Saturday, June 30, 2007

பர்தா சர்ச்சை - கருத்துக்களை வாபஸ் பெற்றார் பிரதிபா பட்டில்

பிரதிபா பட்டில்

பெண்களுக்கு முகலாயர் அளித்த மரியாதை பர்தா : முஸ்லிம் தலைவர்களிடம் பிரதீபா விளக்கம் புதுடில்லி : "பர்தா அணிவதிலிருந்து முஸ்லிம் பெண்கள் வெளிவர வேண்டும்' என்று பேசி சர்ச்சையில் சிக்கிய பிரதீபா பாட்டீல், தனது நிலையை மாற்றிக் கொண்டுள்ளார். தன்னை சந்திக்க வந்த முஸ்லிம் தலைவர்களிடம், "பர்தா என்பது பெண்களுக்கு முகலாயர்கள் அளித்த மரியாதை' என்று தெரிவித்துள்ளார்.

முகலாய படையெடுப்பின் போது, பெண்களை பாதுகாக்க அவர்கள் பர்தா அணிய வைக்கப்பட்டதாகவும், தற்போது அது போன்ற நிலை இல்லாததால், பர்தா பழக்கத்தில் இருந்து முஸ்லிம் பெண்கள் வெளிவர வேண்டும் என்றும் ஜனாதிபதி தேர்தல் காங்., கூட்டணி வேட்பாளர் பிரதீபா பாட்டீல் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது.

தற்போது, தனது நிலையை மாற்றிக் கொண்டுள்ளார் பிரதீபா பாட்டீல்.சமீபத்தில் ஜமாயத் உலேமாஇஹிந்த மவுலானா அர்ஷத் தானி, காங்., மூத்த தலைவர் ஹசன் அலி, டில்லி மேயர் தலத் சுல்தான் உள்ளிட்ட முஸ்லிம் தலைவர்கள், பிரதீபா பாட்டீலை சந்தித்து பேசினர்.

அப்போது, இந்தியாவின் மேம்பாட்டில் முஸ்லிம் தலைவர்களின் பங்களிப்பை திரும்பத் திரும்ப வெகுவாக பாராட்டினார் பிரதீபா. முஸ்லிம் பெண்கள் பர்தா அணியும் விஷயத்தில், தான் கூறிய கருத்து தவறாக சித்தரிக்கப்பட்டு விட்டது என்றும் அவர் விளக்கம் அளித்தார்.தொடர்ந்து, "முகலாயர்கள் பெண்களுக்கு பெரிதும் மதிப்பும் மரியாதையும் அளித்தனர். பர்தா என்பது பெண்களுக்கு முகலாயர்கள் அளித்த மரியாதை தான்' என்று கூறினார் பிரதீபா.

பிரதீபாவின் விளக்கமும், மறுப்பும் தங்களை பெரிதும் திருப்தியடைய வைத்ததாக முஸ்லிம் தலைவர்கள் தெரிவித்தனர்.ஜமாயத் அமைப்பு, அசாம் ஐக்கிய ஜனநாயக முன்னணியுடன் நெருக்கமான தொடர்பு கொண்டுள்ளது. இந்த அணியில் 10 எம்.எல்.ஏ.,க்களும், ஒரு எம்.பி.,யும் உள்ளனர். அவர்களின் ஓட்டுகளை பெறும் முயற்சியாகவே, முஸ்லிம் தலைவர்களை பிரதீபா சந்தித்தார். அதில், அவர் வெற்றி பெற்றுள்ளார்.

நன்றி : தினமலர்

Tuesday, June 26, 2007

கடலூர் முபாஹலா - வெளிச்சத்திற்கு வந்த உண்மைகள் (VIDEO)

குறிப்பு : அன்பு சகோதரர்களும் நடுநிலையாளர்களும் இந்த வீடியோவை பார்ப்பதற்கு முன்போ அல்லது பார்த்த பின்போ இந்த கட்டுரையை கட்டாயம் வாசிக்க வேண்டும் அப்போதுதான் பி.ஜே யின் பித்தளாட்டங்கள் உங்களுக்கு புறியும்.
கடலூர் சம்பந்தமான அனைத்தையும் இன்டர்நெட்டிலும் வின் டி.வி யிலுமாக வெளியட்ட பி.ஜே கும்பல் அதன் இறுதி முடிவான இந்த முபாஹலா சிடி க்களை மட்டும் வெளியிடாதது ஏன்? சந்தி சிரித்து விடும் என்பதாலா? ததஜ வினரிடம் இந்த கேள்வியை கேளுங்கள்.
கடலூர் முபாஹலா நாடகமும் வெளிச்சத்திற்கு வந்த உண்மைகளும்!!

வார்த்தையால் விளையாடுவதில் மன்னனான திருவாளர் பி.ஜெ. கடலூரில் செய்த முபாஹலா முதல் பாகத்தின் வார்த்தைகளை அப்படியே வார்த்தைக்கு வார்த்தை தந்துள்ளோம்.

த.த.ஜ. தலைமை நடத்தும் மதரஸாவில் ஆசிரியையாக உள்ள நஜ்முன்னிஸா என்ற ஆலிமா தலையில் எல்லாவற்றையும் கட்டி விட்டதைப் பாருங்கள்.

பி.ஜெ. கடலூரில் செய்த முபாஹலா முதல் பாகத்தின் வார்த்தைகள்.

இறைவா பாக்கர் தொடர்பாக லால் பேட்டையிலே நான் சொல்லும்பொழுது பாக்கரைப் பற்றியோ யாரைப் பற்றியோ விபச்சாரம் செய்தார்கள் என்று குற்றம் சுமத்துவது மார்க்கத்திலே 4 சாட்சிகள் இல்லாமல் சொல்லக் கூடாது என்ற குர்ஆன் வசனத்தைச் சொல்லி அதை தெளிவாகச் சொன்னதை நீ அறிவாய்.

இதை சிதம்பரத்திலே நடத்திய பொதுக்குழுவில் நேரடியாகவே நான் சொன்னதை கேட்ட இரண்டு சாட்சிகளே முன் மொழிந்ததை இறைவா நீ அறிவாய். இதிலே நான் சொன்ன ஒரு விஷயத்தை சொல்வில்லை என்று இவர்கள் பொய் சொல்லி இருந்தால் பொய் சொன்னவர்கள் மீதும் அவர்களுடைய குடும்பத்தினர் மீதும் உன்னுடைய சாபத்தை இறக்குவாயாக என்று உன்னுடைய திருக்குர்ஆனுடைய போதனைகளின் அடிப்படையிலே நான் துஆச் செய்கிறேன்.

அடுத்ததாக பாக்கர் அவர்கள் சில செய்திகளை பாக்கர் சம்பந்தமான சில செய்திகளை நஜ்முன்னிஸா என்ற ஒரு பெண் இப்படியெல்லாம் சொல்கிறாள் இது எந்த அளவுக்கு உண்மை என்று எனக்குத் தெரியாது ஆக இப்படியெல்லாம் தகவல்கள் வருகின்றது என்றுதான் நான் சொன்னேனே தவிர ஆனால் சந்தேகத்தின் வாசல் திறந்திருக்கிறது என்று சொன்னேனே தவிர நானே உறுதிப்படுத்தி சொல்லவில்லை என்று

அந்த பெண்ணுடைய பெயரைச் சொல்லாமல் ஒரு பெண் என்றும் அவர் ஒரு ஆசிரியை என்றும் அவர்கள் தான் இந்த மதுரை சம்பவத்திலிருந்து பல செய்திகளை சொன்னார்கள் என்றும் அவர்கள் ஒரு நோக்கத்தில் சொல்லி இருக்கலாம் என்றும் இறைவா நான் சொன்னதை நீ அறிவாய். நானே அதைப் பார்த்து உறுதி செய்தது போல சொன்னதாக இவர்கள் சொல்லுவது பொய்.

அவர்கள் எந்த அளவுக்கு உண்மை சொல்கிறார்கள் என்பது அவர்களுக்கும் அல்லாஹ்வுக்கும் தெரியும் என்பதையும் சேர்த்துதான் இறைவா நான் சொன்னேன். இதையும் நீ அறிவாய். இந்த விஷயத்திலே இவர்கள் உண்மையை முன்னிறுத்தி பொய் சொல்லி இருப்பார்களேயானால் உன்னுடைய திருக்குர்ஆனுடைய வழிகாட்டுதல் பிரகாரம் அவர்கள் மீதும் அவர்களுடைய குடும்பத்தார் மீதும் அல்லாஹ்.. என் மீதும் என்னுடைய குடும்பத்தார் மீதும் நான் பொய் சொல்லி இருந்தால் உன்னுடைய சாபம் இறங்கட்டும் என்று நான் துஆச் செய்கிறேன்.

தெளிவாக இன்னொரு தடவை இறைவா நான் நினைவுபடுத்துகிறேன். பாக்கர் விபச்சாரம் செய்து விட்டார் என்ற வார்த்தையை நான் சொல்லவில்லை. அப்படி யாரைப் பற்றியும் சொல்லக் கூடாது என்று சூரத்துல் நூரில் இருக்கிற குர்ஆன் வசனத்தை எடுத்துக் காட்டி நான் சொன்னேன். அப்படி சொல்லி இருக்கும்பொழுது அதையும் மறுத்திருக்கிறார்கள் இச் சபையிலே இதில் நீ சாட்சியாக இருந்து கொள் என்பதுதான் இந்த விஷயத்திலே நான் உன்னிடத்திலே வைக்கிற முறையீடு

மேலே உள்ள வார்த்தைகளால்தான் பி.ஜெ. பாக்கர் விஷயத்தில் முபாஹலா செய்துள்ளார். வார்த்தையால் விளையாடுவதில் மன்னனான பி.ஜெ. வார்த்தை விளையாட்டுகளால்தான் முபாஹலா செய்துள்ளார் என்பதை அவரது முபாஹலா வார்த்தைகள் சாட்சி அளிக்கின்றன.

பாக்கரைப் பற்றியோ யாரைப் பற்றியோ விபச்சாரம் செய்தார்கள் என்று குற்றம் சுமத்துவது மார்க்கத்திலே 4 சாட்சிகள் இல்லாமல் சொல்லக் கூடாது என்ற குர்ஆன் வசனத்தைச் சொல்லி (விட்டுத்தான்) அதை (பாக்கர் சம்பந்தமான குற்றச்சாட்டுச் செய்திகளை) தெளிவாகச் சொல்லி உள்ளதாக முபாஹலாவில் பி.ஜெ. கூறி உள்ளார். பாக்கர் சம்பந்தமான அந்த குற்றச்சாட்டுச் செய்திகள் என்ன என்ன?

1. ஹஜ்ஜுப் பெருநாளுக்கு மறுநாள் பாக்கர் ஒரு பெண்ணுடன் சொகுசு பஸ்ஸில் சென்னையிலிருந்து நெல்லைக்கு பக்கத்து பக்கத்து சீட்டில் உட்கார்ந்தும் ஒருவருக்கொருவர் மடியில் படுத்துக் கொண்டும் பிரயாணம் செய்ததை பார்த்தவர்கள் கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகிகள் மூலமாக எங்களுக்கு தெரிவித்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கச் சொன்னார்கள். பாக்கரை விசாரித்தோம் முதலில் அல்லாஹ் மீது சத்தியம் செய்து இல்லை என்று மறுத்தார். பல ஆதாரங்களை நாங்கள் காட்டி பேசும்போது ஆமாம் என்று ஒப்புக் கொண்டார்.

பாக்கர் பற்றி இந்த முதல் குற்றச்சாட்டை பி.ஜெ. டெலிபோன் மூலம் சொல்லி உள்ளார். எனவே இது லால்பேட்டையில் என்ற வாசகத்தில் அடங்காது. இந்த முதல் குற்றச்சாட்டில் உள்ள வாசகங்களைக் கூறியோ அதை மறுத்தோ பி.ஜெ. முபாஹலா பண்ணவில்லை.

2. அழகு நிலையம் நடத்தும் நந்தினி என்ற பெண்ணை பாக்கர் த.த.ஜ. தலைமை நடத்தும் மதரஸாவில் சேர்த்தார். மதரஸாவில் எந்தப் பெண்ணுக்கும் செல் போன் வைத்துக் கொள்ள அனுமதி கிடையாது. செல் போன் வைத்துக் கொள்ள தடை இருந்தும். அந்த பெண் நந்தினி செல் போன் வைத்துக் கொள்ள பாக்கர் தனது செல்வாக்கை பயன்படுத்தியுள்ளார்.

3. பாக்கர் நந்தினிக்கு பட்டுப் புடவை வாங்கி கொடுத்திருக்கிறார்.

4. பாக்கர் நந்தினியை காரில் அழைத்துச் சென்றிருக்கிறார்.

5. பாக்கர் நந்தினியை தனியாக வைத்து குடும்பம் நடத்த சென்னையில் தனி வீடு பார்த்திருக்கிறார்.

6. பாக்கரிடம் நந்தினி இப்படி என்னிடம் தவறாக உறவு வைத்துள்ளீர்களே! உங்கள் மார்க்கத்தில் இது தவறு இல்லையா? என்று கேட்டிருக்கிறார். அதற்கு இருவரும் மனம் ஒத்து செய்தால் மார்க்கத்தில் தவறில்லை என்று பாக்கர் நந்தினியிடம் கூறி இருக்கிறார். இதை த.த.ஜ. தலைமை மதரஸாவில் ஆசிரியையாக இருக்கும் (நஜ்முன்னிஸா என்ற) ஆலிமாவிடம் நந்தினி கூறி இருக்கிறார். இதை (நஜ்முன்னிஸா என்ற) அந்த ஆலிமா பி.ஜெ.யிடம் சொன்னார்.

7. மதுரையில் இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் நிகழ்ச்சியின் போது பாக்கர் 24 மணி நேரம் காணாமல் போனார். காணாமல் போன
அந்த நேரத்தில் நந்தினி வீட்டில் பாக்கர் தங்கி இருந்தார். இதை அந்த ஆலிமா (நஜ்முன்னிஸா என்ற) பெண்ணிடம் நந்தினியே கூறி இருக்கிறார். இதை அந்த ஆலிமா (நஜ்முன்னிஸா என்ற) பெண் பி.ஜெ.யிடம் சொன்னார்.

இப்படி ஆயக்கலைகள் 64 என்பது போல் பாக்கரின் மீதான குற்றச்சாட்டுக்களை 16 தலைப்புகளில் பி.ஜெ. பட்டியலிட்டுள்ளார். பாக்கர் விஷயத்தில் தெளிவாக வார்த்தைக்கு வார்த்தை சொல்லி மறுக்க முடியாத பி.ஜெ. வார்த்தை விளையாட்டுகளால் தப்பி இருக்கிறார். பி.ஜெ.யின் கூற்றுப்படி பாக்கர் என்ற இடத்தில் பி.ஜெ. பெயரை போட்டுப் பாருங்கள்.

பி.ஜெ. சம்பந்தமான சில செய்திகளை நஜ்முன்னிஸா என்ற ஒரு பெண் இப்படியெல்லாம் சொல்கிறாள் இது எந்த அளவுக்கு உண்மை என்று எனக்குத் தெரியாது ஆக இப்படியெல்லாம் தகவல்கள் வருகின்றது என்றுதான் நான் சொன்னேனே தவிர ஆனால் சந்தேகத்தின் வாசல் திறந்திருக்கிறது என்று சொன்னேனே தவிர நானே உறுதிப்படுத்தி சொல்லவில்லை.

இப்படி பாக்கர் என்ற ஒவ்வொரு இடத்திலும் பி.ஜெ. பெயரையோ த.த.ஜ.விலுள்ள ஒவ்வொரு மவுலவிகளின் பெயரையோ பயன்படுத்திப் பாருங்கள். அவர்கள் ஒரு நோக்கத்தில் சொல்லி இருக்கலாம். சந்தேகத்தின் வாசல் திறந்திருக்கிறது நானே உறுதிப்படுத்தி சொல்லவில்லை. அவர்கள் எந்த அளவுக்கு உண்மை சொல்கிறார்கள் என்பது அவர்களுக்கும் அல்லாஹ்வுக்கும் தெரியும் என்றெல்லாம் சொல்லி விட்டு பாக்கரிடம் நந்தினி,; நந்தினியிடம் பாக்கர் என்று சொன்ன மாதிரி சொல்லிப் பாருங்கள் ஏற்றுக் கொள்வார்களா?

தான் உறுதிபடுத்தாத ஒன்றை பிறரிடம் சொல்பவன் ஒரு முஸ்லிமா? அவன் ஒரு சராசரி மனிதனா? அவன் ஒரு தாஇயா? என மானமுள்ள முஸ்லிம்கள் கேட்பார்கள். மானங்கெட்ட கழுதைகள் இது போன்றதுகளைத்தான் தலைவர்களாக ஏற்றுக் கொள்ளும். இதற்கு எடுத்துக் காட்டுதான் த.த.ஜ. என்பதை பி.ஜெ. செய்த முபாஹலா நிரூபித்து விட்டது.

கடலூர் முபாஹலாவில் கலீமுல்லாஹ் தலையிலானவர்களின் உயர்ந்த நிலை.

கடலூரில் நடந்த முபாஹலா முதல் பாகத்தின் பி.ஜெ. வார்த்தைகளை அப்படியே வார்த்தைக்கு வார்த்தை தந்திருந்தோம். கலீமுல்லாஹ் தலையிலான கடலூர் மாவட்ட முன்னாள் டி.என்.டி.ஜே. நிர்வாகிகள் என்ன சொல்லி முபாஹலா செய்தார்கள் என பலர் கேட்டுள்ளார்கள். எனவே அவற்றை சுருக்கமாகத் தருகிறோம்.

காரணம் கடலூர் பி.ஜெ. முபாஹலாவில் வெளிச்சத்துக்கு வந்த நஜ்முன்னிஸா என்ற தலைப்பிலான வெளியீட்டை பார்த்து இருப்பீர்கள். அதன் இறுதியில் பாக்கரின் மன்மத லீலைகள் சம்பந்தமாக பி.ஜெ. சொன்னது பட்டியலிடப்பட்டுள்ளது. அவற்றையும் கூறித்தான் கலீமுல்லாஹ் தலையிலான கடலூர் மாவட்ட முன்னாள் டி.என்.டி.ஜே. நிர்வாகிகள் முபாஹலா செய்தார்கள். எனவே .. வெளிச்சத்துக்கு வந்த நஜ்முன்னிஸாவில் குறிப்பிட்டுள்ளதை தவிர்த்து சுருக்கமாகத் தருகிறோம்.

டி.என்.டி.ஜே. மாநில பொதுச் செயலாளர் எஸ்.எம். பாக்கர் பதவி நீக்கம் ஒழுக்கக் கேடு சம்பந்தமானதுதான் என்ற எந்தச் செய்தியும் கலீமுல்லாஹ் தலையிலான கடலூர் மாவட்ட முன்னாள் டி.என்.டி.ஜே. நிர்வாகிகளுக்கு எதுவும் தெரியாது.

11.3.07 ஆம் தேதிய லால்பேட்டை பொதுக் கூட்டம் சம்பந்தமாக 5.3.07 அன்று போன் செய்த பி.ஜெ.தான் அவராகவே முன் வந்து பாக்கரின் ஒழுக்கக் கேடு சம்பந்தமான குற்றச்சாட்டுக்களைக் கூறினார். அப்பொழுதுதான் கலீமுல்லாஹ் தலையிலான கடலூர் மாவட்ட முன்னாள் டி.என்.டி.ஜே. நிர்வாகிகளுக்குத் தெரியும். அதுவரை எதுவும் தெரியாது.

11.3.07 ஆம் தேதிய லால்பேட்டை பொதுக் கூட்டத்திற்குப் பிறகு ஒரு வீட்டில் வைத்து இரவு 12 மணி அளவில் சுமார் ஒண்ணரை மணி நேரம் பாக்கரின் ஒழுக்கக் கேடுகள் பற்றி பி.ஜெ. பேசினார். பலர் கூடி இருந்த அந்த இடத்தில் பாக்கர் ஒழுக்கக் கேடுகள் பற்றி விபரமாகப் பேசினார். விலாவாரியாக விளக்கிப் பேசினார் பி.ஜெ. எந்த அளவுக்கு என்றால் பாக்கர் பல முறை விபச்சாரத்தில் ஈடுபட்டிருக்கிறார் என்ற அளவுக்கு பி.ஜெ. பேசினார்.

பாக்கர் மீது நமது முன்னால் சகாக்கள் கூறிய ஒய்.கே. மேன்சன் விவகாரம் உண்மை என்றும் பி.ஜெ. சொன்னார்.

களியக்காவிளை விவாதத்தின் போது பாக்கர் ஒரு நாள் மிஸ்ஸிங். அப்போது அந்த நாளில் பாக்கர் ஒரு பெண் வீட்டில் இருந்திருக்கிறார். அப்போது அப்பெண்ணின் கணவர் களியக்காவிளை விவாதத்தில் இருந்திருக்கிறார். என்றும் பி.ஜெ. சொன்னார்.

