஜமாத்தின் மாநில செயலாளர். நன்றி: ழடெinநித.உழஅ இணையதளத்தில் P.து வின் உரை




இன்று:

தம் கல்லூரி மாவணரிடம் (ஹோமோ செக்ஸ் செய்து) இவர்களுடைய தவ்ஹீது பாடம் நடத்தி கையும் களவுமாக பிடிபட்டு ஊர்மாத்து வாங்கிய சகோ.சைபுல்லாஹ் ஹாஜா தவ்ஹீது
(தருதலை) ஜமாத்தின் மாநில த்து..தலைவர். நன்றி: அல்ஜன்னத் பக்கம் 32. ஆகஸ்ட் 20007




நாளை

தமக்கு தகுந்த பணிகளை செவ்வனே செய்து முடித்து தவ்ஹீது (தருதலை) ஜமாத்தின் அமைப்பாளர் திரு P.J. வின் போற்றுதலுக்கு ஆளாகி பொருப்புகளை தக்க வைத்த மாநில பொருப்பாளர்கள் ஏ... கத்துவோம் மேடைகளை அலங்கரித்து இது போன்ற கொள்கை பணிகளை இந்த அமைப்பின் ஒவ்வொரு உப்பினர்களும் செய்திட வாய்ப்பளிக்கும் வகையில் பெண்களை ஆர்ப்பாட்டம் என்ற பெயரில் தெருவிற்கு அழைத்துள்ளது.
ஒப்பற்ற இந்த கொள்ளை அமைப்பில் உங்கள் பொருப்புக்களை தக்க வைக்க முயற்சி மேற் கொண்டீர்களா?

உண்மை தவ்ஹீத் ஜமாத் .. கடலூர்.

பிழையை திருத்திக் கொள் அல்லது திருத்தப்படுவாய்.

துபாய் ஈமான் நோன்பு திறப்பு நிகழ்ச்சி

துபாய் ஈமான் நோன்பு திறப்பு சிறப்பு நிகழ்ச்சியில் இந்திய துணைத் தூதர்


துபாய் இந்தியன் முஸ்லிம் அசோஷியேஷன் ( ஈமான் ) அமைப்பு சார்பில் வருடந்தோறும் ரமலான் முழுவதும் நோன்பு திறக்கும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்து வருகிறது. அமீரகத்தில் தமிழக நோன்புக் கஞ்சியை வழங்கி வருவதே இதன் சிறப்பம்சம். தினந்தோறும் ஐந்தாயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு நோன்புக்கஞ்சி தயாரித்து வழங்கப்பட்டு வருகிறது.

இத்தகைய சிறப்பு மிகு நிகழ்ச்சியை அறிந்த துபாய் இந்திய துணைத்தூதரகத்தின் கன்சல் ஜெனரல் திருமிகு வேணு ராஜாமணி தானும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ள ஆவலாய் இருப்பதை தெரிவித்தார்.

இதனையடுத்து ஈமான் நோன்பு திறப்பு நிகழ்ச்சிக்கு வியாழன் மாலை வருகை புரிந்த கன்சல் ஜெனரல் திருமிகு வேணு ராஜாமணி , கன்சல் திருமிகு பி.எஸ். முபாரக் ஆகியோரை ஈமான் அமைப்பின் கல்விக் குழுத் தலைவர் அல்ஹாஜ் பி.எஸ்.எம். ஹபிபுல்லாஹ் தலைமையில் துணைத்தலைவர்கள் அல்ஹாஜ் அஹமது முகைதீன் , அல்ஹாஜ் அப்துல் கத்தீம் , அல்ஹாஜ் எம். அப்துல் ரஹ்மான் , பொதுச்செயலாளர் குத்தாலம் அல்ஹாஜ் ஏ லியாக்கத் அலி , பொருளாளர் மீரான் முஹைதீன் , கல்விக்குழுச் செயலாளர்கள் ஏ. முஹம்மது தாஹா , மதுக்கூர் ஹிதாயத்துல்லாஹ் , விழாக்குழுச் செயலாளர் காயல் யஹ்யா முஹ்யித்தீன் , ஊடகத்துறை பொறுப்பாளர் முதுவை ஹிதாயத் , ஜமாஅத ஒருங்கிணைப்பாளர் கீழை ஹமீது யாசின் , சுவாமிமலை முஹம்மது இஸ்மாயில் உள்ளிட்ட குழுவினர் வரவேற்றனர்.

