Wednesday, April 25, 2007

இவர்கள் கல்விக்கு உதவுங்களேன்...

இறைவனின் திருப்பெயரால்


அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...)

தமிழக சிறைச்சாலைகளில் எட்டரை ஆண்டுகளுக்கும் மேலாக 200க்கும் மேற்பட்டுள்ள முஸ்லிம்கள் தமிழக சிறைகளில் அடிமைதளைகளில் கட்டுண்டு கிடக்கிறார்கள். நீண்ட நெடிய சிறைவாழ்வினால் இவர்தம் குடும்பங்கள் முறையாக மூன்று வேளை உணவு உண்பதற்கே திண்டாட்டம் என்கின்ற போது இவர்களால் இவர்களின் குழந்தைகளை எங்ஙனம் படிக்க வைக்க இயலும்! குடும்பங்களை கட்டிக் காக்கவேண்டிய பொறுப்புமிக்க ஆண்மக்களெல்லாம் அடைபட்டதால் முதிர்கன்னிகளாகிவிட்ட இவர்கள் வீட்டுக் கன்னிப்பெண்கள். மூன்றுவேளை உணவிற்கும், படிப்பிற்கும் திண்டாட்டம் என்கிறபோது இவர்களின் வீட்டில் யாராவது நோய்வாய்ப்பட்டால் என்னாவது?

இஸ்லாமிய சமுதாயத்தின் உயர்வுக்கும், அதன் மேலாண்மைக்கும் அதன் கண்ணியத்திற்காகவும், வேண்டி தங்கள் உயிரை பணயம் வைத்து போராடி சிறையினுள் சிக்கியவர்களையும், அநீதியாக கைது செய்யபட்டவர்களும் என சிறையில் நூற்றுக்கணக்கில் நம் முஸ்லிம் சகோதரர்கள் அடைபட்டுக் கிடக்கின்றார்கள் இவர்களது குழந்தைகளின் கல்வி கேள்விக்குறியாகி நின்றபோது சிறைபட்டோரின் துயரை துடைத்திடவும் அவர்தம் நலன்களில் அக்கரை கொண்டு இவர்களின் வழக்குகளையும் இவர்களின் குடும்பங்களையும் கவணித்து வரும் சிறுபான்மை உதவி அறக்கட்டளை இவர்களின் குழந்தைகளின் கல்வி செலவுகளையும் கவணித்து வருகின்றது.

இத்தகைய நன்மையான அதே நேரத்தில் மிகவும் சிரமமான பணியை கடந்த ஏழு ஆண்டுகளாக சிறுபான்மை உதவி அறக்கட்டளை செயல்பட்டுவருகிறது. ஒரு சில நல்ல உள்ளம் படைத்தவர்கள் செய்திட்ட உதவிகளைக் கொண்டு பல வழக்குகளிலிருந்து பலரை சிiறியல் இருந்து விடுவித்துள்ளது. அத்துடன் சிறையில் அடைபட்டுக் கிடக்குமு; முஸ்லிம் சிறைவாசிகளின் குழந்தைகளின் கல்விக்கு தொடாந்து உதவி வருகின்றது. இப்பணியை தொய்வின்றி தொடர்ந்து செய்வதற்கு பொருளாதாரத்தின் அவசியம் மிக மிக இன்றியமையாததாக உள்ளன. இஸ்லாத்தின் பல பணிகளுக்கு உதவிகள் பல தந்துதவுவது போல இப்பணிக்கும் உதவிகள் தந்துதவிட வேண்டும் என சிறுபான்மை உதவி அறக்கட்டளையினர் கேட்டுக் கொள்கின்றார்கள்.

இத்தனை ஆண்டுகாலமாக நமது சமுதாய சொந்தங்கள் இந்தக் குழந்தைகளின் கல்விக்காக அளித்து வந்த உதவிகளை கொண்டு இந்த குழந்தைகள் சிறப்பாக் படித்து வருகின்றார்கள். அது போலவே இவ்வருடமும் பள்ளி, கல்லூரிகள் துவக்க கூடிய காலம் நெருங்கி விட்டதாலும் சரியான பொருளாதார வசதிகள் இல்லாத காரணத்தாலும் இம்முறை மீண்டும் உங்களிடமே இந்த முஸ்லிம் சிறைவாசிகளின் குழந்தைகளின் கல்விக்காக உதவி வேண்டி இவர்கள் நிற்கிறார்கள்.

இம்முஸ்லிம் குழந்தைகளின் கல்விக்கு உதவ விரும்புபவர்கள் சிறுபான்மை உதவி அறக்கட்டளையின் வங்கி கணக்கிற்கு நேரடியாக தங்கள் உதவிகளை அனுப்பலாம்.

அவர்களின் வங்கி முகவரி :

CHARITABLE TRUST FOR MINORITIES (REGD. # 882/2001)
SAVING A/C # 57991
UNITED BANK OF INDIA -COIMBATORE,
TAMILNADU - INDIA

OR IF YOU WANT TO SEND YOUR DONATION BY ONLINE :

ICICI BANK A/C # 605301208490
MILL ROAD, COIMBATORE-1 BRANCH
FAVOR OF : CHARITABLE TRUST FOR MINORITIES

TEL. : +91-4222-307673 OR +91-94436-54473



2007-2008 க்கான குழந்தைகளுக்கான கல்வி உதவி அறிக்கையை பார்க்க இங்கு சொடுக்கவும்.

கல்வி உதவி கேட்டு சிறுபான்மை உதவி அறக்கட்டளையினர் அனுப்பிய கடிதம் படிப்பதற்கு:

PAGE-1

PAGE-2

குறிப்பு : தம்மாம் மற்றும் அல்கோபரில் இருந்து இவர்களுக்கு உதவ விரும்புபவர்கள் எனது தொலை பேசி இலக்கத்திற்கு தொடர்பு எகொண்டால் அது எவ்வளவு சிறிய தொகையாக இருந்தாலும் அது சம்பந்தப்பட்டவர்களை சென்றடைய உதவ முடியும். எனது தொலைபேசி : 0565116910.



நன்றியுடன்
முகவைத்தமிழன்

Tuesday, April 24, 2007

ஜீபைல் மாநாடு வாகன வசதி-அறிவிப்பு

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

வரும் வெள்ளிக்கிழமை (27-04-2007) அன்று ஜீபைல் மாநகரில் நடைபெறவிருக்கும் மாபெரும் ஒரு நாள் இஸ்லாமிய மாநாட்டிற்கு செல்லவிருப்பவர்களுக்கு தம்மாம் மற்றுமு் அல்கோபர் நகரங்களில் இருந்து வாகன வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தம்மாம் நகரில் இருந்து செல்பவர்கள் வெள்ளிக்கிழமை (27-04-2007) காலை சுமார் 7.00 மணியளவில் தம்மாம் ICC சென்டரில் (சீக்கோ பில்டிங் அருகில்) இருந்து பஸ் புறப்பட உள்ளது பின்னர் மீண்டும் அதே இடத்தில் திருப்பி இறக்கி விடப்படும்.

அல்கோபர் நகரில் இருந்து செல்பவர்கள் வெள்ளிக்கிழமை (27-04-2007) காலை சுமார் 7.00 மணியளவில் ஃபார்ம்-9 ல் இருந்து (அல்கோபர் புதிய இஸ்லாமிக் சென்டருக்கு அருகில், பார்க்கிற்கு எதிர்ப்புறம், அல்கோபர் முனிசிபாலிட்டிக்கு பின்புறம்)பஸ் புறப்பட உள்ளது பின்னர் மீண்டும் அதே இடத்தில் திருப்பி இறக்கி விடப்படும்.