நந்தினியை பாக்கர் அவரது காரில் கூட்டிச் சென்றார் என்றும் பி.ஜெ. சொன்னார்.

ஹஜ்ஜுப் பெருநாளுக்கு மறுநாள் ரதி மீனா சொகுசு பஸ்ஸில் பாக்கரும் நந்தினியும் ஒருவருக்கொருவர் மடியில் படுத்துக் கொண்டும் ஒருவருக்கொருவர் சில்மிஷம் செய்து கொண்டும் நெல்லை வரை சென்றார்கள் என்றும் பி.ஜெ. சொன்னார்.

பாக்கரும் நந்தினியும் ஒரு ஹோட்டலில் சாப்பிட்டார்கள் என்றும் பி.ஜெ. சொன்னார்.

இன்னும் பாக்கர் பற்றி நிறைய விஷயங்கள் உள்ளன என்றும் பி.ஜெ. சொன்னார்.

பாக்கர் செய்த தவறுகளையெல்லாம் (பி.ஜெ.யாகிய) நான் பாக்கரிடம் விசாரித்தபொழுது முதலில் அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்து மறுத்தார். பிறகு ஆதாரங்களை காட்டி போது பாக்கர் ஒப்புக் கொண்டார் என்றும் பி.ஜெ. சொன்னார்.

பாக்கர் பி.ஜெ.யைப் பார்த்து நீங்கள் மட்டும் யோக்கியமா? கம்யூட்டர் கற்றுத் தருகிறேன் என்று மதரஸா மாணவிகளின கைகளைப் பிடித்து சில்மிஷம் செய்யவில்லையா? என்று கேட்டார் என்றும் பி.ஜெ. சொன்னார்.

ஸைபுல்லாஹ் ஹாஜாவையும் ஒரு பெண்ணையும் தொடர்புபடுத்தி பாக்கர் குற்றச்சாட்டு வைத்தார் என்றும் பி.ஜெ. சொன்னார்.

விபச்சாரம் செய்ததாக ஒருவர் பொய் சொன்னால் 80 கசையடி என்ற சமாச்சாரம் எதையும் பலர் கூடி இருந்த அந்தக் கூட்டத்தில் பி.ஜெ. சொல்லவில்லை. மொத்தத்தில் அன்று பி.ஜெ. பாக்கர் அதிகப்படியாக தவறுகள் செய்துள்ளார் என்பதை மக்கள் அறிய வேண்டும் என்பதிலேயே பி.ஜெ. குறியாக இருந்தார்.

பாக்கர் பற்றி பி.ஜெ. போனில் குற்றச்சாட்டு கூறியபொழுது இதெல்லாம் உளவுத்துறையின் வேலையாக இருக்கும். எனவே பாக்கர் விஷயத்தில் அவசரப்படாதீர்கள் என்று கலீமுல்லாஹ் சொன்னது போலவே கூடி இருந்தவர்களும் இதெல்லாம் உளவுத்துறையின் வேலையாக இருக்கும் அவசரப்பட்டு பேசாதீர்கள் என்று பி.ஜெ.யிடம் சொன்னார்கள்.

இதை மறுத்த பி.ஜெ. அப்படியெல்லாம் இல்லை. நாங்கள் இரண்டு மாதத்திற்கு மேலாக பல பேரிடம் தீர விசாரித்த பின்பே ஆதாரங்களின் அடிப்படையிலேதான் இந்த முடிவுக்கு வந்தோம் என்று பி.ஜெ. கூறினார்.

இப்படி பாக்கர் நந்தினி பற்றி பி.ஜெ. கூறியுள்ள அனைத்தையும் கடலூர் மாவட்ட முன்னாள் டி.என்.டி.ஜே. தலைவர் கலீமுல்லாஹ் முபாஹலாவில் சொல்லிக் காட்டுகிறார். இவ்வளவு விஷயங்களை சொல்லிக் காட்டி கலீமுல்லாஹ்; செய்த முபாஹலா துஆவின் போது கலீமுல்லாஹ்வும் அவரது தலைமையில் உள்ளவர்களும் உயர்ந்த பண்பாளாகள்; என்பதை நிரூபித்து விட்டார். அந்த துஆவை பாருங்கள்.

பி.ஜெ. பாக்கர் பற்றி இப்படி கூறியது முற்றிலும் உண்மை. இது பொய் என்றால், இதில் பொய்யர்கள் நாங்கள் என்றால் எங்கள் மீதும் எங்கள் குடும்பத்தார் மீதும் அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டும்.

இது உண்மை என்றால் பி.ஜெய்னுல் ஆபிதீன் மற்றும் அவரது குடும்பத்தார் மீதும் அல்லாஹ் அவனது சாபத்தை உண்டாவதற்கு பதிலாக பி.ஜெய்னுல் ஆபிதீன் எங்களுக்கும் ஏனையவர்களுக்கும் ஏகத்துவத்தை ஊட்டியதற்கு பகராமாக பி.ஜெ. செய்த குற்றங் குறைகளை சுட்டிக் காட்டியவர்கள் மீது வரம்பு மீறிய பொய்களையும் தவறான அவதூறுகளையும் வீண் பழிகளையும் சுமத்தி பேசியும் எழுதியும் வருகிறதை தடுத்து யா அல்லாஹ் பி.ஜெ.க்கு நேரான வழியை காட்டு.

இது மாதிரிதான் கலீமுல்லாஹ் தலையிலான அனைவரும் துஆச் செய்தார்கள். இந்த கடலூர் முபாஹலா மூலம் கலீமுல்லாஹ் தலையிலானவர்கள் உயர்ந்த நிலையில் உள்ளவர்கள் என்பதை நிரூபித்து விட்டார்கள்.

பாக்கர் பல முறை விபச்சாரத்தில் ஈடுபட்டிருக்கிறார் என்ற அளவுக்கு பி.ஜெ. பேசினார் என்றுதான் கலீமுல்லாஹ் தலையிலானவர்கள் கூறி உள்ளார்கள். பாக்கர் விபச்சாரம் செய்து விட்டார் என்ற வார்த்தையை நான் சொல்லவில்லை என்று திசை திருப்பி பி.ஜெ. முபாஹலா செய்துள்ளார்.

நந்தினிக்கு பட்டுப்புடவை, தனி வீடு, செல் போன், தவறான உறவு, நந்தினி வீட்டில் பாக்கர் என்பது உட்பட பி.ஜெ. சொன்ன அனைத்தையும் வார்த்தைக்கு வார்த்தை கூறித்தான் கலீமுல்லாஹ் தலையிலானவர்கள் முபாஹலா செய்தார்கள். இவற்றையெல்லாம் பி.ஜெ. வார்த்தைக்கு வார்த்தை மறுக்கவில்லை. பாக்கர் சம்பந்தமான சில செய்திகளை நஜ்முன்னிஸா என்ற ஒரு பெண் இப்படியெல்லாம் சொல்கிறாள் என்று நழுவி பி.ஜெ. முபாஹலா செய்துள்ளார்.

ஆண் பெண் தகாத உறவை இருவரும் மனம் ஒத்து செய்தால் மார்க்கத்தில் தவறில்லை என்று பாக்கர் நந்தினியிடம் கூறி இருக்கிறார். இதை த.த.ஜ. தலைமை மதரஸாவில் ஆசிரியையாக இருக்கும் (நஜ்முன்னிஸா என்ற) ஆலிமாவிடம் நந்தினி கூறியது. இதை (நஜ்முன்னிஸா என்ற) அந்த ஆலிமா (பி.ஜெ.யாகிய) என்னிடம் கூறியது.

அந்த நேரத்தில் பாக்கர் என் வீட்டில்தான் தங்கி இருந்தார் என்று அந்த ஆலிமா (நஜ்முன்னிஸா என்ற) பெண்ணிடம் நந்தினியே கூறி இருக்கிறார். இதை அந்த ஆலிமா (நஜ்முன்னிஸா என்ற) பெண் (பி.ஜெ.யாகிய) என்னிடம் கூறியது.

இதையெல்லாம் பார்த்த பின் மானமுள்ள எவனாவது தனது பிள்ளைகளை, சகோதரிகளை த.த.ஜ. நடத்தும் பெண்கள் கல்லூரிக்கு பாடம் படிக்க அனுப்புவானா? இவர்கள் நடத்திய பாடத்தின் லட்சணம்தான் நந்தினி - நஜ்முன்னிஸா என நாட்டியம் ஆடுகிறது. பாக்கர் நந்தினி, பி.ஜெய்னுல் ஆபிதீன் நஜ்முன்னிஸா ஆகியவர்களின் மர்மக் கதைகளை ஜொள்ளு விட்டு படிக்க ஆசைப்பட்டவர்கள்தான் இவர்கள் நடத்தும் கல்லூரிகளுக்கு நன்கொடை அனுப்பிக் கொண்டிருக்கிறார்கள் போலும்..

பி.ஜெ.யைப் பார்த்து நீங்கள் மட்டும் யோக்கியமா? கம்யூட்டர் கற்றுத் தருகிறேன் என்று மதரஸா மாணவிகளின கைகளைப் பிடித்து சில்மிஷம் செய்யவில்லையா? என்று பாக்கர் கேட்டார் என்பது ஷம்சுல்லுஹா கூறியதை நினைவுபடுத்துகிறது.


மதுரையில் 2000இலல் நடந்த இஸ்லாமிய எழுச்சி மாநாட்டின் போது பிரச்சார மேடைக்கு பி.ஜெ. அதிகமாக வரவே இல்லை. பிரச்சார மேடைக்கு வராமல் பெரும்பாலும் பெண்கள் நிறைந்த கண்காட்சிப் பகுதியிலேயே பி.ஜே. கிடந்தார். மதரஸா மாணவிகளையே பி.ஜெ. சுற்றி சுற்றி வந்தார். மாணவிகளும் ஆலிம்ஸா ஆலிம்ஸா என பி.ஜெ.யை சுற்றிச் சுற்றி வந்தார்கள். எல்லா மவுலவிகளும் வருந்தி பேசிக் கொண்டோம். இதனால்தான் சுலைமானும் நானும் மேலப்பாளையம் அல் இர்ஷhத் மாணவிகளை மாநாட்டுப் பணிகளுக்கு அனுப்ப மாட்டோம் என்றோம் என்று ஷம்சுல்லுஹா கூறினார். இந்த தகவலை முன்பே வெளியிட்டிருக்கிறோம்..

கம்யூட்டர் கற்றுத் தருகிறேன் என்று மதரஸா மாணவிகளின கைகளைப் பிடித்து சில்மிஷம் செய்யும் பி.ஜெ.யிடமிருந்து மேலப்பாளையம் அல் இர்ஷhத் மாணவிகளை காப்பாற்றிய சுலைமானுக்கும் ஷம்சுல்லுஹாவுக்கும் மேலப்பாளையவாசிகள் நன்றி கூற வேண்டும்.

நன்றி : இலாஹி

Sunday, June 24, 2007

இதய நோய்களுக்கு சவுதியில் இலவச சிகிச்சை

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

அன்பின் சகோதரர்களுக்கு,

இங்கு சவுதி அரேபியா அல்கோபர் நகரில் அமைந்துள்ள அல்-ஸாத் மருத்துவமனையும் ஒரு அறக்கட்டளையும் இணைந்து இருதய அறுவை சிகிச்சை உட்பட அனைத்து இருதய நோய்களுக்கும் இலவசமாக சிகிச்சை அளிப்பதாக அறிவித்தள்ளார்கள்.

எனக்கு அருகிலேயே இந்த மருத்துவனை இருப்பதால் தொடர்பு கொண்டு கேட்டபோது அந்த தகவல் சரியானது தான் என்று உறுதி செய்துள்ளார்கள் அத்துடன் சிகிச்சை தேவைப்படும் நபர்கள் கீழ்க்காணும் தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்பு கெள்ளவோ அல்லது கொடுக்கப்பட்டுள்ள தொலைநகலக்கு தங்களின் சிகிச்சைக்கு தேவையான சான்றுகளுடன் விண்ணப்பிக்கவோ செய்யலாம் என்று தெறிவித்தார்கள்.

தொலைபேசி இலக்கம் : 0096638014444

தொலை நகல் இலக்கம் : 0096638011994 (பார்வை செல்வி. தீனா அவர்கள்)

எத்தனையோ நமது ஏழை முஸ்லிம் சகோதரர்கள் இதய நோயால் பாதிக்கப்பட்டு உரிய சிகிச்சை பெற வசதியில்லாமல் உள்ளார்கள் அப்படிப்பட்டவர்களுக்கு இந்த தகவலை கிடைக்கச் செய்து அவர்களும் விண்ணப்பிக்க உதவி செய்யலாமே!!

அச்சு எடுக்கக் கூடிய வசதி உள்ள நமது சகோதரர்கள் இதை அச்சு எடுத்து இணைய வசதி இல்லாத நமது சகோதரர்களுக்கு அளித்து இந்த உதவி அவர்களை சென்றடைய ஏற்பாடு செய்யவும்.

குறிப்பு : வெளிநாட்டில் உள்ளவர்களும் இதற்கு விண்ணப்பிக்கலாம் என்று தெறிவித்துள்ளார்கள் ஆகவே வெளிநாட்டில் வாழக்கூடியவர்களும் இதற்கு விண்ணப்பிக்கலாம்


இந்த செய்தியின் அரபி மூலமும் அதன் ஆங்கில மொழியாக்கமும் கீழே உள்ளது தேவைப்படுபவர்களுக்கு அதையும் கொடுக்கவும்.


நன்றி
முகவைத்தமிழன்


Assalamu Alaikumm

Dear Brothers in Islam,

I have called SAAD Hospital and they confirmed me that the below message is true and a Charity is doing the job and it is valid . And if any one wants to get the treatment free please call the charity's direct number (03 8014444) from outside Kingdom (+96638014444) or follow the procedure said below.

Please forward this message to the poor muslim brothers to get required help.

Jazakkallah Khair,

Mohamed Raisudeen
http://www.blogger.com/www.tamilmuslimmedia.com
Date: 24th June 2007

Here is the Translation of the Arabic Message Posted :

SAAD SPECILIZED HOSPITAL AT AL KHOBAR CITY,

SAUDI ARABIA, TEL. NO. +966 3 8826666 EXTN. 3

HAS ANNONCED TO RECEIVE CARDIAC PATIENTS AND PROCEED EVEN CARDIAC SURGERIES FOR FREE OF CHARGE. SO, IF YOU KNOW ABOUT ANY CARDIAC PATIENTS IN OR OUTSIDE THE KINGDOM OF SAUDI ARABIA PLEASE INFORM THEM AND YOU WILL BE REWARDED BY GOD.

SEND THE FULL MEDICAL REPORT ALONG WITH PATIENT DETAILS TO THE BELOW MENTIONED INFORMATION CENTRE.

ATTN. TO

MS. DEENA,

FAX NO. +966 3 801 1994.

PLEASE FORWARD TO THIS MESSAGE.

MAY GOD REWARD YOU.

مستشفي سعد التخصصي بمدينه الخبر
المملكة العربية السعودية
تليفون : 8826666
تحويله : 3
تعلن عن استقبال حالات مرضي القلب بالمجان واجراء العمليات ايضا بالمجان
فبرجاء اذا كنت على علم بأي حاله مرضيه لامراض القلب سواء بالمملكه اوخارج المملكه الابلاغ ولك الثواب
ترسل التقارير الطبيه على فاكس مركزالمعلومات
رقم الفاكس : 8011994
عنايه الاستاذه / دينا
انشرها ولك الثواب

Saturday, June 23, 2007

சேது சமுத்திரம் VS கிழிந்து தொங்கும் RSS சங்பரிவாரத்தின் முகமூடிகளும்!!

தமிழர்களின் சேது சமுத்திர திட்டமும் கிழிந்து போன சங்பரிவாரத்தின் ராமர் பால போலி முகமூடிகளும்

சமீப காலமாக ஆர்;எஸ்.எஸ், சங்பாரிவார் மற்றும் அவர்களின் பார்ப்பன கைக்கூலிகளான சங்கராச்சாரியார்களின் திருட்டுக் கும்பல்களும் தமிழகத்தையும் எங்கள் மாவட்டமான முகவை மாவட்டத்தையும் செழிப்பூட்டும் வகையிலான தமிழர்களின் கணவுத்திட்டமான சேதுசமுத்திரத் திட்டத்தை முடக்க வேண்டும் என்று இல்லாத ராமர் பாலத்தை இருப்பதாக கதை ஜோடித்து அதற்கு பல விஞ்ஞான சாட்சிகள், கூட்டிக்கொடுக்கும் பாப்பான்கள் கூட்டமாக வேலை செய்யும் நாசா போட்டோ என்று கூறி மக்களை முட்டாளாக்கி தமிழகத்தையும் வரட்சி பூமியான எங்கள் முகவை மாவட்டத்தையும் சொர்க்க பூமியாக்கி தமிழ் திராவிட மக்களுக்கு வேலை வாய்ப்புக்களை அள்ளி வழங்க வரும் சேது சமுத்திரத் திட்டத்தை முடக்க பல வழிகளிலும் முயன்று வருகின்றார்கள்.

சமீப காலமாக தமிழ்நாட்டின் தரித்திரம் பாப்பான பன்னாடை காஞ்சி சங்கராச்சாரி என்ற அயோக்கியன் சங்கரமடத்துக்கு வந்த பல மாமிகளை மடக்கி மசாலா பட ரேஞ்சுக்கு விளையாடியதால் மானம் போய் கிடப்பதால் அவனை வைத்து கேம் விளையாட முடியாத தாய் மண்ணிற்கு துரோகம் செய்யும் சங்பரிவார கும்பல்கள் பூரியிலிருந்தும் மற்ற வட மாநிலங்களில் இருந்தும் சங்கராச்சாரிய கும்பல்களை கூட்டம் கூட்டமாக கூட்டி வந்து ஏதேதோ போராட்டங்கள், சாபங்கள் எல்லாம் கொடுத்து பார்த்தார்கள் அரசு மசிவதாக தெறியவில்லை இன்னும் தங்கள் வாதத்திற்கு வலுச்சேர்த்து இல்லாததை இருப்பதாக காட்டுவதற்காக இந்த தேச விரோத சங்பரிவார கும்பல் இந்திய வின்வெளி கூட்டமைப்பில்(ISRO) பிரதமர் அலுவலகத்தில் வேலை செய்யும் விஞ்ஞானி என்று கூறி ஒரு பாப்பானை வைத்து இராமர் பாலம் இருப்பதாகவும் அது உண்மை என்றும் அதை இந்திய வின்வெளி கூட்டமைப்பு(ISRO) கண்டுபிடித்திருப்பதாகவும் VHP தலைவர் அசோக் சிங்கால் மற்றும் பல RSS சங்பரிவார தலைவர்கள் அறிவித்தனர் அதற்கு சாட்சியாக இந்திய வின்வெளி கூட்டமைப்பில்(ISRO) பணியாற்றும் விஞ்ஞானி என்று கூறி ஒருவனை பத்திரிகையாளர்கள் மத்தியிலும் அறிமுகப்படுத்தி அவனை பேசவெல்லாம் வைத்தனர். அதனை தினமலர் போன்ற பாப்பன பத்திரிகைகளும் தொலைக்காட்சிகளும் வெளியிட்டன.

அப்போது வலைப்பதிவுகளில் அண்ணன் விடாது கருப்பு போன்ற திராவிடத்தோழர்களும் பல திராவிட பத்திரிகைகளும் சேது சமுத்திர திட்டத்தை முடக்குவதற்காக திட்டம் வகுத்து "இராமர் பாலம்" "இராமர் பாலம்" என்று இல்லாத ஒன்றிற்காக வெறிக்கூச்சலிடும் சங்பரிவார பார்ப்பன கும்பல்கிளன் முகமூடிகளை கிழிக்கும் வகையில் பல கட்டுரைகளை வெளியிட்டு நாறடித்தார்கள். அப்போதும் கூட திருந்தவில்லை இந்த கேடுகெட்ட ஜென்மங்கள். தற்போது VHP தலைவர் அசோக் சிங்கால் போன்றவர்களால் இந்திய வின்வெளி கூட்டமைப்பில்(ISRO) வுலை செய்யும் விஞ்ஞானி என்று அறிமுகப்படுத்தப்பட்டவன் ஒரு போலி என்று இன்று பத்திரிகைகள் தோலுரித்து காட்டியுள்ளன.