நோன்புக் கஞ்சியை அருந்தி மகிழ்ந்த கன்சல் ஜெனரல் தமிழகத்தில் இருப்பது போன்ற உணர்வை ஏற்படுத்தியதாக தெரிவித்தார். மேலும் தினமும் ஐந்தாயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு நோன்புக்கஞ்சியை தயாரித்து வழங்கும் குழுவினரைப் பாராட்டினார். ஈமான் அமைப்பு செய்து வரும் சமுதாயப் பணிகள் சிறப்புற வாழ்த்தினார்.

செய்தி : முதுவை ஹிதாயத்

Wednesday, October 03, 2007

அல்-கோபரில் மாபெரும் இஸ்லாமியக் கருத்தரங்கம்

بسم الله الرحمن الرحيم

المملكة العربية السعودية
وزارة الشؤون الأسلامية والأوقاف و الدعوة والارشاد
فرع الوزارة في المنطقة الشرقية
رفم التسجيل 506/15

المكتب التعاوني للدعوة والارشاد و توعية الجاليات في الخبر


الليلة المفتوحة للجاليات التامياية

மாபெரும் இஸ்லாமியக் கருத்தரங்கம்

المكان : مخيم افطار الصائمين - مقابل بلدية الخبر
التاريخ : 22 رمضان 1428 هـ الموافق 4-10-2007 م
الوقت : من الساعة 9.30 مساء الي أذان الفجر



காலம் : 04-10-2007 வியாழக் கிழமை இரவு 9.30 முதல் அதிகாலை ஸஹர் வரை

இடம் : இஃப்தார் டென்ட் - அல்கோபர்


இந்தியா மற்றும் இலங்கையைச் சோந்த பல மார்க்க அறிஞர்கள் உரை நிகழ்த்த உள்ளனர்.

போட்டி நிகழச்சிகளும் தரமான பரிசுகளும் வழங்கப்பட உள்ளன.

நிகழச்சியில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் ஸஹர் உணவு ஏற்பாடுகள் செய்யப் பட்டுள்ளது.

கியாமுல் லைல் தொழுகை டென்டிலேயே நடைபெறும்.

அனைவரும் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பிக்குமாறு அழைக்கின்றோம்

நிகழ்ச்சி ஏற்பாடு

தமிழ்ப் பரிவு
அல்கோபர் இஸ்லாமிய மையம் (KIC)

Tuesday, October 02, 2007

இறுதிப் பத்து நாட்கள் (VIDEO)

அஷ்ஷேய்க். பிஸ்மில்லாஹ் கான் பைஜி

ரமளானின் இறுதிப் பத்து நாட்கள் பற்றியும் அதில் செய்ய வேண்டிய அமல்கள் பற்றியும் தமிழகத்தை சேர்ந்த மார்க்க அறிஞர் அஷ்ஷேய்க். பிஸ்மில்லாஹ் கான் பைஜி அவர்கள் ஆற்றிய உரையின் வீடியோ பதிவினை காண்பதற்கு இங்கு சொடுக்கவும்.



ரமளானின் இறுதிப் பத்து. லைலத்துல் கத்ர், இஃதிகாஃப்

புனித மிக்க ரமளான் மாதத்தின் கடைசிப்பத்து நரகின் விடுதலையை உள்ளடக்கிய சிறப்புக்குரியதும், மேலும் லைலத்துல் கத்ர் இரவு போன்ற சிறப்பினை உள்ளடக்கியதுமான பெரும் சிறப்புகளைக் கொண்டதாகும். அருள்மிகு ரமளானின் இவ்விறுதிப் பத்து நாட்களில் பிரயாசைப் பட்டுச் செய்கின்ற நற்செயல்களுக்கு அதிகமதிகம் நன்மைகளும் பன்மடங்காகக்கப்பட்ட நற்கூலிகளும் உண்டு. நபி (ஸல்) அவர்கள் ரமளானின் இறுதிப் பத்து நாட்களில் அதிக சிரத்தையுடன் நன்மைகள் செய்வதில் தீவிரம் காட்டுபவர்களாகவும் அழுத்தம் உடையவர்களாகவும் இருந்தார்கள்.