மேலதிக தொடர்புகளுக்கு கீழக்கண்ட என்களுக்கு தொடர்பு கொள்ளவும் :
050 2561645 / 056 8500214 / 056 1486893


Monday, April 23, 2007

MNP யின் தெஹ்லான் பாக்கவி அவர்கள் உரை (March-11 Video)


கருத்தரங்கில் தெஹ்லான் பாக்கவி அவர்கள் உரையாற்றுகையில்

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

கடந்த மார்ச் 11 அன்று கோவையில் நமது சமுதாயத் தலைவர்கள் அனைவரும் பங்கேற்று முஸ்லிம் சிறைவாசிகளின் உரிமைகளையும் அவர்களின் விடுதலையும் வலியுருத்திய நீதியைத் தேடி கருத்தரங்கில் "மனித நீதிப் பாசறை" நிர்வாக குழு உறுப்பினர் ஜனாப் தெஹ்லான் பாக்கவி அவர்கள் ஆற்றிய உரையின் வீடியோ வெளியிடப் பட்டுள்ளது.
காரைக்குடி, இஸ்லாம், முஸ்லிம்> tpbay; nts;sp> kdpj ePjp ghriw> tpbay;>nj`;yhd; ghf;ftp

Sunday, April 22, 2007

இஸ்லாமிய தமிழ் இலக்கிய ஏழாம் மாநாடு

இஸ்லாமிய தமிழ் இலக்கிய ஏழாம் மாநாடு

இஸ்லாமிய இலக்கியக் கழகத்தின் சார்பாக ஏழாம் இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாடு வரும் மே மாதம் 25, 26, மற்றும் 27 ஆம் தேதிகளில் சென்னை கலைவாணர் அரங்கில் துவக்கப்பட உள்ளது.

25ம் தேதி சென்னை கலைவாணர் அரங்கில் இம்மாநாடு துவக்கப்பட உள்ளது பின்னர் மூத்த மார்க்க அறிஞர்கள் பங்கேற்கும் மார்க்க அரங்கமும், ஆய்வரங்கங்களும் 26ம் தேதி சென்னை புதுக் கல்லூரியிலும், 27ம் தெி காலை முதல் இரவு வரை பல்வேறு நிகழ்வுகள் சென்னை கலைவாணர் அரங்கிலும் நடைபெற உள்ளது.

இம்மாநாட்டில் பங்கேற்பதற்காக இந்திய குடியரசுத்தலைவர், தமிழக ஆளுநர், மாநிலங்கள் அவைத் துணைத் தலைவர் ரகுமான் கான் ஆகியோரை அழைத்துள்ளார்கள் அத்துடன் இலங்கை அமைச்சர்களும், நமது மத்திய, மாநில அமைச்சர்களும் பங்கேற்க உள்ளார்கள்.

மே 27ம் தேதி மாலை 7.00 மணியளவில் நிகழ்ச்சியின் இறுதி நிகழ்வில் தமிழக முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்களும் பங்கேற்க உள்ளார்கள்.

இது குறித்து மேலதிக தொடர்புகளுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள அலைபேசிகளில் இதன் நிர்வாகிகளை தொடர்பு கொள்ளவும்.

கேப்டன் என்.ஏ. அமீர் அலி - தலைவர் - +91-9444940786
எஸ்.எம். இதயத்துல்லாஹ் - பொதுச் செயலாளர் - +91-9840040067

மின்னஞ்சல் மூலம் நமக்கு கிடைக்கப்பெற்ற இஸ்லாமிய இலக்கியக் கழகத்தின் மடலை பார்க்க இங்கு சொடுக்கவும்.

Wednesday, April 18, 2007

நீங்கள் இஸ்லாமியனுக்கா பிறந்தீர்கள்?- போலியார்

ஜயராமன்

ஆபரேசன் "சல்மா அயூப்" என்ற பெயரில் அமுக நடத்திய ஆபரேசனில் மாட்டி இன்று இணையத்தில் முஸ்லிம் பெயர்களிலும், இன்ன பிற பெயர்களிலும் தகாத உரவுக் கதைகள், செக்ஸ் கதைகள் என தங்கள் குடும்பங்களுக்குள் நடந்த சொந்த அனுபவங்களை எழுதி வந்த ஜயராமன் என்ற பாப்பான் பிடிபட்டுள்ளான். இவனுக்கு துனை நின்ற கிழட்டு மிருகம் டோண்டு ராகவன், நேசக்குமார் போன்ற பாப்பான்கள் போலி போலியாக எழுதுகிறான், ஆபாசமாக எழுதுகிறான் என்று அன்று குதித்தனர். ஆனால் இன்றைக்கு ஒரு பாப்பானே ஆபாசமாகவும் அசிங்கமாகவும் வலைப்பதிவு எழுதி மாட்டிக் கொண்டு எல்லாரிடமும் அடியும் உதையும் மிதியும் வாங்குகிறான். இன்றைக்கு எங்கே போய் முகத்தினை வைத்துக் கொள்வார்கள் இந்த பாப்பார ஜாதியினர்?

கைபர் - போலன் கணவாய் வழியாக பிழைக்க வந்தபோதே மற்றவர்களுக்கு கூட்டிக் கொடுத்துதான் தங்களுக்கு வேண்டியதை சாதித்துக் கொண்டனர். இவர்கள் சோழ மன்னர்களின் ஆட்சிக் காலத்தின் மன்னனை தங்களின் வீடுகளுக்கு அழைத்துச் சென்று உள்ளே விட்டுவிட்டு வெளியே காத்திருந்தது இராசேந்திர சோழன் காலத்து கல்வெட்டுகளில் காணக் கிடைக்கும். சாட்சிகள் வேண்டுவோர் தயவு செய்து அந்த கல்வெட்டுகளைப் படியுங்கள். உத்திரமேரூர் கல்வெட்டிலும்கூட அதற்கான பலமான ஆதாரங்கள் உண்டு.

பாப்பானுக்கு இஸ்லாம் பிடிக்காது. பிடிக்காவிட்டால் என்ன? அப்படியே இருந்துவிட்டுப் போகவேண்டியதுதானே? இஸ்லாமியனா ஜாதியைக் கண்டு பிடித்தான்? இஸ்லாமியனா பிறப்பால் உயர்வு தாழ்வினைக் கொண்டு வந்தான்? இஸ்லாமியனா மனு என்றும் வேதம் என்று சொல்லி மக்களை தனது சூழ்ச்சியால் வஞ்சகமாகப் பிரித்தான்? சொல்லுங்கடா பாப்பார மூதேவிகளா?

அன்றைக்கு நீங்கள் ஜாதியினைப் பிரித்து ஒரு குறிப்பிட்டவரை தீண்டத் தகாதவர்கள் என்றும் தாழ்த்தப்பட்டவர்கள் என்றும் சொன்னதால்தானே ஆண்டாண்டு காலமாக இன்னமும் சமூகத்தில் ஏழையாக இருக்கின்றனர்? அவர்களுக்கு நியாயமாக கிடைக்க வேண்டிய உரிமைகளைக் கூட பறித்தது எந்த ஜாதி? பாப்பானா இல்லை இஸ்லாமியனா? பாப்பாந்தானே அவர்களை மனிதனை விடவும் கேவலமாக மிருக லெவலுக்கு நடத்தியது! துண்டை எடுத்து இடுப்பில் கட்டு, செருப்பை தூக்கி தலையில் வை, கூழைக் கும்பிடு போடு என்று தலித்துகளை மிரட்டி வேலையும் வாங்கி சரிவர சம்பளமும் கொடுக்க மறுத்தது யார்?

இதை எல்லாம் நாங்கள் கேட்டால் பாப்பாப் பட்டியைப் பார், கீரிப்பட்டியைப் பார் என்பீர்கள். பாப்பானின் கேவலமான அசிங்க சூழ்ச்சிகளைக் கற்றுக் கொண்ட மேல்வர்க்க நாய்கள் இன்றைக்கு பாப்பான்போல மாறி அவர்களும் தலித்துகளின் ரத்தத்தினை உறிஞ்சுகின்றனர். அதானே உண்மை. தலித்துகளையும் தாழ்த்தப்பட்டவர்களையும் நிந்திக்கும் எந்த நாயாக இருந்தாலும் சுட்டுக் கொல்லப்பட வேண்டியவர்கள் என்பதில் இருவேறு கருத்துக்கு இடமில்லை.