இது ஒரு உதாரனம்தான் இதுபோல்தான் பாபரி மஸ்ஜித் பிரச்சினையில் இருந்து முகலாயர் வரலாறு உட்பட பல முக்கியத்துவம் வாய்ந்த இந்திய சரித்திரங்களை புரட்டி தங்களுக்கு சாதகமாக செய்திகள் வரவேண்டும் என்பதற்காக பல சங்பரிவாரத்தை சேர்ந்தவர்களை இந்தியாவின் உயர் ஆராய்ச்சி கூடங்களிலும் பிரதமர் அலுவலகங்களிலும் வேலைசெய்யும் விஞ்ஞானிகள், சரித்திர ஆராய்ச்சியாளர்கள், வரலாற்று ஆசிரியர்கள் என்று கூறி பத்திரிகையாளர்களிடம் அறிமுகப்படுத்தி ஊடகங்களிலும் செய்திகள் வெளியிட்டு தங்களுக்கு சாதகமாகவும் சிறுபான்மை மக்களுக்கு எதிராகவும் வரலாற்று திரிபையும் பொய்யான சாட்சிகளையும் ஏற்படுத்தும் வேலைகளில் RSS, BJP, VHP போன்ற ஹிந்து இயக்கங்களின் தலைவர்களான அசோக்சிங்கல், அத்வானி, வாஜ்பாய் போன்றவர்கள் ஈடுபட்டு வந்துள்ளார்கள் என்பதற்கான முக்கிய சான்றுதான் இந்த போலி விஞ்ஞானி பிடிபட்ட கதை.

இனியாவது இந்திய ஊடகங்கள் இதுபோன்ற ஹிந்து அமைப்புக்களின் தலைவர்கள் விஞ்ஞானிகளின் அறிக்கை, சரித்திர சான்று, அகழ்வாராய்ச்சி அறிக்கை, என்ற பெயரில் வெளியிடும் செய்திகளை கண்மூடித்தனமாக ஏற்று பிரசுரிக்காமல் அவர்களால் அளிகக்ப்படும் தகவர்களும் அறிமுகப்படுத்தப்படும் நபர்களும் உண்மையானவையா என்று ஊர்ஜிதப்படுத்திக் கொண்டு செய்திகளை வெளியிடுமாறு கேட:டுக் கொள்கின்றோம்.

கடந்த ஜீன் 17ம் தேதி இந்தியன் எக்ஸ்பிரஸ் என்ற ஆங்கில நாளேட்டில் வந்த இந்த செய்தியை அனைத்து தரப்பு தமிழ் மக்களும் அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவும் தமிழர்களின் நலனுக்கு எதிராக செயல்படும் சங்பரிவார கும்பலின் பொய் முகத்தையும் தமிழ் மக்கள் அறிய வேண்டும் என்பதற்காகவும் தமிழ் மொழியில் மொழியாக்கம் செய்து தருகின்றேன்.

நன்றி
முகவைத்தமிழன்

****************************************************************
****************************************************************

பொய் விஞ்ஞானிகளும் சங்பரிவாரத்தின் ராமர் பால கூச்சலும்
சேது சமுத்திரத்திட்டத்திற்கு எதிராக சங்பரிவார RSS க்கு 2 வருடங்களாக உதவிய வின்னியல் விஞ்ஞானி இன்று பொய்யர் என அறிவிக்கப்பட்டுள்ளார். நாடு நலம் பெறும் இத்திட்டத்திற்கு எதிராக சங்பரிவார RSS ன் பித்தலாட்டமான விவாதத்தை போன்றே மேற்படி விஞ்ஞானியின் செயலும் ஒத்திருக்கிறது.

தி சன்டே எக்ஸ்பிரஸ் நாளிதல் புனீஸ் தனேஜா என்ற இப்போலி விஞ்ஞானியை தோலிருத்துக் காட்டியபின் சங்பரிவார RSS தனது அமைப்பின் பிரச்சாரகர் பணியிலிருந்து புனீஸ் தனேஜா வை நீக்கியுள்ளதாக அறிவித்துள்ளது. பொய்யான தகுதிகளோடு தன்னை அடையாளப்படுத்திக் கொண்ட மேற்படி நபர் சங்பரிவார RSS ன் தலைவர் சுதர்சனன் வரை செல்வாக்கு பெற்றவர் என்பது குறிப்பிடத் தக்கது.

இவர் தனக்குத் தானே டாக்டர் பட்டம் சூட்டிக்கொண்டது மட்டுமல்லாமல் “Senior Research Scientist/Additional Secretary, Department of Space, Prime Minister’s Office, South Block, New Delhi.” என்று போலியாக இந்திய வின்வெளி ஆய்வுக் கூட்டமைப்பின் (ISRO) முத்திரையுடன் கூடிய போலி அடையாள அட்டையுடன் வலம் வந்துள்ளதையும் தி சன்டே எக்ஸ்பிரஸ் நாளிதல் வெளிக்கொண்டு வந்துள்ளது. இவர் பயன்படுத்திய பொய்யான அடையாள அட்டை இதோ

VHP தலைவர் அசோக் சிங்கால் அறிமுகப்படுது்திய விஞ்ஞானியின் இந்திய வின்வெளி ஆய்வுக் கூட்டமைப்பின் (ISRO) முத்திரையுடன் கூடிய போலி அடையாள அட்டை

இப்போலி விஞ்ஞானி புனீஸ் தனேஜா, தான் ISRO வில் பணியாற்றுவதாகவும் 2 வருட பணிவிடுப்பில் உள்ளதாகவும் கூறி சங்பரிவார RSS ல் இணைந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த காலங்களில் இதுபோன்ற ஆவனங்களோடு பல நபர்களை RSS தன்னோடு இணைத்திருப்பதால் புனீஸ் தனேஜா வின் இச்சம்பவம் சங்பரிவாரிடையே மிகுந்த பீதியைக் கிளப்பியிருக்கிறது. இவர் RSS இயக்கத்திற்கும் UPA அரசுக்கும் பாலமாக செயல்பட்டவரோ என்றும் சந்தேகிக்கின்றனர்.
கடந்;த 2005 ம் ஆண்டு RSS வெறி இயக்கத்தில் முழு நேர பிரச்சாரகராக தன்னை இணைத்துக்கொண்ட இவர் நொய்டா நகர் RSS ல் பணியாற்றியவர் என்பதும்; குறிப்பிடத்தக்கது.

இதுபற்றி இந்திய வின்வெளி ஆய்வுக் கூட்டமைப்பின் (ISRO) மேலாளர் திரு S.கிருஷ்ணமூர்த்தி அவர்கள் தி சன்டே எக்ஸ்பிரஸ் நாளிதலுக்கு பேட்டி அளிக்கையில் 'ISRO க்கும் மேற்படி நபருக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. இவரைப்பற்றி நாங்கள் கேள்விபட்டது கூட இல்லை. வின்வெளி ஆய்வுத்துறையின் துணைச் செயலாளராக பணியில் இருப்பவர் ஒரு I.A.Sஅதிகாரியாவார். திரு S.V ராகநாதன் என்ற அந்த அதிகாரி தற்போது பெங்களுரில் உள்ளார். மேலும் சேது சமுத்திரத் திட்டத்திற்கும் இந்திய வின்வெளி ஆய்வுக் கூட்டமைப்பிற்கும்; (ISRO) எந்தத் தொடர்பும் இல்லை". எனக் கருத்துத் தெரிவித்ததார்.

தி சன்டே எக்ஸ்பிரஸ் நாளிதல் தனேஜாவை அவரது இல்லத்தில் சந்தித்து நீங்கள் பிரதமர் அலுவலக அதிகாரியாக ஏன் காட்டிக்கொண்டீர்கள்? என வினவுகையில் அதை மறுத்த தனேஜா தான் அவ்வாறு நடந்துகொண்டதில்லை என்றும் மேலும் தான் சேது சமுத்திரத் திட்டத்தைப் பற்றிய ஆராய்ச்சியில் உள்ளதால் தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும் தெரிவித்தார்.

ஒவ்வொருவருக்கும் தங்களின் வாழ்வில் ஒரு குறிக்கோள் உண்டு, சேது சமுத்திரத் திட்டம் எனது குறிக்கோள் என்று கூறிய தனேஜா சேது சமுத்திரத் திட்டத்தைப்பற்றி அசோக் சிங்காலுடன் தான் அளித்த நிருபர்கள் பேட்டியின் போதுதான் மக்கள் மன்றத்திற்கு தான் முதல்முதலாக வந்ததாகவும், தலைவர் ராம் மாதவனிடம் பாதுகாப்பு கோரியதாகவும் தெரிவித்தார். மேலும் நான் விஞ்ஞானி அல்ல, பூமிக்கடியில் சுரங்க வழிப்பாதையைப் பற்றிய ஆய்வு செய்பவன் என்று கூறிய அவரிடம், அவரின் கல்வித்தகுதியைப் பற்றி கேட்டதற்கு பதிலளிக்க மறுத்துவிட்டார்.

கடந்த 2 மாதங்களுக்கு முன் தனேஜா VHP தலைவர் அசோக் சிங்காலுடன் இணைந்து பத்திரிக்கையாளர்கள் பேட்டியில் கலந்துகொண்டார். அப்பேட்டியில் ஆளும் காங்கிரஸ் அரசை கடுமையாகக் கண்டித்த அசோக் சிங்கால், சேது சமுத்திரத்தில் இராமர் பாலம் ஏதும் இல்லை என்று அரசு அளித்த அறிவியில் பூர்வமான ஆதாரங்கள் அனைத்தையும் மறுத்தார். மேலும் இலங்கையிலிருந்து சீதையை மீட்பதற்காக ராமன் கட்டிய பாலத்தை அழிக்கக்கூடாது என்றும் திட்டத்தின் பாதையை மாற்றியமைக்க வேண்டும் என்றும் VHP யும் RSS ம் அரசை வற்புறுத்துவதாகவும் பேட்டியளித்தார்.
தி சன்டே எக்ஸ்பிரஸ் நாளிதல் RSS செய்தித்தொடர்பாளர் ராம் மாதவிடம் தொடர்பு கொண்டு தெனேஜா பற்றி கேட்டதற்கு அவர் ஒரு RSS பிரச்சாரகர் என்றார். தெனேஜா செய்த ஏமாற்று வேலை பற்றி கேட்டதற்கு RSS இயக்கத்திற்கு வெளியே அவரின் சில நடவடிக்கைகள் பற்றிய புகார்கள் எங்களுக்கும் வந்துள்ளது. அத்தகைய புகார்கள் அவரை RSS இயக்கத்தின் பிரச்சாரகர் பதிவியிலிருந்து நீக்கத் தகுந்தவைகள் என RSS தலைவர்கள் கருதுகிறார்கள் என்றார்.

திட்டப் பணி

சேது சமுத்திரத்திட்டம் என்பது இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலுள்ள சேது சமுத்திரத்தில் 167 கிலோமீட்டர் தூரத்திற்கு கப்பல் செல்லும் அளவிற்கு ஆழப்படுத்தும் பணியாகும். இதனால் கிழக்கிலிருந்து மேற்கு நோக்கிய கடல் பயணத்தில் இலங்கையைச் சுற்றி செல்லும் நிர்பந்தம் இல்லாமல் போய்விடும். மேலும் 30 மணி அளவிற்கு பயணம் நேரம் குறையும்.

பொய் விஞ்ஞானிகள்

இலங்கையிலிருந்து சீதையை மீட்பதற்காக ராமன் கட்டிய பாலத்தை அழிக்கக்கூடாது என்றும் இத்திட்டத்தின் பாதையை மாற்றியமைக்க வேண்டும் என்று RSS ம் VHP யும்; கோருகிறது. மேலும் இதை உலக கலாச்சாரச் சின்னமாக அங்கீகரிக்க வேண்டும் என்றும் கோருகிறது.

அறிவியல் உண்மை

பூலோக ஆய்வின்படி சேது சமுத்திரத்தின் உள்ளே இருப்பது யாரும் உண்டாக்கிய (ராமர் பாலம்) அல்ல மாறாக களிமன், கற்பாறைகள் மற்றும் சுண்ணம்புக் கற்களின் படிவங்களால் இயற்கையாக உண்டானவையே உள்ளது. இப்படிவத்தை நாஸா வின்வெளிக் கழகம் டோமோபோலோ என்கிறது. அதாவது சாதாரணமாக ஒரு தீவிலிருந்து மற்றொரு தீவை இணைக்கும் மண்ணாலான பாலப் படிவுகள் எனப்படும். .

நன்றி : இந்தியன் எக்ஸ்பிரஸ்

Tuesday, June 19, 2007

பிரதீபாவுக்கு தமுமுக கண்டனம்

பிரதீபாவுக்கு தமுமுக கண்டனம்

பெண்கள் பர்தா அணிவது தேவையற்றது. பெண்கள் முகத்தை மூடும் பர்தா அணியும் வழக்கம் மொகலாயர் ஆட்சி காலத்தில் ஏற்பட்டது.

மொகலாயர்கள் படையெடுத்து வந்து போது அவர்களிடமிருந்து பாதுகாக்கவே பெண்கள் பர்தா அணிந்தனர். பல ஆண்டுகளாக இருந்து வரும் இந்த பழக்கத்தை நிறுத்த வேண்டும் என ஜனாதிபதி வேட்பாளர் பிரதீபா பட்டில் இஸ்லாத்திற்கு எதிராக கருத்து தெறிவித்திருந்தார். இந்நிலையில் பிரதீபா பாட்டீல் கூறிய கருத்துக்கு தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகமும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக தமுமுக தலைவர் ஜவாஹிருல்லாஹ் வெளியிட்டுள்ள அறிக்கை:

பர்தா அணிவதும், முக்காடு அணிவதும் பெண் குலத்திற்கு எதிரானது என்று பிரதீபா பாட்டீல் கூறியுள்ளார். இதை எந்த அடிப்படையில் அவர் கூறியுள்ளார் என்பது தெரியவில்லை.

மாநிலங்களவைத் துணைத் தலைவராகவும்இ ராஜஸ்தான் மாநில ஆளுநராகவும் அவர் உயர்ந்துள்ளார். தனது சேலை முந்தானையால் முக்காடு போட்டுக் கொண்டுதான் இந்தப் பதவிகளுக்கு அவர் உயர்ந்தார் என்பதை மறந்து விடக் கூடாது.

பர்தா என்ற கவச உடை முஸ்லீம் பெண்களின் உரிமையும் கடமையும் ஆகும். அதை விமர்சிப்பதும் குறுகிய நோக்கில் சாடுவதும் இந்திய அரசியல் சாசனச் சட்டத்தின்படி ஆளுநராகப் பதவியேற்றுள்ள ஒருவருக்கு உகந்ததல்ல.

பிரதீபா பாட்டீலின் கருத்து முஸ்லீம்கள் மட்டுமல்ல இந்தியப் பெண் குலத்துக்கே மாசு கற்பிக்கும் செயலாகும்.

முகலாயர் காலத்தில்தான் பர்தா அணியும் முறை நடைமுறைக்கு வந்ததாக பிரதீபா பாட்டீல் கூறுவது தவறானதாகும். இஸ்லாம் தோன்றிய காலத்திலிருந்தேஇ இஸ்லாம் இந்தியாவுக்கு வருகை புரிவதற்கு முன்பிருந்தே பர்தா முறை இந்தியாவில் இருந்து வருகிறது என்று கூறியுள்ளார் ஜவாஹிருல்லாஹ்.

பிரதிபா பட்டிலுக்கு அதரவை கலைஞர் மறு பரீசீலனை செய்ய வேண்டும் - IDMK

முற்போக்கு தேசிய முன்ணணியின் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்கள் குடியரசுத் தலைவர் தேர்தல் வேட்பாளர் பிரதிபா பாட்டீல் ஆதரவை மறுபரிசீலனை செய்ய கோரிக்கை.


மதச்சார்பற்ற தேசம் நம் இந்திய தேசம். 30 கோடி முகமுடையாள் நம் சிந்தனை ஒன்றுடையாள் என்ற ஒருமைப் பாட்டை உரக்க முழங்கிய நாடு நம் தமிழ்நாடு. தேசிய முற்போக்கு கூட்டணியரால் உயர்பதவிக்கு (குடியரசுத் தலைவர்) தேர்ந்தெடுக்கப்பட உள்ள பிரதிபா பாட்டீல் வரலாறு தெரியாமல் வாயில் வந்ததை எல்லாம் உளரி இருப்பது இந்திய சமூக நல்லிணக்கத்திற்கும், இந்திய இறையாண்மைக்கும், திராவிட பகுத்தறிவு சிந்தனைக்கும் எதிரான கருத்து.

மதச் சார்பற்ற நாட்டில் உயர் பதவிக்கு வர இருப்பவர் மத உணர்வுகளைப் புண்படுத்துகிற விதத்தில் பேசி இருப்பது அவர் சார்ந்த விழ வீரியத்தின் வெளிப்பாடு என்பது அம்பலமாகி உள்ளது. கருத்துச் சுதந்திரம் என்ற பெயரில் ஒரு சமூகத்தின் மத உணர்வுகளுக்கு எதிராக தீக்குச்சிகளை கொளுத்திப் போடுவது அழகான செயல் அல்ல. கடந்த கால மன்னர்கள் வரலாறு என்றாலே, போரும், சூழ்ச்சியும், துரோகமும் தான் காண முடியும். அவை எல்லா மத மன்னர்களிடமும் மண்டிக் கிடந்ததை வரலாற்று வல்லுனர்கள் செப்புகின்றனர். அதில் முகலாய மன்னர்கள் மட்டும் விதி விலக்கு அல்ல.

இன்றைய நவீன இந்தியாவில் பால்ய விவாகம், சிசுக்கொலை, கணவன் இறந்தால் மனைவியை உயிருடன் எரிப்பது, விதவைத் திருமணம் மறுப்பு, வரதட்சினைக் கொடுமை இவை எல்லாம் அதிகம் அறங்கேற்றப்படும் மாநிலம் ராஜஸ்தான் என்று மனித உரிமை ஆர்வலர்கள் கூறும் சான்று. இவற்றிற்கு எல்லாம் பிரதிபா பாட்டீல் மறுப்பு தெரிவிக்காமல் மௌனம் சாதிப்பது ஏன்?


சிறு நெருப்புத்தானே என்று தங்க அனுமதி அளித்தால் தங்கும் இடத்தையே அது அழித்துவிடும். அது தீயின் இயல்பு, அப்படித்தான் அன்று நாலந்தா பல்கலைக்கழகம் தீக்கு இறையாக்கப்பட்டது.

முற்போக்கு கூட்டணியின் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களே! பிற்போக்கு கொள்கைகளைப் பிறப்பிடமாகக் கொண்ட பிரதிபா பாட்டீல் அவர்களை குடியரசுத் தலைவராக தேர்ந்தெடுப்பதை மறுபரிசீலனை செய்ய கேட்டுக் கொள்கிறோம்.

வரலாறு வாய்மைக்குச் சான்று பகரட்டும். வரலாறு உங்கள் செயல்களை வழி மொழியட்டும்.


இவண்,

இந்திய தேசிய மக்கள் கட்சி (IDMK), தமிழ்நாடு
No. 39/21, Maraikayar Street, Mannady, Chennai – 600 001

பிரதிபா பட்டிலுக்கு ஐக்கிய தவ்ஹீத் ஜமாத்(ITJ) கண்டனம்

ஜனாதிபதி வேட்பாளர் பிரதீபா பட்டீல் பேச்சுக்கு ஐக்கிய தவ்ஹீத் ஜமாஅத் கடும் கண்டனம்.

ஐக்கிய தவ்ஹீத் ஜமாஅத்தின் கடலூர் மாவட்ட தலைவர் எ.கலிமுல்லாஹ் விடும் அறிக்கையின் விபரம் வறுமாறு:

முஸ்லிம் பெண்கள் பர்தா அனியக்கூடாது என்று ராஜஸ்தான் கவர்னரும், காங்கிரஸ் கூட்டணியுடைய ஜனாதிபதி வேட்பாளருமான பிரதிபா பட்டீல் ஒரு கூட்டத்தில் பேசி இருப்பது முஸ்லிம்களுடைய மத உணர்வை புண் படுத்தியுள்ளது. உயரந்த பொருப்பில் உள்ளவர்கள் எந்த கருத்தை தெரிவிப்பதாய் இருந்தாலும் அது சம்மந்தமாக அனைத்தையும் தெரிந்து கருத்தை வெளிப்படுத்தவேண்டும். ஆதுவும் மத பிற சம்மந்தமான கருத்தை வெளியிடுவதை தவிர்த்துககொள்ளவேண்டும். ஜனாதிபதி வேட்பாளர் என்ற எண்ணம் இல்லாமல் உண்மைக்கு புறம்பான பர்தா சம்மந்தமான முஸ்லிம்களின் நம்பிக்கை என்ன? என்பதை துளியும் தெரியாமல் பர்தா சம்மநதமாக பிரதிபா பட்டீல் கருத்து தெரிவித்திருப்பது இவர் ஜனாதிபதி அந்தஸ்துக்கு சற்றும் தகுதி இல்லாதவர் என்பது தெளிவாகின்றது.