நபியவர்கள் ரமளான் இறுதிப் பத்தில் கருமமாற்றியது பற்றி ஆயிஷh (ரலி) அவர்கள் தெளிவாக அறிவிக்கின்றார் கள்: ரமளானின் கடைசி பத்து வந்து விட்டால் நபி (ஸல்) அவர்கள் கச்சை கட்டிக் கொண்டு அவற்றின் இரவுகளை விழித்திருந்து கழிப்பார்கள். தம் குடும்பத்தினரையும் விழித்தெழச் செய்வார்கள் (புகாரி)

ஆயிஷh (ரலி) அவர்கள் அறிவிக்கும் பிரிதொரு ஹதீஸ் இவ்வாறு தெளிவு படுத்துகின்றது: நபியவர்கள் முந்தைய இருபது நாள் இரவுகளில் விழித்திருந்து தொழவும் செய்தார்கள். தூங்கவும் செய்தார்கள். ஆனால் இறுதிப் பத்து நாட்கள் வந்து விட்டால் கச்சை கட்டிக் கொண்டு அமல்களில் முழுமையாக ஈடுபடுவார்கள். (முஸ்னத் அஹ்மத்)

ரமளான் மாதத்தின் இறுதிப் பத்தின் மகத்துவமும், சிறப்பும் பற்றி இந்த ஹதீஸ்கள் தெளிவாக விளங்குகின்றன. இந்நாட்களில் நபி (ஸல்) அவர்கள் முதல் இருபது நோன்பு நாட்களையும் விட இந்நாட்களுக்கு அதிக முக்கியத்துவம் அளித்திருக்கினறார்கள் என்பது தெளிவாகின்றது. குர்ஆன் ஓதுவது, அதிகமதிகம் திக்ருகளில் ஈடுவடுவது, அதிகமதிகம் தர்மம் செய்வது இவ்வாறான நன்மைகளாகும்.

இஃதிகாஃப்

இந்தப் பத்து நாட்களில் மற்றுமொரு சிறப்பு இஃதிகாஃப் இருப்பதாகும். இஃதிகாஃப் என்பது இலளகீக காரியங்களிலிருந்து விடுபட்டு அல்லாஹ்வின் வழி பாட்டிலேயே முழுமையாக ஈடுபடுவதற்காக பள்ளிவாசலில் தங்கி விடுவதாகும். ஒரு முஸ்லிம் இப்படிச் செய்வது அல்குர்ஆனும் நபி மொழிகளும் வலியுறுத்தியுள்ளன. நபியவர்கள் இவ்வாறு ஈடுபட்டதற்குக் காரணம் இந்த இரவுக்கு அல்லாஹ் வழங்கியிருக்கின்ற முக்கிய சிறப்பயாகும். அவ்வாறு ஒருவர் ஈடுபடும்போது அவர் லைலதுல் கத்ர் இரவைப் பெறக் கூடிய வாய்ப்பைப் பெறுகினறார்.

அபூ ஸஈத் அல் குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: நபி (ஸல்) அவர்கள் ரமளானின் முதல் பத்து இரவுகளில் இஃதிகாஃப் இருந்தார்கள். பிறகு நடுப் பத்தில் இஃதிகாஃப் இருந்தார்கள். பிறகு சொன்னார்கள்: நிச்சயமாக நான் முதல் பத்தில் லைலத்துல் கத்ர் இரவைத் தேடிப் பெருவதற்காக இஃதிகாஃப் இருந்தேன். பிறகு நடுப்பத்தில் இருந்தேன். பிறகு எனது கனவில் வானவர் தோன்றி அறிவித்தார் : அந்த இரவு கடைசிப்பத்து நாளில் உள்ளது என்று. உங்களில் யார் இந்தக் கடைசி நாட்களில் இஃதிகாஃப் இருக்க விரும்புகிறாரோ அவர் இஃதிகாஃப் இருக்கட்டும். (முஸ்லிம்)

ஒருவர் பிற மனிதர்களை விட்டும் விலகி அல்லாஹ்வின் பள்ளிவாசல் ஒன்றில் இஃதிகாஃப் இருப்பதன் நோக்கம்; சங்கடங்களின்றி மனஒருமையோடு அல்லாஹ்வை வழிபடுவதற்காகவாகும். அவ்வாறு இருப்பதனால் அம்மனிதர் லைலதுல் கத்ர் எனும் மகத்துவம் மிக்க இரவை அடைந்து கொள்ளும் வாய்ப்பைப் பெறுகின்றார்;. அத்தோடு உடலுறவு, அதற்கு முன்னுள்ள காரியங்களான முத்தமிடுதல், ஆசையுடன் தொடுதல், போன்ற காரியங்களும் இஃதிகாஃப் இருப்பவருக்கு விலக்கப்பட்டதாகும். அல்லாஹ் திருமறையில் கூறுகின்றான்:

இஃதிகாஃப் இருப்பவர்கள் திக்ர் செய்வதில், குர்ஆன் ஓதுவதில், நஃபிலான தொழுகைகளில், இன்ன பிற வழிபாடுகளில் ஈடுபட்டிருத்தல் அவசியமாகும். மேலும் உலக விஷயங்களில் ஈடுபடுதல் மற்றும் தேவையற்ற காரியங்களை விட்டும் தவர்ந்து இருத்தல் அவசியமாகும். ஆனால் ஏதேனும் முக்கிய நலனை முன்னிட்டு இஃதிகாஃப் இருப்பவர் தனது குடும்பத்தாருடன் ஆகுமான பேச்சுக்கள் பேசுவதில் எவ்விதத் தவறுமில்லை. அல்லாஹ் திருமறையில் குறிப்பிடுகின்றான்: இன்னும் நீங்கள் பள்ளிவாசலில் தனித்த இருக்கும்போது மனைவியர்களுடன் கூடாதீர்கள். (2 : 187)

லைலதுல் கத்ர்

லைலதுல் கத்ர் என்பதன் பொருள் கண்ணியமிக்க இரவு என்பதாகும். ரமளான் மாத இறுதிப் பத்தின் ஒற்றைப்பட்ட நாட்களில் இந்த இரவு வருமென அதிகமனா நபி மொழிகள் கூறுகின்றன. இவ்விரவு ஒரு ஆண்டில் 27லும் மற்றொரு ஆண்டில் 25, 23, 21 29 போன்ற நாட்களிலும் வர வாய்ப்பிருப்பதால் இவ்விரவு ஒவ்வொரு ஆண்டிலும் 27ல் தான் வருமெனத் எண்ணி அமல்கள் செய்வது தவறாகும். அவ்விரவில் பாக்கியமும், அதிக நன்மையும், சிறப்பும் இருப்பதால் இந்த இரவு அருள்பாலிக்கப்பட்ட இரவு என்று அல்லாஹ் அல் குர்ஆனில் சிறப்பித்துக் கூறுகினறான். அந்த இரவில் மலக்குகள் நன்மைகள், அருட்பாக்கியங்கள், சிறப்புகள் ஆகியவற்றைக் கொண்டு பூமியில் இறங்குகின்றார்கள். அந்தச் சிறப்பு வைகரை உதயமாகும் வரையிலும் இருக்கும் என்று அருள்மறையாம் திருமறை குர்ஆன் சான்று பகர்கின்றது.

நிச்சயமாக நாம் அதை (குர்ஆனை) கண்ணியமிக்க (லைலதுல் கத்ர்) இரவில் இறக்கினோம். மேலும் கண்ணிய மிக்க இரவு என்ன என்பதை உமக்கு அறிவித்தது எது? அதில் மலக்குகளும், (ஜிப்ரீல் எனும்) ஆன்மாவும் தன் இறைவனின் கட்டளையின் படி (நடைபெற வேண்டிய) சகல காரியங்களுடன் இறங்குகின்றனர். சாந்தி (நிலவியிருக்கும்). அது விடியற்காலை உதயமாகும் வரை இருக்கும். (97 : 1-5)

நபியவர்கள் நவின்றதாக அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கனிறார்கள்: விசுவாசத்துடனும், நன்மையை எதிர் பார்த்தும் எவர் லைலதுல் கத்ர் இரவில் தொழுதாரோ அவருடைய முந்தைய பாவங்கள் அனைத்தும் மன்னிக்கப்படுகினறன. (புகாரி, முஸ்லிம்). .

யா அல்லாஹ்! வழிகேட்டில் ஆழ்த்தக் கூடிய குழப்பங்களை விட்டும் எங்களைக் காத்தருள்வாயாக! நன்மையின் பக்கம் விரைந்து செல்லக்கூடிய, தீமைகளை விட்டும் விலகிச் செல்லக்கூடிய, சுவர்க்கத்து மாளிகைகளில் நிம்மதியாக தங்கி வாழக்கூடிய மக்களுடன் எங்களைச் சேர்த்து வைப்பாயாக! உனது அருட்கொடைகளுக்கு நன்றி செலுத்தக் கூடிய, அழகாய் உனக்கு வழிபட்டு நடந்து உனது நேசத்தைப் பெற்றோரின் குழுவில் எங்களையும் இணைத்து வைப் பாயாக! கருணை மிக்க இறைவனே! பயங்கரமான நரக வேதனையிலிருந்து எங்களைக் காப்பாற்றி உனது கருணை கொண்டு எங்களுக்கும் எங்கள் பெற்றோருக்கும். மற்றும் எல்லர் முஸ்லிம்களுக்கும் நீ மன்னிப்பு வழங்குவாயாக!.