ஜெயராமனுக்கு இஸ்லாமியனைப் பிடிக்கவில்லை என்றால் தனது சொந்தப் பெயரில் இஸ்லாமியனை எதிர்த்து கேள்வி கேட்டு இருக்க வேண்டும். ஒரு அப்பனுக்கும் ஒரு அம்மாவுக்கும் பிறந்து இருந்தால் அதனைத்தான் செய்து இருப்பான்., ஏன் மறைந்து இன்னொரு மதம்போல அதுவும் பெண் பெயரில் எழுதினான்? சரியான பொட்டையாக இருப்பானோ? அல்லது ஒம்போதா? போலிகளின் நிலை வேறு. நாங்கள் சொந்தப் பெயரில் அவனை எதிர்த்து வந்திருக்கிறோம். இப்போதும் சொந்தப் பெயரில் எதிர்த்து வருகிறோம். இந்த போலிகள் சங்கம் என்பது ஒரு குழு. எனவே இதில் உள்ள மொத்த உறுப்பினர்களும் தீவிரவாதத்தினை எதிர்த்து எழுதுகிறேன். எனவே நாங்கள் எங்களுக்கென ஒரு பொதுப்பெயரை முன்னிறுத்த வேண்டி வந்தது. அதனால் போலிகள் சங்கத்தில் சேர்ந்து தீவிரமாக எழுதி வருகிறோம். நாங்களும் ஜயராமனும் ஒன்றா?

பேரைப் பாருங்கள் சல்மாவாம். சல்மா என்பது இஸ்லாமிய பெண்ணின் பெயர். ஜயராமனுக்கு ஆண் பெயரே கிடைக்கவில்லையா? அல்லது அவன் மதம் சார்ந்த அவன் ஜாதி சார்ந்த பெயர் ஒன்றுமே கிடைக்கவில்லையா அவனுக்கு? இவர்களின் காம எண்ண வடிசலுக்கு இஸ்லாமியப் பெண் பெயர்தானா கிடைத்தது? இவன் இஸ்லாத்தில் பிறந்தானாம், இருந்தானாம். ஆனால் இஸ்லாமிய மதம் பிடிக்கவில்லையாம். என்னமா புரூடாவாக எழுதி இருந்தான் தெரியுமா? அடேய் பாப்பார நாயே, ஐஸ் ஹவுஸ் பகுதியில் பாப்பார நாய்கள் ஆடாத ஆட்டமா? கடலில் கரைக்க சிலைகளை எடுத்துக் கொண்டு ஐஸ்ஹவுஸ் வழியாகத்தான் செல்ல வேண்டுமா? கடலுக்குப் போக உங்களுக்கு வேறு வழியே சென்னையில் இல்லையா?

கிழட்டு மிருகம் டோண்டுவோடு ஜயராமன்

டோண்டு ராகவன், அன்புடன் பாலா, ஜயராமன் ஆகிய மூன்று பேரும் இணைந்து சல்மா அயூப் எழுதியதாகவும் ஜயராமன் அவனுடைய ஆல்ஹாடெல் ஐப்பியின் மூலம் மாட்டிக் கொண்டு மன்னிப்புக் கடிதம் எழுதிக் கொடுத்தான். எங்கே அவன் வாயைத் திறந்தால் நாமும் மாட்டிக் கொள்வோமோ என்று பயந்த டோண்டு ராகவன், சல்மா என்பது ஜெயராமன் இல்லை, அது போலி டோண்டு என்று புலம்பி வருகிறான்.

முதலில் நாம் ஒன்றைப் பார்க்க வேண்டும். போலிகள் சங்கம் தீவிரவாதத்தை எதிர்க்கிறது. மனிதனில் நாங்கள் மட்டுமே பெரிய ஜாதி என்று சொன்ன பாப்பார நாய்களின் கொட்டத்தினை அடக்க நாங்களும் எங்களால் ஆன அனைத்து செயல்களையும் செய்து வருகின்றோம். எங்களுக்கு எதிராக எந்த இஸ்லாமியனும் நடக்கவில்லை. எனவே நாங்கள் இஸ்லாமியர்களுக்கு எதிராக இதுவரை ஒரே ஒரு சிறு வலைப்பூகூட ஆரம்பித்ததும் இல்லை. பதிவும் போட்டது இல்லை. எங்களின் ஒட்டுமொத்த எதிரி எல்லாம் எங்கள் ஜாதி மட்டும்தான் உலகில் பெரிது என்று சொன்ன களவானி நாய்களை மட்டும்தான் எதிர்க்கிறோம். எந்த ஒரு இஸ்லாமியனும் எங்கள் மதம்தான் பெரிது, எங்கள் ஜாதிதான் பெரிது என்று இதுவரை சொன்னதில்லை. எனவே ஆரம்பிக்கவில்லை. ஒருவேளை அவர்கள் சொன்னால் போலிகள் சங்கம் அதனை பார்த்துக் கொண்டிராது.

இப்போது இருக்கும் சல்மா அயூப் என்ற பதிவையும் ஜோதி என்ற பெயரில் எழுதும் பதிவையும் உண்மையில் ஆரம்பித்து தொடர்ந்து நடத்தி வருவது ஜெயராமன், டோண்டு, அன்புடன் பாலா ஆகிய மூவரும். ஜெயராமன் வசமாக மாட்டிக் கொண்டதால் மற்ற இரண்டு பேருக்கும் என்ன செய்வது என்று தெரியவில்லை. அதனால் பழியை போலிகள் மேல் போடுகின்றனர். போலிகள் உங்களை மாதிரி பேடிகள் அல்ல. செய்தால் செய்தோம் என்று ஒளிவு மறைவின்றி கூறும் மனதினர். உங்களைப் போல் செய்த தவறை மறைக்க மேன்மேலும் ஆயிரம் பொய்கள் சொல்லும் விபச்சாரியின் மகன்கள் அல்ல.


சல்மாவைக் கண்டுபிடித்த அமுக என்ற அணிக்கு போலிகள் சங்கத்தின் வாழ்த்துக்கள். அதே சமயத்தில் ஜெயராமனை மிரட்டி மன்னிப்புக் கடிதம் எழுதி வாங்கிக் கொண்டதாக சொல்லும் டோண்டு, முகமூடி(எல்லேராம்), திருமலை, அரவிந்தன், நேசகுமார், கால்கரிசிவா, இலவச கொத்தனார், சைபர் பிராமனா கிச்சு, மாயவரத்தான், அன்புடன் பாலா, ஜடாயு, வஜ்ரா சங்கர் போன்ற நாய்களுக்கு எனது கேள்வி ஒன்று. ஜெயராமனை அமுகவினர் மிரட்டித்தான் எழுதி வாங்கியதாக வைத்துக் கொள்வோம்.

"செய்யாத தவறுக்காக ஏன் ஜெயராமன் பயந்து மன்னிப்புக் கடிதம் எழுதிக் கொடுக்க வேண்டும்? ஐப்பி யாருடையது? ஆல்ஹாடெல்லில் வேலை பார்க்கும் ஜெயராமனின் ஐப்பிதானே ஆபாசமாக எழுதியது? ந்த ஐப்பியை ட்ரேஸ் செய்த குழு சொல்வது தவறா? அவர்கள் தவறான ஐப்பியை வைத்துக் கொண்டு தவறான ஆளை நோக்கி கைநீட்டினால் ஜெயராமன் ஏன் பயந்து மன்னிப்புக் கடிதம் எழுதிக் கொடுக்க வேண்டும்? என்னை மிரட்டுகிறார்கள் என்று அருகில் இருக்கும் காவல் நிலையத்தில் புகார் கொடுத்து இருக்கலாமே? குற்றமுள்ள நெஞ்சுதானே குறுகுறுக்கும். ஜயராமன் தவறு செய்து இருந்ததால்தானே அவன் தான் செய்த தவறினை ஒத்துக் கொண்டான். அதுவும் தன் கைப்பட கடிதம் எழுதிக் கொடுத்து தவறு செய்தது தான் என்றும் இனிமேல் தவறு செய்ய மாட்டேன் என்றும் தனக்கு மனைவி குழந்தை இருப்பதாகவும் கால்களில் விழுந்து அழுது ஏன் கதற வேண்டும்? தவறு செய்யாதவன் இதெல்லாம் செய்வானா? ஏன் மற்ற பாப்பார நாய்கள் இதனை சிந்திக்கவில்லை?"