இதுப்போன்ற பொறுப்பற்ற தனமாக பிற மத விசயங்களில் எதுவும் தெரியாமல் தலையிட்டு முஸ்லிம்களின் மத உணர்வை புண் படுத்தும் விதமாக கருத்து கூறிய பிரதீபா பட்டீலை கடலூர் மாவட்ட ஐக்கிய தவஹீத் ஜமாஅத் வண்மையாக கணடிக்கின்றது.

பிரதீபா பட்டீல் போன்ற பொறுப்பற்றவர்களை ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்துவதை காங்கிரஸ் கூட்டணி கட்சிகள் மறு பரிசீலனை செய்யவேண்டும் என்று கடலூர் மாவட்ட ஐக்கிய தவ்ஹீத் ஜமாஅத் கேட்டுக்கொள்கின்றது.


இவன்
ஐக்கிய தவ்ஹீத் ஜமாத் (ITJ)
(அரசு பதிவு என் 53/2007)
(ததஜ வில் இருந்து உடைந்து உருவான அமைப்பு)
93.Big Bazaar Street, Parangipettai-608502.
PH: 04144 - 243386, 243789, 252312, 243486, Fax: 253814. Cell: 9443402576.
E.mail:
itjcuddist@gmail.com

Monday, June 18, 2007

பிரதிபா என்ற ஜனாதிபதி வேட்பாளர் - சங்பரிவார முகமூடியா??

பிரதிபா பாட்டில்

*********************************************************

காங்கிரஸ்-திமுக கூட்டணியில் இந்திய ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருக்கம் பிரதிபா பாட்டில் என்பவர் நேற்று இஸ்லாத்தின் மீதும் இந்திய முஸ்லிம்கள் மீதும் ஒரு பாரிய தாக்குதலை தொடுத்திருக்கிறார். கருத்து ரீதியாக இந்திய முஸ்லிம்களின் மீது தொடுக்கப்பட்ட இந்த ஜனாதிபதி வேட்பாளரின் தாக்குதலானது ஃபாசிஸ சங்பரிவார கும்பலின் வரலாற்று புரட்டுக்கு துனை போகும் வகையில் அமைந்துள்ளது.

இவரின் இந்த கருத்து இன்று பல சரித்திர ஆய்வாளர்களையும், நடுநிலையாளர்களையும், இந்திய முஸ்லிம்களையம் பேரளவில் அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது. ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள ஒருவர் சிறுபான்மை இனத்தவரைப் பற்றி அவர்களின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கி நம்பிக்கையை சிதைக்கும் வகையில் கருத்து வெளியிடப்பட்டிருப்பது பெரும் கண்டணத்திற்கறியதாகும். இவர் ஜனாதிபதியானால் இவரின் நடவடிக்கைகள் அனைத்தும் நியாயமானவையாக இருக்குமா என்பதே சந்தேகத்திற்குறியதாக உள்ளது.

சிறுபான்மை சமுதாயத்தி்ற்கெதிராக நச்சக் கருத்தக்களை கூறி சமூக ஒற்றுமைக்கு ஊறு விளைவித்து இந்திய வரலாற்றை புரட்டி எழத நிணைக்கும் இந்த சங்பரிவார சித்தாந்த சிந்தனை கொண்ட பிரதிபா பாட்டில் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதில் இருந்து மாற்றப்பட வேண்டும். அவரின் இந்த நச்சுக் கருத்துக்குமண்ணிப்பு கோர கோரியம் அவருக்கு பதிலாக மாற்று வேட்பாளரை அறிவிக்க கோரியும் தமிழ அரசையம் காங்கிரசையம் வலியுருத்தி தமிழக முஸ்லிம் அமைப்புக்கள் மக்களை திரட்டி போராட வேண்டும்.

தமிழ் பேசக்கூடிய மக்களின் பார்வைக்காக "தி ஹிந்து" ஏட்டில் வந்த செய்தி இங்கு தமிழில் மொழி பெயர்த்து பதியப்பட்டுள்ளது.

*********************************************************

முகலாய படைகளிடமிருந்து பெண்களை பாதுகாப்பதற்காகவே புர்கா அணியும் பழக்கம் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது' என்ற தனது கூற்றின் மூலம் வரலாற்று ஆசிரியர்களையும், இஸ்லாமிய சமூக ஆர்வலர்களையும் அதிர்ச்சியூட்டியிருக்கிறார் தற்போதைய ராஜஸ்தான் மாநில ஆளுனரும், ஜனநாயக முற்போக்குக் கூட்டணியால் இந்திய ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராக பரிந்துரைக்கப்பட்டிருப்பவருமான பிரதீபா பாட்டீல்.

உதய்பூரில் உள்ள நகர் பரிஷத் அரங்கில் நடைபெற்ற மஹாரானா பிரதாப் உடைய 467வது பிறந்த நாள் விழாவில் உரையாற்றிய திருமதி பாட்டீல் ' இந்திய
கலாச்சாரம் எல்லா காலத்திலும் பெண்களுக்கு மதிப்பளித்தாலும், முகலாயர்கள் ஆட்சி காலத்தில், முகலாய படைகளிடமிருந்து பெண்களை பாதுகாக்கவே புர்கா அணியும் வழக்கம் ஆரம்பித்தது' என கூறினார்.


'இன்று நாம் சுதந்திர இந்தியாவின் பிரஜைகள். இதுபோன்ற பழக்க வழக்கங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படவேண்டியது அவசியம். இவ்வாறு செய்வது மட்டுமே பெண்களுக்கு உண்மையான மதிப்பளிப்பதை உறுதிப்படுத்தும். இன்று பெண்கள் அனைத்து துறைகளிலும் முன்னேறி வருகின்ற நிலையில், இதுபோன்ற பழக்க வழக்கங்களை தொடராமலிப்பது நம்முடைய கடமையாகும்' என்றும் கூறினார் திருமதி பாட்டீல்.

பெண்கள் புர்கா அணியும் பழக்கம் முகலாயர்கள் படையெடுப்பதற்கும் முன்னால், பல ஆண்டுகளாக நடைமுறையில் இருந்து வருவதாக வரலாற்று ஆசிரியர்கள் கூறுகின்றனர். 'பதினொன்றாம் நூற்றான்டிலேயே சித்தாவுர்கர் அரண்மனையில் பெண்களுக்கென 'ஸனானா' எனப்படும் மறைவான ரகசிய அறைகள் கட்டப்பட்டிருந்ததற்கான ஆதாரங்கள் உள்ளன' என ராஜஸ்தானைப் பற்றி ஆய்வு செய்யும் முனைவர் வர்ஸா ஜோஷி கூறுகிறார்.

'ராஜ்புத்திர மன்னர்களின் முடிசூட்டு விழாக்களில் பெண்கள் கலந்துகொள்ள அனுமதி மறுக்கப்பட்டிருந்ததோடு மட்டுமின்றி, பெரும்பாலும் பெண்கள் வீடுகளில் சிறைபடுத்தப்பட்டிருந்தார்கள்' எனவும் முனைவர் வர்ஸா ஜோஷி கூறுகிறார். முகலாய படைகளிடமிருந்து பெண்களை பாதுகாக்கவே புர்கா அணியும் வழக்கம் ஆரம்பித்தது என வாதிடுவது, வரலாற்றை குறுகிய கண்ணோட்டத்தில் பார்ப்பதாகும்' என்கிறார் முனைவர் வர்ஸா ஜோஷி.



'முகலாய ஆட்சியாளர்களின் மீதிருந்த பயத்தின் காரணத்தால் பெண்களை புர்கா அணியும் வழக்கம் ஆரம்பித்தது என கருத்து தெரிவிப்பது, சங் பரிவார் கூட்டத்தினர் வரலாற்றை திரித்துக் கூறியதை அப்படியே பிரதிபலிப்பதாக இருக்கிறது. பாஸிஸ சக்திகளின் கருத்துக்களை, தனது உரையில் திருமதி பாட்டீல் கூறியிருப்பது உண்மையிலேயே துரதிஷ்டவசமானதாகும்' என்கிறார் ஜமாஅத்-ஏ-இஸ்லாமி ஹிந்த் அமைப்பின் தலைவரான முஹம்மது ஷலீம்.

'திருமதி பாட்டீல் கூறியிருக்கும் கருத்து உண்மைக்கு புறம்பானதும்;, வரலாற்று ரீதியாக ஏற்றுக்கொள்ளத் தகாததுதமாகும்: இதற்கு முன்பு இதுபோன்ற தவறான கருத்துக்களை சங்பரிவார் பரப்புவதை கேட்டிருக்கிறோம். சங்பரிவாரின் சிந்தனையை ஒட்டிய அடிச்சுவட்டில் திருமதி பாட்டீல் போன்றவர்கள்; செல்வது ஆச்சரியத்தை அளிக்கிறது' என அகில இந்திய மில்லி கவுன்சிலின் செயலாளர் அப்துல் ஹையூம் அக்தார் கூறியிருக்கிறார்.

ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் கட்சியின் அதிகாரபூர்வ செய்தி தொடர்பாளர் பரம் நவ்தீப்பிடம் ஹிந்து ஆங்கில நாளேட்டின் நிருபர் இதுபற்றி விசாரித்தபோது திருமதி பாட்டீலின் மேற்படி கருத்து ஏற்றுக்கொள்ளத் தக்கதுதான் எனவும், முகலாய மன்னர்களின் காலத்தையும், ஆட்சி அதிகாரத்தையும் கவனத்தில் கொண்டு இந்த கருத்தை ஒப்பிட்டு நோக்க வேண்டும் எனவும் விளக்கமளித்தார். மேலும், முகலாய மன்னர்களின் ஆட்சிகாலத்தில் பெண்களே அதிகம் தாக்குதலுக்கான இலக்காக இருந்தார்கள் என்பதில் எந்தவித முரண்பாடும் இல்லை எனவும் கூறினார்.

நன்றி : தி ஹிந்து ஆங்கில ஏடு

தமிழாக்கம் நன்றி : அபு இஸாரா

புற்றுநோய் - தமிழ் விஞ்ஞானியின் சாதனை

இந்திய குடியரசுத்தலைவருடன் விஞ்ஞானி மாசிலாமனி அவர்கள்

புற்றுநோய்க்கான சாத்தியங்களை அதன் மிக ஆரம்பக்கட்டத்திலேயே-சிறிதே இரத்தம், சிறிதே சிறுநீர் வைத்து ஆராய்ந்து கண்டறிந்து விடுவதன் மூலம் பெருமளவு தடுத்துவிடமுடியும் என்று தமிழ்நாட்டைச்சேர்ந்த விஞ்ஞானி முனைவர். வ.மாசிலாமணி நிரூபித்துள்ளார். மாசிலாவின் புற்றுநோய் பகுப்பாய்வு (Masila's Cancer Diagnostics) என்று பெயரிடப்பட்டுள்ள இவ்வரிய சாதனை இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகத்தால் (Indian Council of Medical Research) அங்கிகரிக்கப்பட்டுள்ளது.

இக்கண்டுபிடிப்பு வழமையாக நடைமுறைபடுத்தப்பட்டால், வருடாவருடம் இலட்சக்கணக்கானோர் புற்றுநோய் தாக்குதலிலிருந்து தற்காத்து கொள்ள முடியும். 'தென்றல்' என்று பெயரிடப்பட்டுள்ள தனது அரசுசாரா, இலாப நோக்கமற்ற நிறுவனத்தின் மூலம் ஏழை, எளிய மக்களை கருத்தில் கொண்டு தாம் சேவையாற்றவிருப்பதாக விஞ்ஞானி மாசிலாமணி தெரிவித்துள்ளார்.

இடமிருந்து மைக்குடன் முகவைத்தமிழன், டாக்டர் (கேப்டன்) நூர்தீன், தமுமுக ரியாத் தலைவர் ஆரிப் மறைக்காயர்,விஞ்ஞானி மாசிலாமனி

முனைவர் மாசிலாமணி தன்னுடைய கண்டுபிடிப்பை அகில இந்திய மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் -டெல்லி (AIIMS - DELHI), குஜராத் புற்றுநோய் ஆராய்ச்சி நிறுவனம், அஹமதாபாத் ஆகியவற்றில் பரிசோதனைக்கு உட்படுத்தினார்.

இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகத்தார் இச்சாதனையை அங்கிகரித்து அளித்த சான்றிதழைப் பெற்ற பின், தன்னுடைய மகனும் இளம் விஞ்ஞானியுமான இளங்கோவனுடன் குடியரசு தலைவர்
அப்துல் கலாமைச் சந்தித்து வாழ்த்துகள் பெற்றார்.

விஞ்ஞானி முனைவர் வ.மாசிலாமணி ரியாதிலுள்ள அரசர் சவூத் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார்.

நன்றி : சற்றுமுன்

குறிப்பு :

நமது தமிழ் முஸ்லிம்களின் அரசியல் மேடையில் சில காலத்திற்கு முன் "மரணத்தை தழுவும் ஒரு முஸ்லிம் கிராமம்" என்ற தலைப்பில் இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பெரியபட்டினம் என்ற கிராமத்தை பற்றியும் அம்மக்கள் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு பெருமளவில் உயிரிழப்பதை பற்றியும் அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காதது பற்றியும் எழுதியிருந்தோம்.

பல்வேறு பட்ட முயற்சிகளுக்கு பின்னர் இந்த விஷயத்தை விஞ்ஞானி மாசிலாமனி அவர்களிடம் நாம் கொண்டு சென்றோம் பின்னர் அது குறித்து மிக ஆர்வமாக கேட்ட அவர் இது குறித்து தாம் அணைத்து வகையிலும் உதவ தயாராக இருப்பதாகவும் தெறிவித்தார். பின்னர் சவுதி அரேபியா வாழ் பெரியபட்டினம் கிராம மக்கள் அணைவரும் ஒருங்கிணைக்கப்பட்டு விஞ்ஞானி மாசிலாமனியை கொண்டு இரு கருத்தரங்கங்கள் ரியாத்தில் நடத்தப்பட்டன.

இக்கருத்தரங்கில் உரையாற்றிய விஞ்ஞானி மாசிலாமனி அவர்கள் தானே இந்தக கிராமத்தை தத்தெடுத்து அணைத்து உதவிகளையும் செய்வதாகவும் உறுதியளித்தள்ளார். மற்றும் இந்த கருத்தரங்கில் கலந்து கொண்ட டாக்டர் கேப்படன் நூருத்தீன் அவர்களும் அவர்களின் துனைவியார் டாக்டர் சுல்த்தானா அவர்களும் தாங்களும் இந்த நிகழச்சிக்காக அணைத்து உதவிகளையும் செயவதாகவும் வாக்களித்துள்ளார்கள்.

பெரியபட்டினம் கிராமத்தில் உள்ள அணைத்து மக்களுக்கும் விஞ்ஞானி மாசிலாமனி அவர்களை கொண்டு கேன்சர் கண்டரியும் நிகழ்ச்சி இன்சா அல்லாஹ் அடுத்த மாதம் பெரியபட்டினத்தில் நடக்க இருக்கின்றது இதற்காக விஞ்ஞானி மாசிலாமனி மற்றும் டாக்டர் நூருத்தின் மற்றும் அவர்களது துனைவியர் முதலியோர் இந்தியா செல்ல உள்ளார்கள். ரியாத்தில் பெரியபட்டினம் கிராம பொதுமக்களால் விஞ்ஞானி மாசிலாமனி அவர்களை வைத்து நடத்தப்பட்ட கருத்தரங்கில் நான் (முகவைத்தமிழன்) மற்றும் டாக்டர் நூருத்தீன் மற்றும் அவர்களது துனைவியார், ரியாத் தமுமுக தலைவர் ஆரிப் மறைக்காயர் உள்பட பலர் கலந்து கொண்டார்கள். இது போன்ற சமுதாயப் பணிகளின் மூலம் தான் ஒரு சிறந்த சமூக ஆர்வலர் என்பதையும் விஞ்ஞானி மாசிலாமனி அவர்கள் நிறுபித்து வருகின்றார்கள்.

கடலூர்- பி.ஜே யின் பித்தளாட்ட முபாஹலா!!

அன்புடையீர், அஸ்ஸலாமுஅலைக்கும் வரஹ்..

16.6.2007 சனிக்கிழமை பீஜே குறிப்பிட்ட இடத்தில், நேரத்தில் டிஎன்டிஜே முன்னால் கடலூர் முன்னால் மாவட்ட நிர்வாகிகளாகிய எட்டு நபர்களும், நாங்கள் முபாஹலாவுக்கு குடும்பத்துடன் ஆஜரானோம்.

முபாஹலாவில் எதாவது காரணம் கூறி பிரச்சினை செய்ய வேண்டும் என்பதற்காக அவர்களின் தரப்பு நடுவர் கோவை ஜாப்பர் பல வழிமுறைகளை ஆயத்தங்களை செய்தார்;.

அவற்றுக்கு நாம் சரியான பதிலடி கொடுத்து முபாஹலா நடைப்பெற்றே தீர வேண்டும் என்பதில் குறியாய் இருந்தோம.;

அல்லாஹ்வின் நாட்டபபடி முபாஹலா நடந்து முடிந்தது.

முபாஹலாவிற்கு காரணமான முன்னர் நாம் கூறி இருந்த குற்றச்சாட்டுகளை நாங்கள் எடுத்து வைத்து முபாஹலா செய்தோம்.

பீஜேயோ முபாஹலாவுக்கு காரணம் இல்லாத எங்கள் சொந்த தொழில் பிரச்சினைகளை எடுத்து வைத்து முபாஹலா செய்தார்.

இதற்கு முதல் நாளும், அன்றும் நமக்கு நடுவராய் இருந்த யூசுப் அவர்கள், அவரின் வெளிநாட்டு சகோதரர்கள் பலர் இந்த முபாஹலா நெல்லிக்குப்பததில் வேண்டாம் முடிந்தால் சமாதானம் செய்யுங்கள் என்றார்களாம்.

அதனால் யூசுப் அவர்கள் எங்களிடம் விசயத்தை சொன்னார் அது தங்களின் தனி விருப்பம் என்று சொல்லிவிட்டோம்.

யூசுப் அவர்கள் கோவை ஜாபரை தொடர்புக்கொண்டு பேசி இருக்கிறார் கோவை ஜாபர் பீஜே யை கலந்துக்கொண்டு தொடர்புக்கொள்வதாக சொல்லி பிறகு யூசுபை கோவை ஜாபர் தொடர்புக்கொண்டிருக்கிறார்,

நெல்லிக்குப்பம் பள்ளிவாசலையும், ஆம்புலன்ஸையும் டீஎன்டிஜே யிடம் அவர்களை தாங்கள் ஒப்படைக்க சொன்னால் முபாஹலாவை ரத்து செய்து விடலாம் என்று கூறி இருக்கிறார்.


அவவிசயத்தை யூசுப் நம்மிடம் கூறியபோது நாங்கள் அனைவரும் ஒருமித்து முபாஹலாவிற்கு எதையும் பினையாக ஆக்க நாங்கள் சம்மதிக்க மாட்டோம் பீஜே கூறிய அனைத்தையும் வாபஸ் பெற்றால் தான்; முபாஹலாவை ரத்து செய்ய முடியும் என்று கூறிவிட்டோம்.

அதையும் யூசுப், கோவை ஜாபரிடம் கூறி இருக்கிறார். அதற்கு கோவை ஜாபர் மறுத்திருக்கிகிறார்.

இதுதான் நடந்த உண்மையான விசயம்;.

இதற்கு மாறாக டிஎன்டிஜே வெப்சைட்டில் வழக்கப்படி எழுதியுள்ளார்கள். எல்லாவற்றையும் வல்ல அல்லாஹ் நன்கறிந்தவன்.

இவன்
ஐக்கிய தவ்ஹீத் ஜமாத்
கடலூர்

Thursday, June 14, 2007

தேசத்துரோகமும் - ஹிந்து தேசியவாதிகளும் (தேசத்துரோகிகள்?)

பிரதமர் அலுவலகத்தில் "உளவாளி' 5 ஆண்டுக்கு பின் திடீர் மாயம்
புதுடில்லி : பிரதமர் மன்மோகன் சிங் அலுவலகத்தில், "ரா' உளவுப் பிரிவில் உயர் அதிகாரியாக பணியாற்றிய வங்கதேச உளவாளி, "தலைமறைவானவர்' என்று பிரகடனப்படுத்தப்பட்டுள்ளார்.