சல்மா அயூப் என்ற பெயர் வழியாக அமுகவினர் பதிவில் சென்று ஆபாசமாக கமெண்டு எழுதியதும்தான் பிடிபட்டான் ஜெயராமன். இதில் மிரட்டல் எங்கிருந்து வந்தது? அன்றைக்கு போலி அசிங்கமாக எழுதுகிறான் ஆபாசமாக எழுதுகிறான் என்று குதித்த பாப்பார நாய்கள் இன்றைக்கு ஒரு பாப்பான் மாட்டிக் கொண்டதும் ப்ளேட்டையே திருப்பிப் போடுவது ஏன்? தவறு செய்யாதவன் எப்படி மன்னிப்புக் கடிதம் எழுதிக் கொடுப்பான்? அதனை ஏன் நினைக்கவில்லை மற்ற அடிவருடி நாய்கள்?



இஸ்லாம் உங்களுக்குப் பிடிக்கவில்லை என்றால் அதனை நியாயமான முறையில் கேள்வி கேட்க உங்களுக்கு முழு உரிமை உள்ளது. ஆனால் ஒரு முஸ்லிம் பெண்மணியின் பெயரில் நுழைந்து கொண்டு ஆபாசமாகவும் அசிங்கமாகவும் பதிவுகள் எழுத ஏன் துணிகிறீர்கள்? தெரியாமல்தானே கேட்கிறேன், நீங்கள் இஸ்லாமியனுக்கா பிறந்தீர்கள்? பிறகு ஏன் இஸ்லாமியப் பெயர்களில் எழுத வேண்டும்?

போங்கடா, இனிமேலாச்சும் திருந்த வழி பாருங்கடா. இனிமேலும் திருந்த வில்லை என்றால் எங்கள் போலிகள் இயக்கம் மீண்டும் பயங்கரமாக கோதாவில் குதிக்க வேண்டி இருக்கும். அப்படி குதிக்கும்போது உங்கள் இனமும் ஜாதியும் மதமும் சந்தி சிரிக்க வேண்டி வரும்.

மீண்டும் வருவேன்....

போலியார்

Tuesday, April 17, 2007

SACHAR COMMISSION REPORT ஐ அமுல்படுத்தக் கோரி தமுமுக அணிவகுப்பு


ஏக இறைவனின் திருப்பெயரால்

இச்சமூகம் ஒரு போர்க்களம் !! இதில் அறிவுதான் நமக்கு ஆயுதம்!!


நீதிபதி இராஜேந்திர சச்சார் அறிக்கையை அமுல்படுத்தக் கோரி

தமுமுக தொண்டரணி அணிவகுப்பு

முகவை மாநகரில்

நாள் : மே 26, 2007
நேரம் : மாலை 4.15 (இன்சா அல்லாஹ்)
புறப்படும் இடம் :
சின்னக்கடை

தலைமை : எஸ். சலிமுல்லாஹ் கான் (மாவட்ட தலைவர்)

தொடங்கி வைப்பவர் : எஸ். ஹைதர் அலி (மாநில பொதுச் செயலாளர்)


மற்றும் கீழ்க்கானும் நிர்வாகிகளும் கலந்து கொள்கின்றார்கள்:

எம்.தமிமுன் அன்சாரி (மாநில செயலாளர்)

கோவை செய்யது (மாநில பேச்சாளர்)

முகம்மது ரஃபீக் (மாநில தொண்டரணி செயலாளர்)

ஹாரூன் ரஷீத் (மாநில துனைச் செயலாளர்)

அன்புடன் அழைக்கின்றது

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக தொண்டரணி

முகவை .

Monday, April 16, 2007

முச்சந்தி சிரிக்கும் ததஜவின் நாடகங்கள்

பிஸ்மில்லாஹிர்றஹ்மானிர்றஹீம்.

முச்சந்தி சிரிக்கும் வகையில் பாக்கர் மீண்டும் பொதுச் செயலாளர்

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..

பாக்கர் பி.ஜெ. ஆகியவர்களுக்கிடையிலேயான ராஜினாமா? நாடகத்தின் பின்னணி பற்றி நாம் எதுவும் எழுதாமல் இருந்தோம். பின்னணி பற்றி முன்பே எழுதி இருந்தால் முச்சந்தி சிரிக்கும் வகையில் பாக்கர் மீண்டும் பொதுச் செயலாளர் என்ற கீழ் தர முடிவை பி.ஜெ. இவ்வளவு விரைவாக எடுத்திருக்க மாட்டார். நமது எழுத்தைக் காட்டியே பாக்கரை ஏமாற்றி இருப்பார். பாக்கரும் பி.ஜெ.யை மிரட்ட முடியாத நிலைக்கு வந்திருப்பார். பிராடு பி.ஜெ.யின் முடிவுகள் பித்தலாட்டமானது என்பதும் இவ்வளவு சீக்கிரம் அம்பலமாகி இருக்காது.

பி.ஜெ.யின் தற்போதைய டுபாக்கூர்

பாக்கர் ராஜினாமாவை ஒட்டி பி.ஜெ. வள வள கொழ கொல என ஒரு விளக்கெண்ணை விளக்கம் வெளியிட்டார். அது அப்பட்டமான பொய் பித்தலாட்டம் என அறிவுள்ளவர்கள் அனைவரும் விளங்கிக் கொண்டார்கள். எங்களுக்கு நாங்களே கட்டுப்பாடு விதித்துக் கொண்டோம். கலீல் ரசூல் விஷயத்திலும் இந்த அடிப்படையில்தான் அவர் ராஜினாமா செய்தார் என கப்ஸா அடித்தார். பி.ஜெ. அடித்தது கப்ஸா இல்லை என்றால் இதே விளக்கத்தை கலீல் ரசூல் ராஜினாமாவின் போதும் கூறி இருப்பார். இது பி.ஜெ.யின் தற்போதைய டுபாக்கூர் என்பதற்கு இன்னொன்றையும் நினைவுக்கு கொண்டு வருவோம்.

பலமான சாட்சி பலரது சாட்சி ஒய்.கே. மேன்சனுக்குத்தான் இருந்தது.

தங்களுக்கு தாங்களே விதித்துக் கொண்ட கட்டுப்பாட்டுப்படிதான் இந்த ராஜினாமா என்றால் புகழ் பெற்ற ஒய்.கே. மேன்சன் விவகாரத்தின் போதே பாக்கரின் ராஜினாமா நடந்திருக்க வேண்டும். அல்லது ராஜினாமா செய்ய வைத்திருக்க வேண்டும். சென்னையிலிருந்து கோவில்பட்டி வரை அந்நிய பெண்ணுடன் அடுத்தடுத்து இருந்து வந்தார் என்பதற்கு உள்ள சாட்சிகளைவிட பலமான சாட்சி பலரது சாட்சி ஒய்.கே. மேன்சனுக்குத்தான் இருந்தது.

காதல் கடிதம் கொடுத்த பி.ஜெ.தான் தலைவராக ஆகி இருப்பாரா?

குற்றச்சாட்டு நிரூபிக்கப்படாவிட்டாலும் ஜமாஅத்தின் நலன் கருதி ஆரம்பத்திலேயே எங்களுக்கு நாங்களே விதித்துக் கொண்ட கட்டுப்பாடு என்பது உண்மையானால் மாணவனிடம் ஆண் புணர்ச்சி செய்த குற்றச்சாட்டுக்கு ஆளான ஸைபுல்லாவை தலைமைப் பொறுப்பில் வைத்திருப்பார்களா? அடுத்தவன் மனைவிக்கு தர்ஜுமாவில் வைத்து காதல் கடிதம் கொடுத்த பி.ஜெ.தான் தலைவராக ஆகி இருப்பாரா?

பி.ஜெ. கூறிய காரணங்கள் பிராடானது.

கோயில்பட்டி வரை பாக்கர் கும்மாளமடித்தார் என்ற குற்றச்சாட்டு பரவிய சம காலத்தில்தான் ஆமினா என்ற அந்நிய பெண்ணுடன் த.த.ஜ. மாநில துணைத் தலைவர் ஸைபுல்லாஹ் ஹாஜா மதுரையில் தங்கினார். அதனால் அந்தப் பெண்ணின் கணவரும் தலாக் சொல்லி விட்டார். என்ற செய்தியும் பிரபலமானது. ஆனால் த.த.ஜ. மாநில துணைத் தலைவர் ஸைபுல்லாஹ் ஹாஜா ராஜினாமா செய்யவில்லை. பாக்கர் ராஜினாமாவுக்கு பி.ஜெ. கூறிய காரணங்கள் பிராடானது, பித்தலாட்டமானது ரீல் என்பதற்கு இவையே போதுமானதாகும்.

பாக்கரை கழட்டி விட பி.ஜெ. சூழ்ச்சி செய்தார்.

ஸாஜிதா புக் சென்டர் ஜக்கரிய்யாவிடம் ராயல்டி வாங்கி பிழைப்பு நடத்தியவர்தான் பி.ஜெ. தானே தனியாக புக் வியாபாரம் செய்ய ஆரம்பித்ததும் தனது புக்குகளை தானே பிரிண்ட் செய்து விற்க வேண்டும். முழு வருமானமும் தனக்கே வர வேண்டும் என்று முடிவு செய்தார். உடனே ஜக்கரிய்யாவை கழட்டி விட்டார். இதுபோல்தான் பாக்கரின் விஷயமும். பி.ஜெ.யின் மூன் கிரியேஷன் மூலம் மட்டுமே சி.டி. விற்பனைகளும் டி.வி. நிகழ்ச்சிகளும் நடத்தப்பட வேண்டும். அந்த வருமானங்கள் முழுவதும் தனக்கே வர வேண்டும் என்ற முடிவுக்கு வந்தார். பாக்கர் தன்னோடு இருந்தால் பாக்கரின் மீடியா வேல்டு மூலம் நடைபெறும் சி.டி. விற்பனை டி.வி. நிகழ்ச்சிகளை தடுக்க முடியாது. எனவே பாக்கரை கழட்டி விட பி.ஜெ. சூழ்ச்சி செய்தார்.

அடுத்தடுத்த சீட்டில் டிக்கட் ரிசர்வ் செய்யப்பட்டது.

தஃவா சென்டர் மாணவியும் பாக்கரும் ஏதோ பஸ் ஸடாண்டுக்கு போன இடத்தில் ஒரே பஸ்ஸில் ஏறி அடுத்தடுத்து இருக்கவில்லை. பி.ஜெ.யின் திட்டப்படி ஹாமித் பக்ரிக்கு 2ஆவது திருமணம் நடந்தது அல்லவா. அது போல் பி.ஜெ.யின் திட்டப்படி ஒரு வாரத்திற்கு முன்னரே தஃவா சென்டர் மாணவிக்கும் பாக்கருக்கும் ஒரே பஸ்ஸில் கணவன் மனைவி போல் அடுத்தடுத்த சீட்டில் டிக்கட் ரிசர்வ் செய்யப்பட்டது.

பாக்கர் த.மு.மு.க.வில் சேர எண்ணி பி.ஜெ. விரித்த வலையில் பாக்கர் வீழ்ந்து விட்டார். இதை பயன்படுத்தி பாக்கரை மிரட்டிய பி.ஜெ. ராஜினாமா செய்ய வைத்தார். பி.ஜெ. போட்ட சதித் திட்டத்தில் சிக்கிய பாக்கர் த.மு.மு.க.வில் சேர எண்ணி பி.ஜெ.யால் முன்னாள் சகாக்கள் எனப்படுவோருக்கு போன் செய்தார். யாரும் பாக்கரின் போன் அழைப்பில் கிடைக்கவில்லை.

பாக்கர் த.மு.மு.க.வில் சேர முயற்சி

காரணம் அனைவரது போனும் டெல்லி பேரணி பணியால் எந்த நேரமும் பிஸியாக இருந்தது. சிலர் டெல்லிக்காக சிம் கார்டையும் மாற்றி இருந்தனர். அவர்களில் ஒருவர் மேலப்பாளையத்துக்காரர். டெல்லி நம்பர் வாங்கி இருந்த அவரின் தமிழக எண்ணுக்கு பாக்கர் போன் செய்துள்ளார். அதனால் அவரிடம் பேச முடியவில்லை. பாக்கர் த.மு.மு.க.வில் சேர முயற்சி செய்யும் இந்தச் செய்தி கசிய ஆரம்பித்தது. உடனே த.மு.மு.க.வின் தொண்டர்கள் கொதித்தெழுந்தனர். பெரும்பாலான தொண்டர்கள் பகிரங்கமாக எதிர்ப்பு தெரிவிக்க ஆரம்பித்து விட்டனர்.

முதல் முயற்சியாக துபை சென்றார்.

மாநில நிர்வாகிகளிடம் பாக்கர் மன்னிப்பு கேட்க வேண்டும். மாநில செயற்குழுவில் பாக்கர் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லை இல்லை. மாநில பொதுக்குழுவில்தான் மன்னிப்பு கேட்க வேண்டும் அதன் பின்தான் சேர்ப்பது பற்றி யோசிக்கவே வேண்டும் என பேச ஆரம்பித்து விட்டனர். இதை அறிந்த பாக்கர் பி.ஜெ.யை மிரட்ட முடிவு செய்து வெகுண்டெழுந்து முதல் முயற்சியாக துபை சென்றார்.

விண் டி.வியில் பி.ஜெ. செய்த மோசடி, ஊழல், கள்ளக் கணக்கு.

துபை செல்லும் முன் த.த.ஜ.வின் முன்னாள் மாநில செயலாளர்களில் ஒருவரான வழித் தோழர் என்ற பொருள்படும் பாளையவாசியிடம் பேசி உள்ளார். டேய் நீ ஏண்டா போனே. வாயை திறந்தால் நாறும்டா. அவ்வளவு அசிங்கம்டா. துபை சென்று வந்து பேசுகிறேன் என்று கூறி இருக்கிறார். அடுத்து அல்லாஹ்வின் அருள் என்ற பொருள்படும் பெயருடைய நல்லூராரிடம் பேசிய பாக்கர். துபை சென்று விண் டி.வியில் பி.ஜெ. செய்த மோசடி, ஊழல், கள்ளக் கணக்கு ஆகியவற்றை சேர் (பங்கு) சேர்ந்தவர்களிடம் விளக்கி விட்டு வரப் போகிறேன் என்று கூறி இருக்கிறார்.

அங்கிருந்தபடியே பி.ஜெ.யை மிரட்டினார்.

பி.ஜெ.யின் வண்டவாளங்களை தண்டவாளத்தில் ஏற்ற திட்டமிட்டு துபை சென்ற பாக்கர் அப்பா கடை பார்ட்னர்களான ஜே.டி. மர்கஸ் நிர்வாகிகளை தனது ஆதரவாளர்களாக ஆக்கிக் கொண்டார். பிறகு விண் டி.வி.க்கு சேர் (பங்கு) கொடுத்து ஏமாந்தவர்களின் ஆதரவைப் பெறும் முயற்சியை செய்து கொண்டு அங்கிருந்தபடியே பி.ஜெ.யை மிரட்டினார். ஜே.டி. மர்கஸ் நிர்வாகிகள் பாக்கர் ஆதவாளர்களாக மாறியதை அறிந்த பி.ஜெ. தொடர்ந்து பாக்கர் துபையில் இருந்தால் யு.ஏ.இ. முழுக்க வென்றெடுத்து விடுவார் என்பதை உணர்ந்தார்.

பாக்கரிடம் பி.ஜெ. வீழ்ந்தார்.

யு.ஏ.இ.யை வென்றெடுத்து விட்டால் அப்படியே கத்தார், குவைத் என சென்று பி.ஜெ.யின் வண்டவாளங்களை தண்டவாளத்தில் ஏற்றி விடுவார் பாக்கர். பி.ஜெ.யின் சுக போக வாழ்வுக்கு வாரி வழங்கிக் கொண்டிருக்கும் அரபக வருமானத்தில் மண் விழுந்து விடும் என்பதையும் உணர்ந்தார். எனவே தாயகம் வாருங்கள் பேசிக் கொள்வோம் என பாக்கரிடம் பி.ஜெ. வீழ்ந்தார்.

பி.ஜெ.யின் தலைவர் பதவிக்கு ஆபத்து

துபை சென்றதால் புதிய தெம்மை பெற்ற பாக்கர் தாயகம் வந்ததும் மீண்டும் பொதுச் செயலாளர் பதவி தனக்குத் தர வேண்டும். இல்லை என்றால் மானம் காற்றில் பறக்கும். உங்கள் அந்தரங்களை அரங்கத்தில் ஏற்றி நாறடித்து விடுவேன் என்று பி.ஜெ.யை மிரட்டினார். நிர்ப்பந்தத்தால் பி.ஜெ.யிடம் அடிமை போல் கிடக்கும் த.த.ஜ. மாநில நிர்வாகிகளும் பாக்கர் பின் அணி வகுத்தனர். இதனால் நிர்வாகிகள் மட்டத்திலும் பாக்கரின் கை ஓங்கியது. கருப்புக் கண்ணாடி போட்டுக் கொண்டு மேடையில் பேசும்போது பி.ஜெ. பெண்கள் பக்கமே அதிகம் பார்க்கிறார் என்ற குற்றச்சாட்டு மூலம் பி.ஜெ.யின் தலைவர் பதவிக்கு ஆபத்து என்ற நிலை உருவானது.