பிரதமர் அலுவலகத்தில், பல்வேறு உளவு மற்றும் புலனாய்வுப்பிரிவுகள் உள்ளன. அவற்றில், முக்கியமானது, "ரா' என்று அழைக்கப்படும், "ரிசர்ச் அண்ட் அனலிசஸ் விங்க்!' இதில், துணை இயக்குனராக இருந்து வந்தவர் தேவன்சந்த் மாலிக். அவர் பற்றிய சந்தேகத்துக்கு இடமான தகவல்கள் வரவே, அவரைப்பற்றி விசாரித்துக் கொண்டிருந்தபோது, 2005ம் ஆண்டு மே மாதம் தலைமறைவானார். கேபினட் செயலகத்தில் உள்ள, "ஏவியேஷன் ரிசர்ச் சென்டர்' இயக்குனர் அனுஜ் பரத்வாஜ், லோதி காலனி போலீஸ் நிலையத்தில், மாலிக் தொடர்பாக அப்போது புகார் பதிவு செய்தார். போலீசாரும் தேடி வந்தனர். மேற்கு வங்க மாநிலத்தில், "24 பர்கானா' மாவட்டத்தை சேர்ந்தவர் மாலிக் என்று, அவர் பற்றிய அரசு பதிவேட்டில் விவரம் இருந்தது. அங்கு போய், அவர் முகவரியில் விசாரித்த போது தான், அவர் வங்கதேசத்தை சேர்ந் தவர்' என்பதே போலீசுக்கு தெரிந்தது. இந்த விஷயத்தில் பிரதமர் அலுவலக அதிகாரிகள் ரகசியம் காத்து வந்தனர். ஆனால், போலீஸ் நிலையத்துக்கு விஷயம் சென்றதை அடுத்து, திடுக்கிடும் தகவல்கள் வெளிவரத் துவங்கிவிட்டன. பிரதமர் அலுவலகத்தில், "டிசி' என்று செல்லமாக அழைக்கப்பட்டு வந்தவர் தேவன்சந்த் மாலிக். 1999ம் ஆண்டில் இருந்து 2005ம் ஆண்டு மே மாதம் வரை பணியாற்றி இருக்கிறார். அப்போது, அவர் பற்றி விசாரணை நடக்கிறது என்று தெரிந்ததும், திடீரென காணாமல் போய்விட்டார். இப்போது அவர், "தலைமறைவானவர்' என்று பிரகடனப்படுத்தப்பட்டுள்ளார். உள்துறை அமைச்சகம் இது தொடர்பான அறிவிப்பை கடந்த வாரம் வெளியிட்டுள்ளது. மத்திய அரசின் முக்கிய அலுவலகங்களில், உளவு பிரிவுகளில் உளவாளிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது புதிதல்ல. கடந்த 2004ம் ஆண்டில், "ரா' உளவுப்பிரிவின் இணைச் செயலர் ரவீந்தர் சிங் என்பவர், உளவு சொல்கிறார் என்று தெரிந்ததும், அமெரிக்காவுக்கு முக்கிய ஆவணங்களுடன் தப்பியோடி விட்டார். கடந்த 2002ம் ஆண்டில், பிரதமர் அலுவலகம், ஜனாதிபதி மாளிகையில் உளவு வேலை பார்த்ததாக 12 ஊழியர்களுக்கு 10 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை அளிக்கப்பட்டது. கடந்த 1985ம் ஆண்டு, "கூமர் நாராயண் உளவு சதி வழக்கு' பரபரப்பானது. இவர்கள் இப்போது, கம்பி எண்ணிக் கொண்டிருக்கின்றனர்.

நன்றி : தினமலர்

இது வரை இந்திய சரித்திரத்தில் அமெரிக்காவிற்கும், இஸ்ரேலுக்கும், பாகிஸ்த்தானுக்கும், பங்களாதேஸிற்கும் உளவு பார்த்தவர்களும், பிடிபட்டவர்களும் ஹிந்து தேச துரோகிகளும், பார்ப்பனர்களுமே உள்ளனர். இவர்கள்தான் இன்று இந்திய முஸ்லிம்களை தேச துரோகிகள் என்று கூறுகின்றார்கள். யார் தேசத்துரோகிகள்? அந்நியர்கள் கொடுக்குமு் பிச்சசை காசுக்காக தேசத்தை கூட்டிக் கொடுக்கும் பார்ப்பன, ஹிந்து தேசத்துரோக நாய்களா? இல்லை முஸ்லிம்களா? இந்தியாவில் பிறந்து இந்தியாவால் அறிவூட்டப்பட்ட பார்ப்பான் டேண்டு, நேசக்குமார் போன்ற இஸ்ரேலுக்கும் அமெரிக்காவிற்கும் விசுவாசியாக இருக்கும் (தீவிர தேச பக்தர்கள்????) பதில் சொல்லுவார்களா?.

Tuesday, June 12, 2007

ஈராக்கின் ஓலம் (The Picture of Blood) தமிழ் ஆவணப்படம்

ஈராக்கின் ஓலம்
VISIT TAMIL MUSLIM MEDIA TO WATCH / DOWNLOAD THE FILM

கருத்து தோழி கனிமொழி மற்றும் சகோ. ஹைதர் அலி ஆகியோர் கலந்து கொண்டு வெளியிடப்பட்ட இந்த ஆவணப்படத்தை (ஒரு பகுதி) காணவோ அல்லது டவுன்லோட செய்யவோ இங்கு சொடுக்கவும். (Click Here to Watch / Download the film) or Please Visit WWW.TAMILMUSLIMMEDIA.COM

இந்த நிகழ்ச்சியின் புகைப்படங்களை அழகான முறையில் தொகுப்பாக காண இங்கு சொடுக்கவும். (Click Here to View the Programe's Photo Gallery).

சென்னை ரஷ்ய கலாச்சார மையத்தில் மே 20, 2007 அன்று மாலை 6 மணிக்கு "ஈராக்கின் ஓலம்" என்ற ஆவணப்படம் வெளியீடு நிகழ்ச்சி நடைபெற்றது அந்த குறும்படத்தை பற்றிய சுருக்கமான விமர்சனம்.

21ம் நூற்றாண்டு முதல் 10 ஆண்டுகளுக்குள் இரன்டு போர்களையும் இஸ்ரேலை ஏவி ஒரு போரையும் நடத்தியுள்ளது அமெரிக்கா. அந்த அக்ரமமான, அநீதியான போர் அடங்காத ஆட்சியாளர்களின் மீது ஏவப்பட்டபோதெல்லாம் வெடித்துச் சிதறியதெல்லாம் உழைக்கும் மக்களின் பொதுச்சொத்துக்கள். குடியிருப்புக்கள் எல்லாம் குண்டு வீசி அழிக்கப்பட்டன. பென்களும் குழந்தைகளும் குறி வைத்து கொல்லப்பட்டனர்.

வீதியெங்கும் இரத்தச் சிதறல்கள். நாடெங்கும் சடலங்களின் குவியல்கள். பிணங்களை அடக்குவதற்கு கூட நிலங்கள் மிஞ்சுமா எண்ணும் அளவுக்கு உயிர்ப்பலிகள். ஆனால் ஆக்கிரமிப்பாளர்களை பாதுகாவலர்கள் என்றும் ஆக்கிரமிப்பை எதிர்த்து போராடுபவர்கள் தீவிரவாதிகள், பயங்கரவாதிகள் என்றும் உலக ஊடகங்கள் வர்னித்து வருகின்றன. பாதிக்கப்படடவர்களின் அவலங்களையும் துயர்களையும் கண்ணீர்களையும் வெளிப்படுத்த உலகம் தயாரில்லை.

அமெரிக்கா, ஆயுதம், அமைதி என்றே கற்றுக் கொடுக்கிறார்கள். இந்நிலையில் நீதியை நிலை நாட்டுவதும் ஒடக்கப்பட்டோரின் உரிமைக்குரலாக இருப்பதும் ஒவ்வோர் இறைநம்பிக்கையாளரின் கடமையாக இருக்கின்றது.

பல்லாயிரம் மைல்களுக்கு அப்பால் ஒரு சகோதரன், சகோதரி சிந்தும் கண்ணீர் இந்திய தேசத்தின் தென்முனையில் இருக்கும் சகோதரர்களின் விழிகளையும் நனைய வைத்தது.

ஊடகங்களின் நவீன் தொழில் நுட்பம் இன்று எத்தகைய வித்தையும் செய்யத் தயாராக இருக்கின்றது. அதனை இதுகாறும் கண்டு கொள்ளாத முஸ்லிம் சமூகம், தனது பிரச்சினைகளை பொதுவில் வைத்து பேச தவறியது. இன்றைய சூழலில் சில இளைஞர்கள் அந்தத்திக்கில் கால் பதித்து கவணமாக நடக்கத் துவங்கியுள்ளனர்.

Aroor Puthiyavan, Buhari, Hyder Ali, Fathima Musafar


ஈராக்கின் போர்க்கள காட்சியின் 3000 த்திற்கும் கூடுதலான படங்கள் தொகுக்கப்பட்டு ஈராக்கின் ஓலம் என்று பெயரிடப்பட்டிருக்கும் இந்த ஆவணப்படத்தை ஹபீப் தயாரிப்பில் புகாரி எழுதி இயக்கி, சிபிசி என்ற நிறுவனம் வெளியிட்டு இருக்கின்றது.

எம்.ஐ.யாக்கூப் காட்சிகளை ஒன்றிணைத்தல், தொகுத்தல் ஆகிய பணிகளை திறம்பட செய்திருக்கிறார். காட்சிப்படங்கள் நிலைப்படங்களாகவும் அசையும் படங்களாகவும் மாறி மாறி தொகுக்கப்பட்டுள்ளன.

Brother Mugavai M.I.Yacoob and Guests

பிரபல பின்னி பாடகர் திப்பு, சாகர் போன்றோர் பாடிய பாடலுக்கு கார்த்திக் இசை அமைத்திருக்கின்றார். நவீன இசையின் ஏற்புகளை மிக கவணமாக கையான்டிருக்கிறார்கள். உருக்கமாகவும் எழுச்சி மிக்கதாகவும் அமைதியை பறைசாற்றுவதாகவும் ஐந்து பாடல்கள், காட்சிகளின் பின்னனியில் கருத்துச் செறிவூட்டுகின்றன. பேராசிரியர் ஹாஜாகனி ஐந்து பாடல்களையும் எழுதியுள்ளார்.

"சூழ்ச்சி செய்பவன் ஆட்சி செய்கின்றான்...." பாடலின் ஏகாதிபத்தியத்தின் எலும்பு முறிக்கும் சப்தம் கேட்கிறது.

"கந்தகங்கள் மலர்மேல் சிந்துவது முறையா..."

"ஈராக்கின் ஓலம் காதில் கேட்கின்றதா?..."

"ஏதும் புறியலையே...எல்லாம் எரிகின்றதே..."


என்ற பாடல்கள் இதுவரை அமெரிக்காவை கொள்கை அளவில் ஆதரித்து வந்தவர்களையும் அதிர்ச்சி அடையச் செய்யும். அவற்றின் பின்னணியில் தொகுக்கப்பட்டிருக்கும் படங்களோ காண்பவர்களின் மன அமைதியை அதிரவைக்கும் இந்த பாடல் காட்சிகளின் தொகுப்பு மிகக் கவணமாக கையாளப்பட்டிருக்கின்றது. முழுக்க முழுக்க அநீதியை வெளிச்சப்படுத்தும் எண்ணம் மட்டுமே இந்த படைப்பில் தெறிகின்றது. கோவை நந்தன் அவர்களின் பின்னணி குரல், காட்சிகளையும் வரிகளையும் உயிரோட்டமாக வைத்து இருக்கின்றது.

இத்தகைய புது முயற்சிகளை வரவேற்பதன் மூலமே ஊக்கம் பெறும் படைப்பாளிகள், மேலும் மேலும் சமூக தளத்தில் கருத்திளல் போராளியாக நிற்க முடியும். கடும் உழைப்புக்கு பின்னால் இந்த சாதனை படைக்கப்பட்டிருக்கின்றது. ஊடக தொழில்நுட்பத்தின் நேர்த்தியை கையாண்டு படங்களின் கோர்வையில் இருந்து கவணச்சிதறலின்றி காண்போரை மெய்சிலிர்க்க வைக்க முடியும் என்பதை "ஈராக்கின் ஓலம்" படத்தொகுப்பில் காண முடிகிறது. எடிட்டர் யாகூப் அவர்களின் தொழில்நுட்பத் திறன் இதில் மிக நேர்த்தியாக வெளிப்படுகிறது.

Gulf Asia M.N Hasan, Thozhi Kanimozhi, Singer Tippu, Naveen,Devi Sri Prasad


குறிப்பாக குடியிருப்புகள் மீது வீசப்பட்ட குண்டுகளுக்கு பலியான குழந்தைகளின் படங்கள் தொகுப்பிலும் "அபு குரைப் சிறை" சித்திரவதைகள் பற்றிய படங்களின் தொகுப்பிலும் வண்முறையின் வக்கிரத்தை காட்சிப்படுத்தும் போதும் படங்களை வரிசைப்படுத்தியதில் கவணமாக கையாண்டிருக்கிறார்.

இந்த வெளியீட்டு விழாவில் தொடக்க நிகழ்ச்சியாக சரியாக 42 நிமிடங்கள் ஓடக்கூடிய ஆவணப்படம் அரங்கில் திரையிடப்பட்டது.

குறும்படத்தை பற்றிய விமர்சனத்திற்காகவும் தொகுப்புரைக்காகவும் "கருத்து" அமைப்பின் தலைவர் கவிஞர் கனிமொழி, வக்ஃப் வாரியத்தலைவர் சகோ. செ. ஹைதர் அலி, தமிழர் திராவிட இயக்கத் தலைவர் சகோ. சுப. வீரபாண்டியன், இ.கம்யூ செயலாளர் சகோ. ச.மகேந்திரன் மற்றும் அரசியல் விமர்சகர் சகோ. திரு. வீரபான்டியன் சிறப்பு அழைபடபாளர்களாக கலந்து கொண்டனர்.

கவிஞர்களுக்கும், இடிமுழக்கப் பேச்சாளர்களுக்கும் "ஈராக்கின் ஓலம்" வார்த்தை பஞ்சத்தையும் ஆழ்ந்த மெளனத்தையும் ஏற்படுத்திவிட்டதை எண்ணி ஆச்சர்யப்படாமல் இருக்க முடியவில்லை. ஆம் அவ்வளவு விரைவாக நிகழ்ச்சி முடிந்துவிடும் என்று யாரும் நினைத்திருக்க மாட்டார்கள் காரணம் சிறப்பு பேச்சாளர்கள் அனைவரும் மடை திறந்த வெள்ம்போல பேச்சாற்றல் மிகக்வர்கள் என்பதை தமிழ் மக்கள் நன்கறிவர்.

முதலில் பேசிய இ.கம்யூனிஸ்ட் செயலாளர் சகோ. சி. மகேந்திரன் "....மனித குலம் ஒன்றுபடுமானால் நாம் மனிதர்களாக ஒன்றுபடுவோமேயானால் மெரிக்க ஏகாதிபத்தியம் என்ன, ஆயிரம் ஏகாதிபத்தியங்கள் வந்தாலும் அரை நொடியில் வென்றிருக்க முடியும். முழு உலகையும் மூன்று முறை அழித்தொழிக்க்கூடிய பயங்கர ஆயுதங்கள் அமெரிக்கா மட்டும் ஏன் பெற்றிருக்கின்றது?" என்று வினா எழுப்பினார் சி.மகேந்திரன்.


மனித குலம் எவ்வளவுதான் நாகரீகம் பெற்றிருந்தாலும் கூட அந்த நாகரீகம் என்ற பெயரில் மனிதன் செய்யக்கூடிய அக்கிரமங்களை பொறுத்துக்கொள்ள முடியாது என்பதனை இந்தக் குறும்படம் தெளிவாக்குகின்றது என்றார்.

அரசியல் விமர்சகர் வீரபாண்டியன் வழக்கம் போல் உணர்ச்சியையும் அநீதிக்கெதிரான கடுங்கோபத்தையும் குமுறலாக வெளிப்படுத்தி விட்டு அமர்ந்தார்.

சகோ. சுப. வீரபாண்டியன் தனது குறு உரையில், குறும்படத்தில் நாம் பார்த்த அத்தனை அக்கிரமங்களுக்கும் புஷ்தான் காணைம் என்று சொல்லிவிட முடியாது. அதைக் கண்டு மெளனிகளாயிருந்த நம் அத்தனை பேரையும் அடுத்த தலைமுறை குற்றவாளிகள் என்று காரி உமிழும் என்றார்.

மேலும் அவர் "எப்போதுமே குற்றவாளிகளால் நிகழ்கின்ற தீமைகளை விட அந்தக் குற்றத்தை கண்டிக்காமல் மெளனமாக இருக்கிற நல்லவர்களால் விளைகிற தீமைகள் தான் அதிகம்" என்றார்.

அமெரிக்கா மட்டுமல்ல அமெரிக்காவை கண்டிக்காதவாடகள், அமெரிக்காவை ஆதரிப்பவர்கள் அனைவரும் ஒரு நாகரீக உலகுக்கு சொந்தக்காரர்கள் என்று வரலாற்றில் எழுதப்பட மாட்டார்கள் என்று கண்மூடித்தனமாக அமெரிக்காவை பின்பற்றும் இளம் தலைமுறைக்கு எச்சரிக்கை விடுத்தார்.

கவிஞர் கனிமொழி குறும்படத்தில் இடம்பெற்ற போர்கோரக் காட்சிகளை பார்த்தது முதல் ஒரு வித நடுக்கத்துடனே இரந்தார். "இந்த கனத்தில் - இந்த ஒரு நிமிடம் நாம், உயிரோடு இருக்கும் அனைவரும் வெட்கப்பட வேணடடிய வேளை" என்று கண்கலங்கினார்.

"இந்தப் படத்திற்கு கண்ணீாத்துளிகளையும் இதயத்தில் கசியும் இரத்தத்தையும் கோபத்தையும் விமர்சனமாக தருகின்றேன்" என்று கூறி அமாந்தார். இறுதியாக பேசிய சகோதரர் செ.ஹைதர் அலி, இந்திய ஊடகங்கள் அமெரிக்க அடிச்சுவட்டை பினபற்றுவதால் அவர்கள் செய்யும் அக்கிரமங்களை கூட பதிவு செய்யத் தயாராக இல்லை என்று கவலை தெரிவித்தார்.

நிகழ்ச்சியை பேரா. ஹாஜா கனி தொகுத்தளித்தார். இந்தியா டுடே சப் எடிட்டர் சகோ. பீர் முகம்மது வரவேற்றார். கல்ஃப் ஏசியா விஷன் நெட்வொர்க்கின் இயக்குனர் திரு. ஹஸன் அவர்களது நன்றியுரையுடன் நிகழ்ச்சி நிறைவானது.

கட்டுரை : கே.எம். ரஹ்மத்துல்லாஹ் ஜமாலி
நன்றி : முஸ்லிம் இதயக்குரல் ஜீன்-2007


கருத்து தோழி கனிமொழி மற்றும் சகோ. ஹைதர் அலி ஆகியோர் கலந்து கொண்டு வெளியிடப்பட்ட இந்த ஆவணப்படத்தை (ஒரு பகுதி) காணவோ அல்லது டவுன்லோட செய்யவோ இங்கு சொடுக்கவும். (Click Here to Watch / Download the film) or Please Visit WWW.TAMILMUSLIMMEDIA.COM


இந்த நிகழ்ச்சியின் புகைப்படங்களை அழகான முறையில் தொகுப்பாக காண இங்கு சொடுக்கவும். (Click Here to View the Programe's Photo Gallery).

நமக்கு அணைத்து விதங்களிலும் உதவி செய்து "ஈராக்கின் ஓலம்" ஆவணப் படத்தை நமது தமிழ் முஸ்லிம் மீடியாவில் முழுமையாக வெளியிடுவதற்கும் (பிற்பாடு) ஏற்பாடு செய்த சகோதரர் எமது மாவட்டத்தை சேர்ந்த இந்த படத்தின் தொகுப்பாளர் சகோ. எம்.ஐ.யாக்கூப் அவர்களுக்கு எமது நன்றிகள்.

கலைஞரின் கவனத்திற்கு....

முத்தமிழ் அறிஞர், தமிழக முதல்வர் மாண்புமிகு டாக்டர் கலைஞர் அவர்கள் கவனத்திற்கு!

தாங்கள் இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாட்டின் நிறைவு உரையின் போது முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு கேரளாவிலும், ஆந்திராவிலும் தருவார்களேயானால் நாமும் தரத் தயார் என்று பேசியது எல்லோரும் இந்நாட்டு மன்னர் என்ற அறிஞர் அண்ணாவின் கூற்றுக்கும், எல்லோருக்கும் எல்லாம் இருக்கும் இடம் நோக்கிச் செல்ல என்ற புரட்சிக்கவியின் பாடலுக்கும் எதிரான கருத்து.


தமிழக முஸ்லிம்கள் தங்களை முதல்வராக்க வாக்குகளை அளித்திருக்கிறார்கள். தமிழக முஸ்லிம்கள் கேரள முதல்வருக்கோ, ஆந்திர முதல்வருக்கோ வாக்களிக்க வில்லை.

பெரியார் பாசறையில் படைக்கலனாய் மிளிர்ந்த நீங்கள் பொறுப்பான முதல்வர் பதவியில் இருந்து கொண்டு பொறுப்பற்ற முறையில் பொறுப்பை தட்டிக் கழிப்பது முஸ்லிம்களாகிய எங்களுக்கு வேதனை அளிக்கிறது. அரசியல்வாதிகளுக்கு இரண்டு முகம் என்கிற கூற்று நினைவுக்கு வருகிறது.

நாங்கள் இந்தியக் குடிமக்கள், இனத்தால் திராவிடர்கள், மொழியால் தமிழர்கள், வழியால் முஸ்லிம்கள், நாங்கள் தமிழக அரசுக்கு வரி கொடுக்கிறோம், உலக அளவில் அண்ணியச் செலாவணியை ஈட்டித் தருகிறோம், தேர்தல் வாக்குறுதிகள் மீறப்படுவதற்கு மட்டுமே என்ற தங்களின் நிலையை மாற்றி முஸ்லிம் தலைவர்கள் ஏமாறலாம், முஸ்லிம்கள் ஏமாறத் தயாராக இல்லை, காரணம் நெருக்கடிகள் எங்களை நெறிபட வைத்திருக்கிறது.

டாக்டர் கலைஞர் அவர்களே! தமிழக அரசின் வாய்மை வென்றிட, வாக்களித்த எங்களுக்கு மரபுகளை மீறாமல் உரிய சதவிகித இட ஒதுக்கீட்டை உடனடியாக வழங்க உத்தரவிடுமாறு கேட்டுக் கொள்கிறோம்.


இவன்
இந்திய தேசிய மக்கள் கட்சி (IDMK)
தமிழ்நாடு.

Monday, June 11, 2007

பதிலை எதிர்பார்த்த பி.ஜேக்கு ஐக்கிய தவ்ஹித் ஜமாத்தின் (KADALOOR ITJ) பதில்

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்


தேதி : 10.06.2007
அனுப்புதல்:

முன்னால் கடலூர் மாவட்ட டிஎன்டிஜே நிர்வாகிகள்

சார்பாக அ.கலிமுல்லாஹ்,

93.பெரிய கடை தெரு,

பரங்கிப்பேட்டை - 608502.



பெறுதல்:

பி.ஜைனுல் ஆபிதீன்

மாநில டிஎன்டிஜே தலைவர்,

30. அரன்மனைக்காரன் தெரு,

மண்ணடி, சென்னை-1.




அஸ்ஸலாமுஅலைக்கும் வரஹ்..

எங்களுடனான முபாஹலா சம்மந்தமாக தங்களின் 06.06.2007 தேதிய தபால் கிடைக்கப் பெற்றோம். எங்களுடைய முபாஹலா பிரசுரத்தை ஏற்றுக்கொண்டு, கடந்த 03.06.2007. கடலூர் கூட்டத்தில் 16.06.2007 அன்று முபாஹலாவுக்கு தயார் என்று அறிவித்ததாக கடிதத்தில் ஆரம்பமாக கூறும் தாங்கள்; அடுத்தடுத்த வரிகளில் தாங்கள் கூறிய பல விசயங்களை கணடுக்கொள்ளாத வகையில் எங்கள் கடிதம் அமைந்துள்ளதாக தாங்கள் கூறுவது சரியல்ல. காரணம் நாங்கள் முபாஹலா பிரசுரத்தில் நான்கு வகையான குற்றச்சாட்டுகளை உங்கள் மீது கூறி அதற்கு முபாஹலாவுக்கு தயாரா? ஏன்று கேட்டிருந்தோம். அதற்கு தாங்கள் அந்த பிரசுரத்தை குறிப்பிட்டு கூறியே அதற்கு தயார்! என்று கூறினீர்கள்.

(கடலூர் கடிதத்திற்கு பி.ஜே யின் பதில் கடிதம் - ததஜ அதிகாரப்பூர்வ தளத்தில் உள்ள கடிதம் படிப்பதற்கு இங்கு சொடுக்கவும்)

உண்மையாளர்களாகவும, உண்மையில் அல்லாவுக்கு அஞ்சக்கூடியவர்களாய் இருப்பவர்கள், தங்கள் மீது குற்றச்சாட்டு என்று வரும்போது அந்த விசயத்தில் தாம் தூய்மையானவர்தான் என்று நிரூபிக்க வேறு எதனையும் முன்வைக்காமல் நிபந்தனையேதுமின்றி முன்வருவார்கள்.

முபாஹலா சம்மந்தமான குர்ஆன் வசனம் 3:61 கூட ஒரு குறிப்பிட்ட முக்கிய பிரச்சினையின் வெளிப்பாடாகத்தான் கூறப்பட்டுள்ளதே தவிற, ஒரு சமுதாய முக்கிய பிரச்சினையில் குற்றச்சாட்டை நிரூபிக்க வருபவர் மீது வேறொரு குற்றச்சாட்டை கூறி சமப்படுத்திக்கொள்ளவோ, நியாயப்படுத்திக்கொள்ளவோ அல்ல, என்பதை தாங்கள் புரிந்துக்கொள்ளவேண்டும். முபாஹலாவுக்கு தங்களின்; இஷ்டத்திற்கு கற்பனையாக விளக்கமளித்து முபாஹலாவிலிருந்து நழுவிக்கொள்ளமாட்டீர்கள் என்று நம்புகின்றோம்.

ஆகவே, முபாஹலா சம்மந்தமாக நாங்கள் கூறிய நான்கு விசயங்கள் மற்றும் அதை ஒட்டி தாங்களாகவே ஏற்படுத்திக்கொண்ட இரண்டு விசயங்கள் ஆக ஆறு விசயங்களுக்கு மட்டுமே நாங்களும் நீங்களும் முபாஹலா செய்வதற்கான விசயங்களாகும்;. இந்த முபாஹலா அறிவிக்கப்பட்டதே மேற்படி விசயங்களுக்கு மட்டுமே.
அதை விடுத்து, நாங்களும் நீங்களும் வேறு எந்தெந்த விசயங்களில் பரஸ்பரம் அநீதி இழைக்கப்பட்டோமோ அவைகள் அனைத்தும் பட்டியலிடப்பட்டு, குழாயடி சன்டை நடத்துவதற்கு அல்ல. அவைகள் இந்த முபாஹலாவிற்கு தேவையற்றது.

முபாஹலா செய்வதற்கு தெளிவான விசயங்களை இனங்காட்டி அழைத்து அதை ஏற்றுக்கொண்டப்பின் வேறு விசயங்களை காட்டி தாங்கள் நழுவ பார்ப்பது உங்களிடம் உண்மையில்லை என்பதை வெளிச்சம் போட்டு காட்டுவதாகும்.

முபாஹலாவோ விவாதமோ எதுவானாலும் ஒரு பக்கச் சார்பாக அவை இருக்கக் கூடாது என்று எழுதும் நீங்கள்,; விவாதத்தில் எதைப்பற்றி விவாதம் செய்ய போகிறோம் என்று தெரியாமல் அங்குப்போய் வாய்க்கு வந்ததையெல்லாம் பேசி விவாதம் செய்வீர்களா? அல்லது விவாதம் எது பற்றியானது என்பதை முன்பே அறிந்து அதற்குள்ள தயாரிப்போடு செல்வீர்களா? உங்களிடம் ஏன் இந்த முரன்பாடு?.

முபாஹலா செய்ய வருபவர்கள் எதற்காக முபாஹலா செய்ய வருகிறோம் என்பதை விளங்கி வரவேண்டும். மனைவி மக்களை அழைத்து வரும்பொழுது அவர்களுக்கும் எதற்காக முபாஹலா என்ற விபரம் தெரிய வேண்டும், தெரிந்து வருபவர்கள் தான் இறையச்சமுடையவர்கள். எதற்காக முபாஹலா என்ற விபரம் ஏதும் தெரியாமல் அந்த சமயம் வரை ஞாபகத்தில் வருவதையெல்லாம் சொல்லுங்கள் என்று கூறுவது மோசடித்தனமும் முனாபிக்தனமும் ஆகும் அதை தாங்கள் புரிந்துக்கொள்ளுங்கள். இதற்கு மேலும் தாங்கள் இது விசயத்தில் பிடிவாதம் பிடித்தால் முபாஹலாவிலிருந்து தாங்கள பின் வாங்குகிறீர்கள் என்பதே பொருள்.

குறிப்பிட்டுள்ள சமுதாய இயக்கத்தின் தலையாய பிரச்சினையில்; எழுப்பப்பட்டிருக்கும் குற்றச்சாட்டில் குற்றம் சாட்டுபவர், குற்றச்சாட்டுகளை தெளிவாக கூறி அதுப்பற்றி அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்யவேண்டும். இதை மறுத்து எதிர் தரப்பினரும் பிரார்த்தனை செய்ய வேண்டும்.

இதை தவிற, குற்றம் சாட்டப்படுபவர் குற்றம் சாட்டுபவர் மீது வேறு எந்த குற்றசாட்டையும் எழுப்ப அனுமதிக்க முடியாது. மேலும், இதிலும் தாங்கள்; பிடிவாதம் பிடித்தால் முபாஹலாவிலிருந்து தாங்கள் பின் வாங்குகிறீர்கள் என்பதே பொருள்.

தாங்கள் கற்பனையாக உங்கள் விருப்பத்திற்கு எழுதியதெல்லாம், மேடையில் அறிவிப்பதெல்லாம் முபாஹலாவின் சட்டம் அல்ல. முபாஹலாவிற்கு நாங்களும், எங்கள் மனைவிகளும், எங்கள் பொறுப்பில் இருக்கும் எங்கள் புதல்வ புதல்விகளுடனும் தான் வருவோம். யாரும் யாருக்காகவும் அடையாள அணி வகுப்பு நடத்தமுடியாது. இதிலும் தாங்கள் பிடிவாதம் பிடித்தால் முபாஹலாவிலிருந்து தாங்கள பின் வாங்குகிறீர்கள் என்பதே பொருள்.

மேலும், முக்கியமாக 16.06.2007 அன்று நெல்லிக்குப்பம் தேவநாதன் திருமண மன்டபத்தில் மாலை 7 மணிக்கு முபாஹலா என்று தாங்கள் அறிவித்தீர்கள், அதற்கு நாங்களும் எங்களின் 05.06.2007 தபாலில் ஒப்புதல் அளித்தோம். ஆனால், தாங்கள் 06.06.2007 தபாலில் 16.06.2007 அன்று காலை முதல் மேற்படி அந்த மண்டபத்தில் தங்கள் அமைப்பின் செயல் வீரர்கள் கூட்டம் நடக்க இருப்பதாக தெரிவித்துள்ளீர்கள். தங்களின் செயல் வீரர்கள் கூட்டமும் முபாஹலாவும் ஒரே மண்டபத்தில் நடக்க இருப்பதால் அதில் கலந்துக்கொள்ளும் எங்கள் பெண் மக்களுக்கு பாதுகாப்பு இன்மையும், தங்கள் செயல் வீரர்களால் சன்டை சச்சரவு வரவும் வாய்ப்புள்ளது.

ஆகவே, ஒன்று தாங்கள் செயல் வீரர்கள் கூட்டத்தை வேறு இடத்திற்கு மாற்றிக்கொள்ளுங்கள், அல்லது முபாஹலாவை அதே நாளில் வேறு இடத்தில் மாற்றி வைய்யுங்கள், உங்களால் அது முடியாவிட்டால் அதே நாளில் முபாஹலாவிற்கு வேறு இடத்தை ஏற்பாடு செய்யும் பொருப்பை எங்களிடம் விட்டு விடுங்கள். இன் ஷாஅல்லாஹ் நாங்கள் ஏற்பாடு செய்கின்றோம். இதிலும் தாங்கள்; பிடிவாதம் பிடித்தால் முபாஹலாவிலிருந்து தாங்கள் பின் வாங்குகிறீர்கள் என்;பதே பொருள்.

மேலும், நாங்கள் 05.06.2007ல் தங்களுக்கு எழுதிய தபாலில், முபாஹலா பிரச்சினையின்றி நடைபெற இரு தரப்பிலும் இரு கட்டுப்பாட்டாளரை நியமிப்பது சம்மந்தமாக குறிப்பிட்டிருந்தோம் அதை தங்கள் வசதிக்கு கண்டுக்கொள்ளாமல் விட்டுள்ளீர்கள் அந்த விசயத்திற்கும் தாங்கள் ஒப்புதல் அளிக்க வேண்டும்.

முபாஹலா நடைபெறும் இடத்திற்கு உங்கள் தரப்பில் உங்கள் குடும்பத்தை தவிற 25 நபர்களும், எங்கள் எட்டு பேர் தரப்பில் எங்கள் குடும்பங்களை தவிர, எட்டு பேர் சார்பிலும் 25 நபர்களும் மட்டுமே கலந்துக்கொள்ள நாங்கள் சம்மதிக்கின்றோம். இதை, முன்பு எங்கள் தபாலிலேயே தெளிவாக குறிப்பிட்டிருக்கின்றோம்.

மேற்படி நாங்கள் குறிப்பிட்டுள்ள அனைத்து விசயங்களும் நடைமுறைக்கும், உண்மையில் கண்டிப்பாக முபாஹலா நடைப்பெற வேணடும் சத்தியம் வெளிப்படவேண்டும் அதற்கு எதுவும் தடையாக இருந்து விடக்கூடாது என்பதற்குத்தான். இதை தாங்களும் ஏற்றுக்கொள்வீர்கள் என நம்புகின்றோம். இத் தபால் தங்களுக்கு இன் ஷாஅல்லாஹ் 12.06.2007 ல் கிடைக்கும், இதற்கு தங்களின் உடனடியான ஒப்புதல் தபாலை எங்களுக்கு 14.06.2007 க்குள் அனுப்பவும்.


இன்ஷா அல்லாஹ், தங்கள் ஒப்புதல் தபால் கிடைத்தவுடன் குடும்பத்துடன் முபாஹலாவில் சந்திப்போம். நன்றி, வஸ்ஸலாம்.

எங்கள் எட்டு பேர் தரப்பில் முபாஹலாவில் கலந்துக்கொள்ளும் எங்கள் குடும்பத்தினர் விபரம் வறுமாறு:

1. அ.கலிமுல்லாஹ், கவுஸ்ஹமீதா(மனைவி), காமிலா பர்வீன்(மகள்), முஹம்மது முஜாஹித்(மகன்), அப்துல் காதிர்(மகன்), அப்துல் அலீம்(மகன்)

2. எஸ். ஷேர்அலி, நூரா(மனைவி), ஹய்தர்அலி(மகன்), யாஸ்மின்(மகள்).

3. இசட். ஷாஹீல் ஹமீது, ஹாஜிரா பேகம்(மனைவி), உமர் முக்தார்(மகன்)

4. எம். செய்யது ஹமீது, ஆபிதாபி(மனைவி), சையத்யாசீன்(மகன்).

5. டி.எம்.பக்கீர் முஹம்மது, ஆமினா(மனைவி), N ஷக்முஹம்மது(மகன்), மூமினா(மகள்), பஹீமா(மகள்), முனவ்வரா(மகள்).

6. எ.எஸ்.எம்.ரசூல் பா ஷா, ஷர்மிலி(மனைவி), மெஹ்தாப்(மகள்), மரியம்(மகள்), அப்துர்ரஹ்மான் சையது(மகன்).

7. எஸ். அப்துர்ரஹ்மான், தவ்லத்நி ஷா(மனைவி), இப்ராஹிம்(மகன்);, ரஹீமுன்னிசா(மகள்), அப்துல்லாஹ்(மகன்).

8. ஐ. ஷேக் உமர், பாரூன்பேகம்(மனைவி), முஹம்மதுஇத்ரீஸ்(மகன்), ஷமீமா நஸ்ரின்(மகள்).


அன்புடன்.

முன்னாள் கடலூர் மாவட்ட டிஎன்டிஜே நிர்வாகிகள். (கையொப்பமுடன்).

1.எ.கலிமுல்லாஹ் :

2.எஸ்.ஷேர் அலி :

3.இசட். ஷாஹீல் ஹமீது :

4.எம். செய்யது ஹமீது :

5.டி.எம். பக்கீர் முஹம்மது :

6.எ.எஸ்.எம். ரசூல் பாஷா :

7.எஸ்.அப்துர்ரஹ்மான் :

8.ஐ.ஷேக் உமர் :

பி.ஜே யின் முபாஹலாக்கள் - Special Report

முபாஹலாவிலிருந்து பின் வாங்கும் பி.ஜெ.

பிராடு பி.ஜெ.யின் பித்தலாட்டத்தனங்களை அறியாத கடலூர் மாவட்ட த.த.ஜ. முன்னால் நிர்வாகிகள் பி.ஜெ.யை முபாஹலாவுக்கு அழைத்திருந்தனர். பி.ஜெ.யின் வண்டவாளங்களை ஆதி முதல் அந்தம் வரை அறிந்துள்ளவர்கள் அவரை மட்டும் முபாஹலாவுக்கு அழைக்க மாட்டார்கள். பி.ஜெ. ஒரு நாத்திகர் என்ற காரணத்தால் அல்லாஹ்வை பற்றிய பயம் இல்லாமல் முபாஹலா செய்து பொய்யை உண்மை ஆக்கி விடுவார். அதனால் பி.ஜெ.யுடன் த.த.ஜ.வின் மாநில தலைமை நிர்வாகிகளையும் சேர்த்துதான் முபாஹலாவுக்கு அழைத்திருப்பார்கள்.

கடலூரைப் பொறுத்த வரை த.த.ஜ. முன்னால் நிர்வாகிகள் அனைவரும் முபாஹலாவுக்கு வரும்பொழுது அவர்களுக்கு எதிர் அணியான த.த.ஜ.வின் மாநில தலைமை நிர்வாகிகளும்தான் முபாஹலாவுக்கு வர வேண்டும். இதுதான் சரியான நியதி. ஓவ்வொரு காலத்திலும் முபாஹலாவிலிருந்து பின் வாங்க பி.ஜெ. பல பல்டிகளை அடித்துள்ளார். அது போல்தான் கடலூர் மாவட்ட த.த.ஜ. முன்னால் நிர்வாகிகளுடனான முபாஹலாவிலிருந்து பின் வாங்க புதிய வியூகம் வகுத்துள்ளார்.

சமுதாய நன்மையை கருத்தான் கடலூர் மாவட்ட முன்னால் ததஜ நிர்வாகிகள் பி.ஜே யின் பிராடுகளையும் ததஜ வின் செக்ஸ் ஊழல்களையும் நிரூபிக்க முபாஹலாவிற்கு அழைத்தார்கள். அதிலும் அந்த முபாஹலாவில் பேச வேண்டிய விசயங்களையும் நியாயமான முறையில் குறிப்பிட்டிருந்தார்கள். முபாஹலாவிற்கு வைக்கப்பட்ட எதுவும் தனிப்பட்ட காரியங்கள் அல்ல. பொதுவாக ததஜவும் பி.ஜே யும் மறுக்கும் காரியங்களை இவர்கள் இது உண்மை தான் பி.ஜே இவ்வாறு சொன்னார், பாக்கர் நந்தினி என்ற பென் மட்டுமல்லாது ததஜ வின் மதரஸாவில் பயிலும் பென்களுடன் உரவு வைத்தள்ளதை ததஜ பென்கள் மதரஸா ஆம்கள் அறிவர் மற்றும் சமுதாய சம்பந்தப்பட்ட பொதுவான விசயங்களை வைத்து அவை எல்லாம் பி.ஜேக்கு தெறியும் அவர் சொன்னதுதான் என்றும் அப்படி நாங்கள் பொய் சொன்னால் எங்கள் மீதும் எங்கள் குடும்பத்தினர் மீதும் அல்லாஹ்வின் சாபம் இறங்கட்டும் என்றும் கூறுவதற்கு தயார் பி.ஜே உண்மையாளராக இருந்தால் பாக்கர் மதரஸா பென்களுடன் உரவு வைக்கவில்லை, நந்தினியோடு தகாத முறையில் பயனம் செய்வில்லை, களியக்காவிளையில் இன்னொருவர் மனைவியுடன் செல்லவில்லை எனவும் அவ்வாறு தான் கூறவில்லை எனவும் அப்படி கூறியிருந்தால் அல்லாஹ்வின் சாபம் தன் மீதும் தனது குடும்பத்தின் மீதும் இறங்கட்டும் என்று பி.ஜே கூற வேண்டும்.