செயற்குழுவிலிருந்து வெளி நடப்பு.

பாக்கரின் மிரட்டலுக்கு அடி பணிந்தார் பி.ஜெ. அடி பணிந்த பி.ஜெ. பாக்கரை மீண்டும் பொதுச் செயலாளர் ஆக்கும் நிர்ப்பந்தத்துக்குள்ளானார். எனவே பி.ஜெ.யே பாக்கருக்காக கேன்வாஸ் செய்யும் பணியில் ஈடு பட்டார். மீண்டும் பாக்கர் பொதுச் செயலாளராக ஆக்கப்படுவதை எதிர்த்த கலீல் ரசூலும் அவரது ஆதரவாளர்களும் செயற்குழுவிலிருந்து வெளி நடப்பு செய்தனர். பி.ஜெ. முயற்சியால் மீண்டும் பாக்கர் பொதுச் செயலாளராக ஆனார். பி.ஜெ. தனது சுய நலத்துக்கா மார்க்கப் பணியை பின் தள்ளி விட்டு அரசியல் பண்ணுகிறார் என்பதை உணர்ந்த உண்மை தவ்ஹீதுவாதிகள் பி.ஜெ.யிடமிருந்து விடை பெற்று வருகின்றனர்.

நன்றி : கா.அ. முஹம்மது பஸ்லுல் இலாஹி

காரைக்குடி, இஸ்லாம்

Sunday, April 15, 2007

தமிழக முஸ்லிம்களின் அரசியல் பலம்

அல்லாஹ்வின் திருப்பெயரால்..!
ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு
தமிழாக்கம் - அபு இஸாரா

மதசார்பற்ற அரசியில் கட்சிகளுக்கே முஸ்லிம்கள் ஆதரவளிக்க வேண்டும் என்பதற்காக கடந்த காலங்களில் எனது செல்வாக்கை பயன்படுத்தியிருக்கிறேன். ஆனால் மதசார்பற்ற அரசியல் கட்சிகள் முஸ்லிம்களுக்கு செய்த துரோகம், மேற்கண்ட எனது நிலைப்பாட்டிலிருந்து மாறும் நிலைமைக்குத் தள்ளப்பட்டிருக்கிறேன். நேரடியாகவோ அல்லது மறைமுகமாவோ இனவாத கட்சிகளுடன் மதச்சார்பற்ற அரசியல்வாதிகள் என்று தங்களை அழைத்துக் கொள்ளும் அரசியல்வாதிகள் இணைந்து அல்லது ஆதரவளித்து முஸ்லிம்களுக்கு செய்த துரோகம், இந்திய முஸ்லிம்களின் சிறப்பான எதிர்காலத்துக்கு நிரந்தர தீர்வுதான் என்ன என்பது குறித்து என்னை ஆய்வு செய்யத் தூண்டியது. அல்ஹம்துலில்லாஹ்! அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் ஒரு நிரந்தர தீர்வு கிடைத்திருக்கிறது. தொடர்ந்து கட்டுரையை படிக்கும் நீங்கள் இந்திய முஸ்லிம்களின் பிரச்னைகளுக்கு நிரத்தர தீர்வு என்ன என்பதை அறிந்து கொள்வீர்கள்.

தமிழக முஸ்லிம்களின் பலம்

தமிழகத்தின் 1லட்சத்து 20 ஆயிரம் முஸ்லிம் வாக்குகளை கொண்ட நன்னிலம் சட்டமன்றத் தொகுதி தவிர, ஏரத்தாள 60க்கும் மேற்பட்டத் தொகுதிகள் 80ஆயிரம் முஸ்லிம் வாக்காளர்களை கொண்டவை. நன்னிலம் சட்டமன்றத் தொகுதியில் 1லட்சத்து 20 ஆயிரம் முஸ்லிம் வாக்காளர்கள் இருந்தாலும் இன்றுவரை அந்த தொகுதியில் எந்த ஒரு முஸ்லிம் வேட்பாளரோ அல்லது முஸ்லிம் அரசியல் கட்சியோ தமிழகத்திற்காக இதுவரை நடந்த சட்டமன்றத் தேர்தல்களில் போட்டியிடவேயில்லை என்பது ஆச்சரியகரமான, அதே சமயம் வருத்தத்திற்குரிய செய்தியாகும். தமிழகத்தில் 1 இலட்சத்திற்கும் மேற்பட்ட முஸ்லிம் வாக்காளர்களைக் கொண்ட தொகுதிகள் முப்பதுக்கும் அதிகமாக இருக்கின்றது. அவைகளில் சிலவற்றை இங்கே காணலாம்:


முழுக்கட்டுரையையும் வாசிப்பதற்கு
காரைக்குடி, இஸ்லாம், முஸ்லிம்

Saturday, April 14, 2007

பாக்கர் பெற்ற ஞானஸ்நானம்

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்..)

இஸ்லாத்தின் பெயரால் வயிறு வளர்க்கின்றனர் என சகட்டு மேனிக்கு அனைவரையும் குற்றம் சுமத்தியவர்கள்,

தாங்கள் மட்டுமே வடிகட்டிய தவ்ஹீதுவாதிகள் என தம்பட்டம் அடித்தவர்கள்,

தூய்மையை நிரூபிப்பதற்காக எவரையும் துச்சமென எண்ணி தூக்கி வீசக்கூடிய தன்மை உள்ளவர்களென தெருவெல்லாம் வெற்று கூச்சலிட்டவர்கள்,

இவர்கள் யாரெனப் புரியவில்லையா?

அந்தோ பரிதாபம்! இவர்கள் தான் தவ்ஹீதின் பெயரால் தகிடுதத்தங்கள் புரிந்து வரும் தமிழ்நாடு தறுதலை ஜமாஅத்தினர்.

இவர்களின் தலைமை சமீபத்தில் அடித்த கூத்து அரசியல்வாதிகளையே அசர வைத்து விட்டது.

நாம் பல முறை குறிப்பிட்டுள்ளோம்,

பிஜேபிக்கும் பிஜே பார்ட்டிக்கும் வேற்றுமையை விட ஒற்றுமைகளே அதிகம்.

பிஜேபியின் அத்வானி மீது பாராளுமன்றத்தில் குற்றம் சுமத்தப்பட்டது. தான் வகித்து வந்த உள்துறை அமைச்சர் பதவியிலிருந்து அத்வானி ராஜினாமா செய்தார். பொதுவாழ்வில் தூய்மையை நிரூபிப்பதற்காக பதவியை துறந்தவர் என புகழாரம் சூட்டப்பட்டது. ஆனால் குறுகிய காலத்திற்குள்ளாகவே மீண்டும் பதவியேற்றுக் கொண்டதோடு துணைப் பிரதமராகவும் பொறுப்பேற்றுக் கொண்டார். குற்றச்சாட்டிலிருந்து எப்படி ஞானஸ்நானம் பெற்றாரோ எவரும் அறியார்.

இதைப்போலவே,

பிஜேயின் பினாமி பாக்கர் சமீபத்தில் தறுதலை ஜமாஅத்தின் பொதுச்செயலாளர் பொறுப்பிலிருந்து ராஜினாமா செய்தார். காரணம்,
கையும் கன்னியின் மெய்யுமாக பேருந்து நிலையத்தில் மாட்டிக் கொண்டதால், தான் சந்தர்ப்ப சூழ்நிலையால் ஒன்றாக பயணம் மேற்கொள்ள வேண்டி வந்தது என ஜால்சாப்பு சொல்லிப் பார்த்தும் முடியாமல், முடிவில் விஷயம் சந்தி சிரித்த காரணத்தால் ராஜினாமா செய்தார். பிஜேயின் பரம ரசிகர்கள், ஆஹா பார்த்தீர்களா! எங்களுக்கு கொள்கை தான் முக்கியம், சந்தேகம் என்று வந்து விட்டால் எவ்வளவு பெரிய பொறுப்பிலிருந்தாலும் நாங்கள் தூக்கியெறிந்து விடுவோம். அவருடைய கடந்த கால பங்களிப்பு பற்றி பேசி சப்பை கட்டு கட்ட மாட்டோம். காரணம் நாங்கள் வடிகட்டிய தவ்ஹீதுவாதிகள் என பேசித் திரிந்தனர்.