இதுதான் நியாயம், ஆனால் பி.ஜே என்ற இந்த மஹா மோசடிக்காரர் அவ்வாரெல்லாம் செய்யாமல் தானும் முபாஹலாவிற்கு தயார் என்றும் அத்துடன் முபாஹலா நடக்கும் நிமிசம் வரை ஞாபகம் வருவதையெல்லாம் முபாஹலா செய்ய வேண்டும் என்றும், தனக்கு கடலுர் ததஜ முன்னால் நிர்வாகிகள் தனிப்பட்ட முறையில் என்னென்ன அநீதி இழைத்தள்ளாhக்ள் என்றும் தான் அவர்களுக்கு தனிப்படட முறையில் என்னென்ன அநீதி இழைத்தள்ளேன் என்றும் கூறி முபாஹலா செய்ய வேண்டும் என்று குழப்பியுள்ளார் இதை ததஜ வின் விசிலடிச்சான் குஞ்சுகளும் மாவீரத்தனமாக பேசி வருகின்றார்கள்.

இப்படித்தான் ஒவ்வொரு முறையும் தமக்கு ஆபத்து வருகின்றது தாம் பொய்யன் என நிறுபிக்கப்போகின்றார்கள் என்று தெறிய வரும்பொதெல்லாம் பி.ஜே என்ற இந்த மஹா மோசடியாளன் செய்யும் நாடகம்தான் இந்த முபாஹலா அழைப்புகள். ஓவ்வொரு முறையும் இவரது முபாஹலாவறிகு ஒத்துக் கொண்டோ அல்லது இவரை முபாஹலவிற்கு அழைத்தோ பிரபல அறிஞர்களும், சான்றோர்களும் வரும்போது தான் தோற்றுவிடுவோம் என்று தெறிந்தவுடன் இறுதியில் ஒரு பல்டி அடித்து மாவீரத்தனமாக தான் முபாஹலாவிற்கு தயார் என்றும் அதில் எந்த விசயங்கள் குறித்து முபாஹலா செய்ய அழைக்கப்பட்டிருந்ததோ அது அல்லாத பிரச்சினைக்கு சற்றும் சம்பந்தம் இல்லாத பல விசயங்களை சொல்லி அதையெல்லர் முபாஹலா செய்ய வேண்டும் என்று அழைப்பார் அதே அழைப்பில் இதற்கெல்லாம் நீங்கள் ஒப்புக்கொள்ளவில்லையென்றால் நீங்கள் முபாஹலாவில் இரந்து பின்வாங்கிவிட்டதாக நாங்கள் எடுத்தக் கொள்வோம் என்று இவரே முடிவையும் எழுதி விடுவார். இதுதான் ஒவ்வொரு முறையும் இவர் கையாளும் திருட்டுத்தனங்கள். இந்த முறையும் பல பல்டி அடித்தும் கடலூர் முன்னால் ததஜ சகோதரர்கள் விடுவதாக இல்லையென்பதாலும் இவரது வன்டவாளங்களை தன்டவாளத்தில் ஏற்றி விடுவார்கள் என்பதாலும் எப்போதும் போல பிரச்சினைக்கு சம்பந்தம் இல்லாத பல விசயங்களை குறிப்பிட்டு முபாஹலாவிற்கு அழைத்தள்ளார் அத்துடன் இதற்கு சம்மதிக்கவில்லை என்றால் முபாஹலவில் கடலூர் சகோதரர்கள் பின்வாங்கி விட்டதாக முடிவு செய்வாராம்.

இவ்வாறாக திருட்டுத் தனங்களாலும் கள்ள நாடகங்களாலும் முபாஹலா முக்காபுலா என்று பொன்டாட்டியையும் புள்ளைகளையும் இழுத்துக் கொண்டு அல்லாஹ்விற்கு சற்றும் அஞ்சாத இந்த அயோக்கியன் பி.ஜேயின் சில கிரிமினல் முபாஹலாக்களையும் அவற்றின் முடிவுகளையும் இங்கு பார்ப்போம்.

எந்த இயக்கத்திலும் இல்லாத பஸ்லுல் இலாஹியுடனான முபாஹலாவிலிருந்து பின் வாங்க சம்சுல் லுஹா பெயரால் நோட்டீஸ் வெளியிட்டார். அதில் பாகிஸ்தான் தூதரகத்தில் ஐ.எஸ்.ஐ உளவாளிகளுடன் சந்திப்பு. நாகூர் பார்சல் வெடி குண்டு சித்தீக் என்றெல்லாம் எழுதி இவற்றுக்கும் முபாஹலா செய்யணும் என்றார்.

வெளிநாடுகளுக்கே செல்ல மாட்டேன் அதற்காகத்தான் பாஸ்போர்ட்டு கூட எடுக்காமல் இருக்கிறேன் என்று சொன்ன பி.ஜெ. 1992இல் திடீரென இலங்கை சென்றார். அங்குள்ள பாகிஸ்தான் தூதரகம் சென்று ஐ.எஸ்.ஐ உளவாளிகளுடன் சந்தித்துப் பேசினார். அந்த தொடர்பில்தான் தமிழகத்தில் பல சம்பவங்கள் நடந்தன. தேவர் சிலைக்கு செருப்பு மாலை அணிவிக்க ஆள் அனுப்பியவர் பி.ஜெ. அதனால் ஏற்பட்ட கலவரங்களை காரணம் காட்டி புதிய தமிழகம் கிருஷ;ணசாமியை நான்தான் இயக்குகிறேன் என்று கூறி; ஐ.எஸ்.ஐ உளவாளிகளிடம் பி.ஜெ. பணம் கேட்டார்.

சுகமான சுமைகள் என்ற சினிமாவில் பகவத் கீதைக்குள் பார்சல் குண்டு அனுப்பும் காட்சி வருகிறது. எனவே அதுபோல் பார்சல் குண்டு அனுப்ப வேண்டும் என்ற யோசனையை சொன்னவர் பி.ஜெ.தான். பி.ஜெ. யோசனைபடிதான் நாகூர், நாகப்பட்டிணம் பார்சல் வெடி குண்டு தயாரிக்கப்பப்பட்டது என்பது உட்பட அனைத்துக்கும் முபாஹலா செய்யத் தயார் என்றார் எந்த இயக்கத்திலும் இல்லாத பஸ்லுல் இலாஹி.

உடனே சம்பந்தம் இல்லாமல் முபாஹலா கூடாது என்ற கொள்கை உடைய ஜவாஹிருல்லாஹ், ஹைதர் அலி ஆகியவர்களையும் எந்த இயக்கத்திலும் இல்லாத பஸ்லுல் இலாஹியுடன் முபாஹலாவுக்கு அழைத்து வர வேண்டும் என்று கூறி பி.ஜெ. பின் வாங்கினார்.

சமீபத்தில் முஜிபுர்றஹ்மான் உமரி அவர்கள் பி.ஜெ.யுடன் முபாஹலாவுக்கு தயார் என்றார். அதிலிருந்து பின் வாங்க முஜிபுர்றஹ்மான் உமரி ஆபீஸில் வைத்துதான் ஹாமித் பக்ரி லஷ;கரே தையிபா தீவிரவாதிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தினார் என்பது பற்றியும் முபாஹலா செய்யனும் என்றார். அதற்கும் முஜிபுர்றஹ்மான் உமரி அவர்கள் தயார் என்றதும் பின் வாங்கினார் பி.ஜெ.

காரணம். ஹாமித் பக்ரியுடன் லஷ்கரே தையிபா தீவிரவாதிகள் பேச்சு வார்த்தை நடத்த வழி வகுத்தவர் பி.ஜெ.தான். பி.ஜெ.யின் உத்தரவுப்படிதான் த.த.ஜ.வின் இன்றைய ஜித்தா நிர்வாகி ஜிப்லி என்பவர் ஏற்பாடு செய்தார். அந்த ஜிப்லி பி.ஜெ.யின்
பினாமியாக இன்றும் பல வெளிநாட்டு அமைப்புகளுடன் தொடர்பாக உள்ளார் என்பது சம்பந்தமாகவும் முபாஹலா செய்யப்படக் கூடும் என்று பி.ஜெ. அஞ்சினார் எனவே சப்தம்
காட்டாமல் வாபஸ் ஆகி விட்டார். முஜிபுர்றஹ்மான் உமரிக்கு விட்ட முபாஹலா அழைப்பை த.த.ஜ.சைட்டிலிருந்தே தூக்கி விட்டார்.


இதுவரை ஒவ்வொரு முபாஹலா அழைப்பின் போதும் முக்கிய விஷயங்களை தலையாய விஷயங்களை முன் வைத்துதான் அழைப்பு விடுக்கப்பட்டது. என்ன என்ன விஷயங்களில் முபாஹலா என்று தெளிவாக அறிவித்துதான் அழைப்பு விடுக்கப்பட்டது. இதுதான் இஸ்லாம் காட்டியுள்ள வழி முறை. கடலூர் மாவட்ட த.த.ஜ. முன்னால் நிர்வாகிகளுக்கும் பி.ஜெ.க்கும் உள்ள முக்கிய பிரச்சனையே தலையாய பிரச்சனையே பி.ஜெ. பாக்கர் பற்றி கூறியுள்ள குற்றச்சாட்டுகள்தான். இதனால்தான் மாவட்ட நிர்வாகமே மாறியது. எனவே இந்த ஒரு முக்கிய பிரச்சனை குறித்து முபாஹலா நடந்து விட்டால் அனைத்துக்கும் முடிவு வந்து விடும்.

காதியானிகளை முபாஹலாவுக்கு அழைத்த பி.ஜெ. மிர்ஸா நபியா? என்ற ஒரு முக்கிய விஷயத்தில் தலையாய விஷயத்தில் முபாஹலா செய்தால் போதும் என்றுதான் கூறினார். இப்பொழுது முக்கிய பிரச்சனையான தலையாய பிரச்சனையான பி.ஜெ. பாக்கர் நந்தினி விஷயத்தில்தான் முபாஹலா செய்ய வேண்டும். அதை திசை திருப்ப பி.ஜெ. கூறியுள்ள புதிய நிபந்தனையே பி.ஜெ. ஒரு நாத்திகர் என்ற காரணத்தால் அல்லாஹ்வை பற்றிய பயம் இல்லாமல் முபாஹலா செய்து பொய்யை உண்மை ஆக்கி விடுவார் என்பதை நிரூபித்துக் கொண்டிருக்கிறது.


முபாஹலா செய்ய வருபவர்கள் எதற்காக முபாஹலா செய்ய வருகிறோம் என்பதை விளங்கி வர வேண்டும். மனைவி மக்களை அழைத்து வரும்பொழுது அவர்களுக்கும் எதற்காக முபாஹலா என்ற விபரம் தெரிய வேண்டும். தெரிந்து வருபவர்கள்தான் இறையச்சமுடையவர்கள். எதற்காக முபாஹலா என்ற விபரம் எதையும் தெரியாமல் அந்த சமயம் வரை ஞாபகத்தில் வருவதையெல்லாம் சொல்லுங்கள் என்று அழைப்பவர்கள் நபிகளார் காலத்தில் வாழ்ந்த முனாபிக்குகள் மாதிரி ஆட்களாகத்தான் இருக்க முடியும் அல்லாஹ்வையும் தூதரையும் ஈமான் கொள்ளாமல் வெளிப்பார்வைக்கு முஸ்லிம்கள் காட்டி கொண்ட அவர்களின் வாரிசுகள்தான் இந்த மோடி வேலை முபாஹலாவுக்கு அழைப்பார்கள்.


பி.ஜெ.யின் இந்த புதிய நிபந்தனை மூலம் முபாஹலாவிலிருந்து அவர் பின் வாங்கி விட்டார். பாக்கர் மடியில் நந்தினியும். நந்தினி மடியில் பாக்கரும் என்ற குற்றச்சாட்டை பி.ஜெ. கூறியுள்ளது உண்மைதான் என்பதை ஒப்புக் கொண்டு விட்டார்.

ஆக மக்களே இந்த முபாஹலா பிராடை, உலக மஹா பொய்யனை மார்க்கத்தை வைத்து தம்மிடம் படிக்க வரும் பென்களையும், தங்கள் மதரசாவில் ஓதும் பென்களையும் தங்கள் இயக்கத்தின் முக்கியத் தலைவர்களுக்கும் தனது காரியத்தை சாதித்து கொள்வதற்காக இன்னும் பலருக்கும் சல்லாப விருந்து படைத்து அவற்றை வைத்து பிளாக் மெயில் செய்யும் இந்த அயோக்கியனை அடையாளம் கண்டு கொள்ளுங்கள். இன்னும் இவன் ஆசிரமங்கள் நடத்தி அப்பாவி பென்களை காம வேட்டையாடிய பிரேமாநந்தா, சங்கராச்சாரி போன்ற சாமியார்களை விடவும் மஹா மோசமானவன். இந்த சமுதாயம் உடனடியாக இந்த மஹா அயோக்கியனுக்கு எதிராக திரன்டு எழ வேண்டும். தமிழக அரசு நிலைமை கை மீறி போவதற்குள் ததஜவினால் நடத்தப்படும் பென்கள் கல்லூரிகள் மற்றும் மதரஸாக்களில் அதிரடி சோதனை நடத்தி பி.ஜே என்ற இந்த போலிச் சாமியாரின் அந்தரங்கங்களையும் இவனது சமூக விரோத செயல்களையும் வெளிக் கொனர வேண்டும்.மதரஸாக்கள் காமுகர்களின் கூடாரங்டகளாக மாற்றப்படுவதையும், இஸ்லாம் என்ற பெயரில் முஸ்லிமாக மதம் மாறும் சகோதரிகளுக்கும் மாhக்கம் பயில அனுப்பப்படும் நமது முஸ்லிம் பென்களுக்கும் இவர்களால் காம பாடம் நடத்தப்பட்டு அவர்கள் வழி கெடுக்கப்படுவதையும் இன்னும் நாளை நமது சமுதாயத்திற்கு இதனால் பெரும் இழுக்கு ஏற்படுவதையும் தடுப்பதற்காக பிற சமுதாய அமைப்புக்களும் முஸ்லிம் பொதுமக்களும் இணைந்து இதை தடுக்க முன்வர வேண்டும்.

இறுதிச் செய்தி : பொய்யாக ததஜ வின் கடலூர் முன்னால் நிர்வாகிகள் மீது லட்சக்கணக்கல் வெளிநாட்டில் ததஜ பெயரைச் சொல்லி வசூல் செய்து திருடி விட்டதாக ஒரு வக்கீல் நோட்டிசை பி.ஜே அனுப்பியிருந்தார் அதற்க பதில் நோட்டிசை அந்த சகோதரர்கள் அனுப்பி வழக்கை சந்நதிக்க தயாராக இருப்பதாக தெறிவித்திருந்தனர். தற்போது திருடன் பி.ஜே அடுத்தவர்கள் மீது திருட்டு குற்றம் சாட்டி அனுப்பிய வக்கீல் நோட்டிஸை வாபஸ் பெற்றிருப்பதாக வரக்கூடிய தகவல்கள் தெறிவிக்கின்றன.

Sunday, June 10, 2007

பிஜேபியின் பாணியில் பிஜே

பிஸ்மில்லா ஹிர்ரஹ்மா னிர்ரஹீம்

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

இல்லாததை இருப்பதாக மிகைப்படுத்துவதும், இருப்பதை இல்லாததாக இருட்டடிப்பு செய்வதும் பிஜேபியின் பிரதான வேலை.



இல்லாத ராமர் பாலத்தை இருப்பதாக படம் காட்டியும், உண்மையில் இருந்த பாப்ரி மஸ்ஜிதை இல்லாமலாக்கியதும் அவர்களின் முக்கியமான திருப்பணிகள்.

பிரித்தாளும் பார்ப்பனிய ஜெயலலிதாவின் பணப்பெட்டிக்கு தனது இறைவிசுவாசத்தை அடகு வைத்த பிஜே தற்சமயம் அதே பார்ப்பனிய பிஜேபி வழியில் தனது பயணத்தை தொடருகிறார்.

வரலாற்று திரிபு என்பது அவாள்களுக்கு மட்டுமே சொந்தமானதா என்ன? இதோ அவாள்களின் பாதையில் அண்ணனும் துவங்கி விட்டார் பாருங்கள்.

களவாடிச் சென்ற பத்திரிக்கையில் கடந்த வாரம், முதல்வரின் சமீபத்திய இஸ்லாமிய இலக்கிய கலை மன்றத்தில் ஆற்றிய உரை பற்றிய செய்தி கட்டுரையை இடம் பெறச் செய்துள்ளார்.

அதில், இஸ்லாமியர்களுக்கான தனி இட ஒதுக்கீடு கொள்கையளவில் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளதற்கான காரணம் அவருடைய கட்சி நடத்திய கும்பமேளா என கூசாமல் புளுகியுள்ளார்.

தமுமுக தனது முதல் மாநாட்டை நடத்தியபோதே அறியப்பட்ட முஸ்லிம்களுக்கு தனிஇட ஒதுக்கீடு எனும் தாரக மந்திரம் பட்டி தொட்டி எங்கும் பரவி, 1999இல் சென்னை சீரணி அரங்கிலே தமுமுக நடத்திய வாழ்வுரிமை மாநாட்டில் சமுதாய சொந்தங்களை சங்கமிக்கச் செய்தது.

அன்று கூடிய அந்த சங்கமம், ஆட்சியாளர்களை அசைத்துப் பார்த்தது. ஏகடியம் பேசியவர்கள், எள்ளி நகையாடியவர்கள் அத்தனை பேரையும் அசர வைத்தது. தமிழகத்திலே ஆட்சி மாற்றத்திற்கு வித்திட்டது.

அதேபோல், 2004 மார்ச்சில், தமுமுக நடத்திய இடஒதுக்கீட்டு பேரணி தஞ்சையை மட்டுமல்ல, தலைநகர் டில்லியையே குலுக்கியது. ஆம். மத்தியில் ஒரு ஆட்சி மாற்றத்திற்கு அடிகோலியது. இன்னும் சொல்லப்போனால், சமீபத்தில் 2007 மார்ச் இல் டில்லியில் தமுமுக நடத்திய பேரணியும் சமூக நீதி மாநாடும் அகில இந்தியாவே ஆச்சரியப்படும் வகையில் சரியான திட்டமிடுதலுடன் கட்டுக் கோப்பாக நடைபெற்றதை கண்டு வியந்தது. அதன் பயனாக பிரதமரும் வழிகாட்டும் இடத்தில் அமர்ந்துள்ள காங்கிரஸ் தலைவியும் தமுமுக தலைவரை அழைத்து இட ஒதுக்கீட்டிற்கான உறுதிமொழி தந்துள்ளனர்.

இவ்வாறாக, தமுமுகவின் கட்டுக்கோப்பான செயல்பாடு, சமுதாயத்தின் நாளைய தேவைக்கு அவசியமான இடஒதுக்கீட்டை பெறுவதற்கான நெடும் பயணத்தில் கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி வரும் வேளையில், இத்தகைய வரலாற்று பதிவுகளை புறம்தள்ளி, தான் கூலிக்கு கூட்டி வந்து கூத்தடித்த கும்பமேளாவால் தான் இத்தனையும் சாத்தியமாயிற்று என கூச்ச நாச்சமில்லாமல் புளுகுவதன் காரணம் என்ன?

உண்மையில் இவர் கும்பகோணத்தில் அடித்த கூத்துக்கு கிடைத்த ஆதரவு ஆளும் கட்சி எதிர்கட்சியான வளர்ச்சி தான் (?).

கடலூரில் ஏற்பட்டது போல், ஆங்காங்கே கட்சி கலகலத்து வருவதால், வரலாறு அறியாத விசிலடிச்சான் குஞ்சுகளான தனது அடிவருடிகளை திருப்திப்படுத்த தன்னால் முடிந்தவரை புளுகிப்பார்க்கிறார்.

அந்தோ பரிதாபம். இந்திய வரலாற்றில் பிஜேபி ஓரம் கட்டப்பட்டது போல், தமிழக முஸ்லிம்களுக்கு ஊறு விளைவிக்கும் இந்த உலவியும் ஓரம் கட்டப்படும் நாள் தொலைவில் இல்லை.

வஸ்ஸலாம்

ராவுத்தர் 07.06.2007

Saturday, June 09, 2007

முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு - நீதிபதிகளுடன் முதல்வர் ஆலோசனை


முஸ்லிம்களுக்கு தனி இட ஒதுக்கீடு: முதல்வர் ஆலோசனை

புதுதில்லி, ஜூன் 9: தமிழகத்தில் முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் மற்றும் இதர சிறுபான்மையினருக்கு தனி இட ஒதுக்கீடு அளிப்பது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற மூன்று நீதிபதிகளுடன் ஆலோசனை நடத்தியிருக்கிறார் முதல்வர் மு.கருணாநிதி.

மூன்று தினங்களுக்கு முன்பு முதல்வரின் இல்லத்தில் நடந்த இந்தக் கூட்டத்தில், இடையூறுகள் இல்லாமல் இட ஒதுக்கீட்டைக் கொண்டுவருவது குறித்த பல்வேறு அம்சங்கள் ஆலோசிக்கப்பட்டன.