இவர்கள் வடிகட்டிய தவ்ஹீத்வாதிகளல்லர். மாறாக வடிகட்டிய முட்டாள்கள் என 2004 முதலே சில விஷயமறிந்தவர்கள் கூறி வந்தனர்.

அது உண்மைதான் என இப்பொழுது ததஜவினர் நிரூபித்துள்ளனர்.

ஏனெனில், பாக்கரின் ராஜினாமா விஷயத்தில் ததஜவின் சாதாரண தொண்டனை விட அதிகமதிகமாக அந்த சம்பவத்திற்கு தஃப்ஸீரும், தஃவீலும் செய்தவர் கிரிமினல் தலைவன் பிஜே தான்.

பாக்கரின் ராஜினாமாவைத் தொடர்ந்து, தனது தொண்டரடிப் தொண்டரடிப் பொடியினருக்கு தனது வலைத்தளத்தின் மூலமாக வஞ்சகத்தனத்தை வலைவிரித்தவர் தான் இந்த பிஜே.

பாக்கர் அந்த பேருந்தில் எப்படி அமர்ந்திருந்திருப்பார். பேருந்து ஓட்டத்தில், அருகருகில் அமர்ந்திருப்பவர் இருளின் துணையோடு என்னென்ன செயல்களிளெல்லாம் ஈடுபட்டிருப்பார் என விஸ்தாரமாக தனது கற்பனை ஓட்டத்தில் கதையளந்தவர் கிரிமினல் தலைவன் பிஜே தான்.
தனது நவீன குரு (பீர்) பிஜேவிடம் முரீது பெற்ற முட்டாள் சீடர்கள், உடனே கொள்கை குன்றுகள் போல் வீரவசனம் பேசித் திரிந்தனர். இயக்கத்தின் கொள்கைகளுக்காக, குற்றம் சுமத்தப்பட்டவரை துரத்தி அடித்ததாகவும், அவர் எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும், பதவி இறக்கம் செய்ய தயங்க மாட்டோம் என முழங்கி வந்தனர்.

இவர்கள் அத்தனை பேர் மூஞ்சியிலும் டன் கணக்கில் கரியை அள்ளி பூசிவிட்டனர் கிரிமினல் தலைவன் பிஜேயும் அவரது பினாமி (டு)பாக்கரும்.
இவர்களுக்கு கொள்கையும் கிடையாது ஒரு குப்பையும் கிடையாது என்பதனை இதன் மூலமாக அனைவருக்கும் வெளிச்சம் போட்டு காட்டி விட்டனர்.
கொள்கை என்று ஒன்று இருந்திருந்தால் 2004 ல் ஒய்.கே.மேன்சன் விவகாரத்திலேயே (டு)பாக்கரை தூக்கி எறிந்திருப்பர்.
என்ன செய்வது. அப்பொழுது தான் தமுமுகவிலிருந்து சுருட்டிக் கொண்டு வந்த சொத்துக்களுடன் தனிக்குடித்தனம் ஆரம்பித்துள்ள நிலையில், அப்பொழுது பிஜே தலைவராக கூட ஆகாத நிலையில், (டு)பாக்கர் மீது கைவைத்தால் தனது எதிர்காலம் அப்பொழுதே அஸ்தமித்து விடும் என கிரிமினல் தலைவன் பிஜேவுக்கு தெரியும். எனவே தான் ஒய்.கே.மேன்சனுக்கு வக்காலத்து வாங்கினார்.

அதனை அப்பொழுதே நாம் சுட்டிக்காட்டினோம்.

ஆனால் அறிவோடு சிந்தித்து விளங்கிக் கொண்டவர்கள் குறைவு.
இத்தகையோரின் மடமைத்தனத்தையே தனது மூலதனமாகக் கொண்ட கிரிமினல் பிஜே, ஒய்.கே.மேன்சன் விவகாரத்தை சப்பைக்கட்டு கட்டி பேசியதை நினைவு படுத்திப் பாருங்கள்.
'தப்பு செய்றவன் இப்புடி எல்லாருக்கும் தெரியுற மாதிரியா செய்வான். யாருக்கும் தெரியாம எங்காவது தூரமா ஒதுக்குப்புறமா போய்தானே செய்வான்' என்று தர்க்கம் புரிந்தார்.

நவீன முரீதுகளாகிய ததஜவினர் தலை ஆட்டி ஆமோதித்தனர்.

ஒருவேளை தலைவர் குறிப்பிட்ட தப்பு செய்வதற்கான இலக்கணத்தை புரிந்து கொண்டனர் போலும்.
ஆனால், அன்று ஒய்.கே.மேன்சனை காபந்து செய்த கிரிமினல் பிஜே இன்று கோவில்பட்டி பேருந்து விவகாரத்தில் வெளியிட்ட ஆடியோவில் பேசியிருப்பதைப் பாருங்கள்.

'பெண்கள் விஷயத்தைப் பொறுத்தவரை, தப்பு நடக்காவிட்டாலும், நடந்திருக்குமோ என்ற சந்தேகம் வரக்கூடிய சூழல் இருந்தாலும் உடனே பதவி விலக வேண்டும். இது எங்களுக்கு நாங்களே விதித்துக் கொண்ட கட்டுப்பாடு'

இந்த கட்டுப்பாடு எப்பொழுது யாரால் விதிக்கப்பட்டது. இது குறித்து அறிவிப்பு எப்பொழுது வெளியானது. ஒரு ததஜ அடிவருடிக்கும் தெரியாது.

இதோடு விடவில்லை. மாட்டிக் கொள்ளாமல் தப்பு செய்வது எப்படி என்றும் விளக்கமளிக்கிறார். அதனை மீண்டும் எடுத்து எழுதி அனைவரையும் தப்பு செய்யுமாறு துண்டுவதற்கு நாம் தயாரில்லை.

ஆனால், இதனைத் தொடர்ந்து அவர் பேசியுள்ளது தான் ஹைலைட்.

கிரிமினல் பிஜேயின் கோவில்பட்டி பேருந்து தஃப்ஸீரைப் பாருங்கள்.

'ஒண்ணா பயணம் செஞ்சது அறிவில்லாத செயல். பக்கத்து பக்கத்து ஸீட்ல இருந்திருக்கீங்க. இரவு நேர பயணம். நீங்க அங்கிட்டும், அவுங்க இங்கிட்டும் சாஞ்சிருப்பீங்க.. .. ..'
இப்படியாக அவரது வர்ணணை செல்கிறது. இங்கே கிளிக் செய்து அந்த வர்ணனையை செவிமடுங்கள்.

சகோதரர்களே! சற்று சிந்தித்துப் பாருங்கள். 2004 க்கும் 2007 க்கும் உள்ள வித்தியாசத்தை.
2004இல் பலர் சாட்சியாக நடைபெற்ற ஒன்றை மூடி மறைக்க முயற்சி எடுத்தவர், 2007இல் பேருந்திற்கு உள்ளே பக்கத்தில் இருந்து கண்டது போல் விபரமாக, விரசமாக விளக்கம் அளித்தது ஏன்?

அதுதான் கிரிமினல் பிஜேயின் கிரிமினல் திட்டம்.

2004இல் கொள்கை, கத்தரிக்காய் என கூவி இருந்தால், துண்டை உதறி தோளில் போட்டுக் கொண்டு (டு)பாக்கர் கிளம்பியிருப்பார். பிஜே பாயை பிராண்டியிருப்பார்.

மகனுக்கென மூன் மீடியாவை உருவாக்கியிருக்க முடியாது.

தேவநாதனின் வின்டிவியை வளைத்திருக்க முடியாது.

தோட்டத்து பணப்பயிரை அறுவடை செய்திருக்க முடியாது.

இப்படி எத்தனையோ காரணங்கள்.