சில தினங்களுக்கு முன்பு, சிறுபான்மையினர் விழா ஒன்றில் பேசிய முதல்வர், ஆந்திர, கர்நாடக மாநிலங்களில் முஸ்லிம்களுக்கு தனியாக இட ஒதுக்கீடு இருப்பதாகக் கூறப்படுவது உண்மையானால், தமிழகத்திலும் அவசர சட்டம் மூலம் முஸ்லிம்களுக்கு தனி இட ஒதுக்கீடு கொண்டுவரலாம் என்று தெரிவித்தார்.

அவசரச் சட்டம் எப்போது? அதன்படி, அவசரச் சட்டம் தொடர்பாக தமிழக அரசு பல புள்ளி விவரங்களைச் சேகரித்து, சட்டத்தை வடிவமைப்பதற்கான ஆய்வறிக்கையைத் தயாரித்துள்ளது. இந்த அவசரச் சட்டத்துக்கு எந்த நேரத்திலும், இறுதி வடிவம் கொடுத்து அறிவிப்பு வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால், ராஜஸ்தான் மற்றும் அண்டை மாநிலங்களில் குஜ்ஜர் இனத்தவர் தங்களை பழங்குடியினராக அறிவிக்குமாறு போராட்டம் நடத்தியதால், சிறுபான்மையினருக்கு இட ஒதுக்கீட்டு விஷயத்தில் தமிழக அரசு அனைத்து அம்சங்களையும் ஆராய்ந்த பிறகே இறுதி முடிவு எடுக்க உள்ளது. தமிழகத்தில் எந்த ஒரு கொந்தளிப்பான சூழ்நிலையும் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதில் அரசு கவனமாக உள்ளது.

தற்போது, தமிழகத்தில் 69 சத இட ஒதுக்கீடு முறை அமல்படுத்தப்படுகிறது. அதில், மிகவும் பிற்பட்ட சமூகத்தினருக்கு 30 சதம், பிற்பட்ட சமூகத்தினருக்கு 20 சதம் வழங்கப்படுகிறது. முஸ்லிம்களுக்கு, மிகவும் பிற்பட்ட சமூகத்தினரின் 30 சதவீதத்தில் இருந்து 6 சதமும், கிறிஸ்தவர் மற்றும் இதர சிறுபான்மையினருக்கு, பிற்பட்ட வகுப்பினரின் 20 சதவீதத்தில் இருந்து 2 சதமும் எடுத்து, தனி இட ஒதுக்கீடு வழங்க முடியுமா என தமிழக அரசு ஆராய்ந்து வருகிறது.

இதுதொடர்பாக, பல்வேறு சட்ட வல்லுநர்களுடன் தமிழக அரசு ஆலோசித்திருப்பதாகத் தெரிகிறது.

ஆனால், மிகவும் பிற்பட்ட வகுப்பினரின் இட ஒதுக்கீட்டில் 6 சதத்தை தியாகம் செய்ய பாட்டாளி மக்கள் கட்சி ஒப்புக்கொள்ளுமா என்பது மிகப்பெரிய கேள்விக்குறி.

எனவே, அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி இப் பிரச்னை குறித்து விவாதிக்கலாமா என்று அரசு பரிசீலித்து வருகிறது. அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் ஒருமித்த கருத்து ஏற்பட்டால், தமிழக சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டத்தைக் கூட்டி தனி இட ஒதுக்கீடு சட்டத்தை நிறைவேற்றலாமா என்றும் தமிழக அரசு பரிசீலித்து வருகிறது

இதற்கிடையில், குடியரசுத் தலைவர் வேட்பாளரை முடிவு செய்ய வரும் தமிழக முதல்வர், அடுத்த வாரம் தில்லியில் மூன்று நாள் தங்கியிருப்பார். அப்போது இந்த தனி இட ஒதுக்கீடு குறித்து பல்வேறு தலைவர்கள் மற்றும் சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை நடத்துவார் என்று தெரிகிறது.

முதல்வரின் தில்லிப் பயணத்துக்குப் பிறகு அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நன்றி : தினமணி

குறிப்பு : நேற்று கூட தமுமுக வின் மாநில பொதுச்செயலாளர் எஸ். ஹைதர் அலி அவர்கள் நெல்லையில் இட ஒதுக்கீட்டை வலியுருத்தி முஸ்லிம்களுக்கு உடணடியாக இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று பேட்டியளித்தார்கள்.

எப்படியாவது கலைஞரின் இந்த ஆட்சிக் காலத்தக்குள் தனது வாக்குறுதியை நிறைவேற்றி முஸ்லிம்களின் கனவை மெய்ப்பிப்பாரா பார்ப்போம்.

சமயத்திற்கு பொருந்தி போவது போல் அருளடியான் என்பவர் ஒரு கட்டுரைக்கான தொடுப்பினை இன்று காலை எமக்கு அனுப்பியிருந்தார் அதையும் இங்கு பதிகின்றேன். வேறு வழியில்லையென்றால் முஸ்லிம்கள் இவரின் இந்த கருத்தையும் பரிசீலிக்கலாம். விடுதலை சிறுத்தை அண்ணன் திருமா வளவன் கூட முஸ்லிம்களுக்கு ஆதரவாகத்தான் உள்ளார்.ஏன் தலித்துகளும், கிருத்தவர்களும், முஸ்லிம்களும் சேர்ந்து ஒரு அணி அமைத்தால் என்ன? முஸ்லிம் அமைப்புகள் சிந்திக்குமா?

இந்த ஆட்சிக்குள் இட ஒதுக்கீடு கிடைக்கவில்லையென்றால் ஒவ்வொரு முறையும் முஸ்லிம் வாக்கு வங்கிகளை துரோகிகளுக்கு எந்த நன்மையுமின்றி திசை மாற்றுவதை விட்டு தமுமுக போன்ற அமைப்பகள் நேரடி அரசியலில் இரங்கி முஸ்லிம்களுக்கு குறிப்பிட்ட அளவு தொகுதிகளை பெறுவதும்தான் ஒரே வழி!! அதற்கு எடுத்துக் காட்டு உ.பி அரசியல். - முகவைத்தமிழன்



புதிய தமிழகத்தை ஆதரிப்போம்!!

வரும் மதுரை மேற்கு தொகுதி இடைத்தேர்தலில் தமிழ் நாட்டு முஸ்லிம் அமைப்புகள் அனைத்தும் புதிய தமிழகம் வேட்பாளருக்குத் தங்கள் ஆதரவைத் தெரிவிக்க வேண்டும். தி.மு.க தன் வாக்குறுதிப்படி முஸ்லிம் தனி இடஒதுக்கீட்டை நிறைவேற்றவில்லை. முதலமைச்சர் நாள் தோறும் வாக்குறுதி கொடுத்து முஸ்லிம்களை ஏமாற்றி வருகிறார். பா.ஜ.கவுக்கு எதிரணி என்ற அடிப்படையில் தான் நாம் தி.மு.கவுக்கு அதரவளித்தோமே தவிர தி.மு.கவுக்கான நம் ஆதரவு நிரந்தரமானதல்ல. மதுரையிலும், கரூரிலும் வன்முறை வெறியாட்டங்களில் ஈடுபட்ட திமுகவினருக்கு உரிய பாடம் கற்பிப்போம். இத்தேர்தலில், தி.மு.க ஆதரவு பெற்ற காங்கிரஸ் வேட்பாளரை டெபாஸிட் இழக்கச் செய்வோம். மக்களவைத் தேர்தல் தோல்விகளுக்குப் பிறகே ஜெயலலிதா தன் மக்கள் விரோத சட்டங்களைத் திரும்பப் பெற்றார் என்பதை நினைவில் வையுங்கள். சட்டமன்றத்தில் காங்கிரஸ் ஒரு நல்ல எதிர்கட்சியாகச் செயல்படவில்லை. மாறாக ஆளுங்கட்சிக்குப் போட்டியாக காங்கிரஸ் உறுப்பினர்கள் ஜால்ரா தட்டுகிறார்கள். இந்த ஒரு காரணத்துக்காகவே நாம் காங்கிரஸுக்கு வாக்களிக்க கூடாது.

கோவை சிறைவாசிகளின் விடுதலையிலும் முதலமைச்சர் அக்கறை காட்டவில்லை. எதிர் கட்சித் தலைவியான, ஜெயலலிதா முஸ்லிம் தனி இடஒதுக்கீட்டுக்கு ஆதரவாக எதுவும் பேசவில்லை. கோவை சிறைவாசிகளின் விடுதலைக்கு எதிராக உள்ளார்.

பா.ஜ.கவைப் பற்றி நாம் எதுவும் பேசத்தேவையில்லை. விரட்டப்பட்ட ஷைத்தானின் தீங்கைவிட்டும் நாம் இறைவனிடம் பாதுகாப்பு தேட வேண்டியது தான். விஜயகாந்த்தின் தே.மு.தி.கவுக்கு முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு பற்றியும், கோவை சிறைவாசிகள் விடுதலை பற்றியும் என்ன நிலைப்பாடு என்பது நமக்குத் தெரியவில்லை. எனவே, நாம் 1. காங்கிரஸ் (தி.மு.க) 2. அ.இ.அ.தி.மு.க 3. பா.ஜ.க 4. தே.மு.தி.க ஆகிய கட்சிகளூக்கு வாக்களிக்க முடியாது.

முஸ்லிம்களுக்கு தனி இட ஒதுக்கீடு அளிப்பதற்கும், கோவை சிறைவாசிகள் விடுதலைக்கும் ஆதரவளிக்கும் புதிய தமிழகம் கட்சியின் வேட்பாளருக்கு முஸ்லிம் அமைப்புகள் தங்கள் ஆதரவைத் தெரிவிக்க வேண்டும்.

நன்றி : அருளடியான்

Wednesday, June 06, 2007

முபாஹலாவில் பொய்யன் பி.ஜே யின் முகமூடியை கிழிப்போம் ITJ அறிவிப்பு

தவ்ஹீத் மற்றும் ஏகத்துவம் என்ற பெயரில் வலைகுடா நாடுகளில் வசூலாகும் கோடிக்கணக்கான பணத்தை கொண்டு தமிழகத்தில் மக்களை ஏமாற்றி முஸ்லிம்களிடையே பிளவு ஏற்படுத்தி சங்பரிவாரக் கும்பலின் சகா போல் செயல்பட்டு வரும் பி.ஜெயினுல்லாபுதீன் என்பவர் சிறிது காலத்திற்கு முன்பு தனது அமைப்பில் பொதுச்செயலாளராக இருந்த திரு. எஸ்.எம் பாக்கர் என்பவர் ததஜ நடத்தும் மதரஸாவில் பயின்றுவந்த நந்தினி என்ற மாணவியுடன் தகாத உறவு வைத்திருந்தார் என்றும் இன்னும் தங்கள் மதரஸாவில் பயிலும் பல மாணவிகளுடனும் தகாத உறவு வைத்திருந்தார் என்றும் குற்றம் சாட்டி தங்கள் இயக்கத்தில் இருந்து நீக்கினார்.

ஆனால் அதே பாக்கர் தான் மக்களிடம் சென்று பி.ஜே உட்பட ததஜ வில் பலர் எவ்வாறு ததஜ நடத்தும் மதரஸாக்களில் பயிலும் மாணவிகளை பயன்படுத்தகின்றார்கள் என்றும் இன்னும் பல ஊழல்களையும் வெளியில் சொல்லப்போவதாக மிரட்டியதால் மீண்டும் ததஜ வில் (ஏகத்துவத்தை பரப்பும் தவ்ஹீத் அமைப்பாம்?? ஊர் சிரிக்குது!!) பாக்கர் சேர்த்து கொள்ளப்பட்டார். இந்த ஊழல் பிடிக்காத ததஜ வில் இருந்த சில உண்மை ஏகத்துவவாதிகள்ததஜ வை விட்டு வெளியில் வந்து மக்களிடம் உண்மையை கூறினர்.

பின்னர் பி.ஜே யை பாக்கர் மீது தான் மேலே கூறியது போல் விபச்சாரக் குற்றச்சாட்டு வைக்கவில்லை என்று கூறி முபாஹலா செய்ய அழைத்திருந்தனர். இந்த நிலையில் கோடிக்கணக்கான ரூபாய் செலவு செய்து தனது செல்வாக்கை நிருபிப்பதற்காக பல மாவடடங்களில் இருந்து ஆள் பிடித்து வந்து கடலூரில் எழுச்சி மாநாடு என்ற பெயரில் ஒன்றை நடத்தி தான் கடலூர் மாவட்ட முன்னால் ததஜ நிர்வாகிகள் விடுத்த முபாஹலாவை ஏற்றுக் கொண்டுவிட்டதாக ஒரு மாவீரத்தனமான பினாத்தல் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு 10 ம் தேதிக்குள் பதில் தந்து தன்னோடு முபாஹலா செய்வதற்கு தயாராகும் படியும் உடடாலக்கடி கிரி..கிரி என்ற பானியில் பொய்யன் பி.ஜே அறிவிப்பு செய்திருந்தார்.

பி.ஜே வெளியிட்ட முபாஹலா அறிவிப்பு

இப்படி கூறினால் பயந்து ஓடி விடுவார்கள் என்று நினைத்த பி.ஜேக்கு செருப்பால் அடி கொடுப்பது போல் தவ்ஹித் என்ற பெயரில் காம லீலைகள் நடத்தும் ததஜ வின் செயல்பாடுகள் பிடிக்காமல் விலகிய முன்னால் கடலூர் மாவட்ட நிர்வாகிகள் உடனடியாக பதில் கொடுத்து தாங்கள் பி.ஜே அழைத்தது போல் முபாஹலாவிற்கு வருவதாக அறிவித்துள்ளார்கள். இதிலிருந்து தப்பிக்க பொய்யன் பி.ஜே இன்னும் என்ன என்ன ஜெகஜால வேலையெல்லாம் செய்வாரோ யாருக்கு தெறியும்?


பீஜேயுடன் முபாஹலா செய்ய கடலூர் மாவட்ட முன்னால் டிஎன்டிஜே நிர்வாகிகளாகிய நாங்கள் தயார்!

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்


முபாஹலாவிலிருந்து தப்பிக்க பொய் புரட்டுகளை கூறும் பீஜே யின் முக மூடியை கிழித்தெறிவோம்!

கடலூர் மாவட்ட முன்னால் டிஎன்டிஜே நிர்வாகிகளாய் இருந்த நாங்கள் டிஎன்டிஜே மாநில தலைவர் பீஜே யை முபாஹலாவுக்கு அழைத்தது 11.03.2007 அன்று லால்பேட்டையில் பாக்கர் பற்றிய ஒழுக்ககேடான விசயத்தைப் பற்றி பீஜே விளக்கமாக அதுவும் பாக்கர் விபச்சாரமே செய்து விட்டார் என்ற அளவிற்கு பேசிவிட்டு பிறகு அதில் சமரசம் செய்து கொண்ட விசயத்திலும் அதனை ஒட்டி நடந்த விசயங்களுக்கு மட்டுமே! உண்மையாளர்களாகவும், உண்மையில் அல்லாஹ்வுக்கு அஞ்சக்கூடியவர்களாய் இருப்பவர்கள், தங்கள் மீது குற்றச்சாட்டு என்று வரும்போது அந்த விசயத்தில் தாம் தூய்மையானவர்தான் என்று நிரூபிக்க வேறு எதனையும் முன்வைக்காமல் நிபந்தனையேதுமின்றி முன்வருவார்கள்..

அதனை விடுத்து குற்றம் சாட்டியவர்களிடம் எதாவது குறை இருக்கிறதா? என்று துருவி துருவி ஆராய்ந்து குறையை தேடி கண்டுபிடித்து அல்லது அவதூராய் எதையாவது அவர்கள் மீது பழி சுமத்தி குற்றச்சாட்டிலிருந்து தப்பிக்க எத்தனிப்பவர் மகா பொய்யர் என்பதற்கு இதை தவிற வேறு ஏதும் ஆதாரம் தேவையில்லை. குற்றம் சாட்டியவர்கள் மீது மேலும் மேலும் பொய்களையும், அவதூரறுகளையும், வீன் பழிகளையும் மக்களிடம் கூறி தன்னை நியாயப்படுத்திக்கொள்பவர்கள் அல்லாஹ்வின் தன்டனைக்கு தன்னை தயார்படுத்திக்கொள்ளட்டும்.

கடந்த 03.06.2007 அன்று கடலூரில், பல மாவட்டத்து ஆட்களை அழைத்து வந்து நடத்திய கூட்டத்தில் முபாஹலாவைப்பற்றி பேசிய பீஜே, வழக்கம்போல் முபாஹலாவிற்கு அழைத்தவர்கள் மீது பொய்யான, அவதூரான வீண் பழிகளை அள்ளி வீசி அதற்கும் அவர்கள் முபாஹலா செய்யவேண்டும் என்று கூறி இருக்கிறார். மடியில் கனம் இருந்தால் தான் வழியில் பயம் என்று தமிழில் ஒரு பழமொழி உண்டு ஆகவே, எங்களுக்கு மடியில் கனமும் இல்லை வழியில் பயமும் இல்லை. அதனால் நாங்கள் பீஜே மீது சொன்ன அனைத்து குற்றச்சாட்டுகளுக்கும், மேலும் பீஜே வால் இன்று 04.06.2007 ல் எங்களுக்கு அனுப்பப்படடுள்ள வக்கீல் நோட்டீஸில் குறிப்பிட்டுள்ள, நாங்கள் வெளிநாடுகளில் டிஎன்டிஜே பெயரைச்சொல்லி ரூபாய் இருபது லட்சம் வசூல் செய்து சரியாக கணக்கு காட்டாமல் மோசடி செய்துவிட்டதாக பழி சுமத்தியதற்கும், 03.06.2007 பீஜே கடலூர் கூட்டத்தில் எங்கள் மீது கூறிய அவதூருகளுக்கும் இன்ஷாஅல்லாஹ், பீஜே அறிவித்த 16.06.2007 தேதியில் நெல்லிக்குப்பம் தேவநாதன் திருமண மண்டபத்தில் மாலை 7 மணிக்கு பீஜேயுடன் முபாஹலா செய்ய கடலூர் மாவட்ட முன்னால் டிஎன்டிஜே நிர்வாகிகளாகிய நாங்கள் தயார்! என்பதை இதன் மூலம் பீஜே வுக்கும் மற்றும் சகலமானவர்களுக்கும் அறிவிக்கின்றோம். இது சம்மந்தமாக ஒப்புதல் தபாலையும் பி.ஜைனுல்ஆபிதீன், டிஎன்டிஜே மாநில தலைவர், 30.அரன்மனைகாரன் தெரு, மன்னடி, சென்னை-1 என்ற முகவரிக்கு 05.06.2007 ல் கூரியர் தபால் மூலம் அனுப்பி விட்டோம்.


இப்படிக்கு,
கடலூர் மாவட்ட முன்னால் டிஎன்டிஜே நிர்வாகிகள்.
05.06.2007.
ஐக்கிய தெளஹீத் ஜமாத் - கடலூர்

தொடர்புடைய பதிவுகள் :

1) பாக்கர் நந்தினியுடன் ஒருவர் மார்பில் ஒருவர் சாய்ந்தவராக விபச்சாரம் நடக் கூடிய சாத்தியக் கூறுகளுடன் இருந்தனர் என்று குற்றம் சாட்டி வெளியிட்ட ஆடியோ கேட்பதற்கு இங்க கிளிக் செய்யவும்.

2) விபச்சார குற்றச் சாட்டு கூறி வெளியேற்றிய பாக்கரை விபச்சாரத்துக்கு புதிய தண்டனையாக 34 நாட்கள் போதுமானது என்று அறிவித்து திரும்பவும் சேர்த்தது தெர்ர்பான கட்டுரை படிப்பதற்கு இங்கு கிளிக் செய்யவும்.

3) கடலூர் மாவட்டத்தில் ததஜ கிளைகள் யாவும் ஏன் கலைக்கப்பட்டது என்பது குறித்து கடலூர் மாவட்ட முன்னால் ததஜ நிர்வாகிகளின் அறிவிப்பும் அவர்களிடம் பாக்கர் குறித்து பி.ஜே என்ன சொன்னார் என்ற விபரமும் படிக்க இங்கு கிளிக் செய்யவும்.

இவர்கள் பின்னால் பொதுக் மூஷகூட்டங்களக்கும் பேரணிகளுக்கும் நம்பி தங்கள் வீட்டுப் பென்களை அனுப்புபவர்களும் இன்னும் இவர்களின் மதரஸாவில் தங்கள் பிள்ளைகளை படிக்க வைக்கும் பெற்றோரும் நிலைமை கைமீறி செல்வதற்குமுன் சுதாரித்தால் நல்லது.