ஆனால் இன்றோ, மேற்கூறியவற்றையும் அதற்கும் மேலாகவும் கண்டாகி விட்டது.
கைகழுவினால் கூடுதல் இலாபம் பெறலாம் என கிரிமினல் முளை வேலை செய்ததால் நாடகத்தை நடத்த திட்டமிட்டார்.

சாதாரண ஜெயினுலாபிதீனை தனது வியாபாரத்திற்காக பிஜே என பிரம்மாண்டப்படுத்தி பிரபலப்படுத்திய வியாபாரிக்குத்தானே அந்த பிராண்டை எப்படி ஒழக்க முடியும் எனத்தெரியும். பிஜே எனும் பிராண்டை ஒழிக்க வியாபாரி (டு)பாக்கர் என்ன செய்தாரோ தெரியவில்லை. பாக்கர் இப்பொழுது ஞானஸ்நானம் பெற்றுவிட்டார்.

ஆகவே,
மான்ய மகா ஜனங்களே!

பாலியல் தவறு செய்வது எப்படி என கற்றுக் கொடுக்கவும், தவறு செய்தவர்களை தட்டிக் கொடுத்து பதவியில் அமர்த்தவும், தமிழ்நாடு தறுதலை ஜமாஅத் என்றும் தயாராக இருக்கிறது என்ற நல்ல செய்தியை ததஜவின் கிரிமினல் தலைவன் பிஜேவின் சமீப கால நடவடிக்கை ஊர்ஜிதப்படுத்துகிறது.

தவிப்போடு ததஜவில் தொடரும் உண்மை தவ்ஹீத்வாதிகளுக்கு விடுதலை வேட்கையை அதிகப்படுத்தும் இந்த நிகழ்ச்சிக்குப் பின்னும் அடிமையாய் இருக்கப் போகிறார்களா? விடுதலை கோஷம் எழுப்பி வெளியேறப் பேகிறார்களா?

வஸ்ஸலாம்
ராவுத்தர் 14.04.2007

Thursday, April 12, 2007

முஸ்லிம்களுக்கு தனி உள் ஒதுக்கீடு தேவை - Hasan Ali M.L.A

முகவை சட்டமன்ற உறுப்பினர் ஹசன் அலி அவர்கள்


முஸ்லிம்களுக்கு தனி உள்ஒதுக்கீடு வேண்டும்!
சட்டமன்றத்தில் உறுப்பினர் ஹசன் அலி உரை


(தமிழக சட்டமன்றத்தில் சிறுபான்மையினர் நலன் தொடர்பான மானியக் கோரிக் கையின்போது. கடந்த ஏப்ரல் 5 அன்று ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் ஹஸன் அலி, முஸ்லிம்களுக்கு தனி இடஒதுக்கீடு ஏன் தேவை என்பதை எடுத்துரைத்து 30 நிமிடங்கள் உரை நிகழ்த்தினார். இதனைத் தொடர்ந்து சி.பி.எம். உறுப்பினர் பால பாரதி மற்றும் திமுக உறுப்பினர் கலீலுர்ரஹ்மான் ஆகியோர் உரையாற்றினர். இந்த உரைகளைத் தொடர்ந்து முதல்வர் இடஒதுக்கீடு அறிவிப்பை செய்தார் இங்கே சட்டமன்ற உறுப்பினர் ஹஸன் அலி அவர்களின் உரையிலிருந்து சில முக்கியப் பகுதிகளை அளிக்கிறோம்.)


மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே... உங்கள் அனைவருக்கும் சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக!

''தேர்தல் சமயத்திலே அன்னை சோனியாவினுடைய தொண்டனாக நான் தேர்தலிலே நின்றபோது கலைஞர் அவர்களுடைய வாக்குறுதியான சிறுபான்மையினருக்கு இடஒதுக்கீடு என்பதை சொல்லித்தான் நான் சிறுபான்மையினரிடம் வாக்களிக்குமாறு கேட்டேன்.

திருச்சியிலே நடந்த மாநாட்டிலே, சேது சமுத்திரத் திட்டம் எப்படி தமிழர்களின் நீண்டநாள் கனவாக இருக்கின்றதோ, அதேபோல் சிறுபான்மை கிறிஸ்தவ சமுதாயத்திற்கும், இஸ்லாமிய சமுதாயத்திற்கும் இந்த இடஒதுக்கீடு நீண்ட கால கனவாக இருக்கிறது. நான் ஆட்சிப் பொறுப்பேற்றால் உடனடியாக அதை நிறைவேற்றுவேன் என்று சொன்ன கலைஞர், ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் ஆளுநர் உரையிலும், நிதிநிலை அறிக்கையிலும் அரசு கொள்கை விளக்கக் குறிப்பிலும் இடம்பெறச் செய்தார்கள்.

இந்த இடஒதுக்கீடு என்பது இன்றைக்கு இங்கே சட்டமன்றத்திலே நான் உங்களிடம் கேட்க வேண்டுமா அல்லது நீதிமன்றத்திலே போய் எனக்கு இடஒதுக்கீடு கேட்க வேண்டுமா என்கின்ற ஒரு நிலை இருக்கிறது. ஏனென்றால் Judiciary யிலே போய்க் கேள் என்றுதான் இன்றைக்குச் சொல்கிறார்கள்.

பிற்படுத்தப்பட்ட மக்கள் யார் என்பதை எப்படி அறிய வேண்டும் என்று சொல்லுகின்ற தகுதி நீதிமன்றங்களுக்கு இல்லை. அதற்கு நீதிமன்றங்கள் ஏற்புடை யவும் அல்ல. ஏனென்றால் சமுதாயத்தில் யார் யார் எவ்வளவு பின்தங்கிய நிலையில் உள்ளார்கள் என்பதை அளவிடக்கூடிய அளவுகோல் எதுவும் நீதிமன்றங்களிடம் இல்லை. இதற்கு நீதிமன்றங்கள் சமுதாயத்திலுள்ள மக்களுடைய ஏற்றத்தாழ்வுகளிலிருந்து ஒதுங்கியிருப்பதுவே காரணம். இதை நான் சொல்லவில்லை. நீதியரசர் சின்னப்ப ரெட்டி அவர்கள், வசந்தகுமாருடைய வழக்கிலே சொல்லியிருக்கிறார்.

இதே போல நீதிபதி தேசாயும் சொல்லியிருக்கிறார். நீதி தேவதையினுடைய கண்களிலே கட்டியிருக்கி றார்களே கறுப்புத் துணி, அதை யார் என்று பார்க்காமல் சம நீதி
செய்வதற்கு. ஆனால் இன்றைக்கு கட்டியிருக்கும் கறுப்புத் துணியோ இந்த மக்களிடமிருந்து விலக்கி வைப்பதற்கு, இந்த மக்களைப் பார்க்கக் கூடாது என்பதற்காக கட்டி வைப்பது என்று. இப்படி எத்தனையோ இருக்கின்றன. இவைகளைச் சொல்லியிருக்கிறார்கள்.


ஆனால் இன்று இவைகளையெல்லாம் மீறி முஸ்லிம், கிறிஸ்தவர்களுக்கு இடஒதுக்கீடு செய்வதில் தமிழகத்தைப் பொறுத்தவரைக்கும் எந்தவித சட்டசிக்கலும் இல்லை. ஏற்கனவே தமிழகத்தில் பிற்படுத்தப்பட்டோருக்கு 30 சதவிகிதம் இடஒதுக்கீடு உள்ளது. மண்டல் ஆணையம் தொடர்பான வழக்கில் தமிழக முஸ்லிம்கள் 94.61 சதவிகிதம், கிறிஸ்தவர்கள் 79.83 சதவிகிதமும் பிற்படுத்தப்பட்ட நிலையில் உள்ளார்கள் என்று உச்சநீதிமன்றமே கூறியிருக்கிறது. 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பு NSSO தேசிய மாதிரி ஆய்வு நிறுவனங்களை மேற்கோள் காட்டி தமிழக முஸ்லிம்கள் 93.3 சதவிகிதம் பிற்படுத்தப்பட்டவர்களாக இருக்கிறார்கள் என்று சச்சார் குழு அட்டவணை 10ல் 3ஆம் பாகத்தில் 204வது பக்கத்திலே குறிப்பிடப்பட்டுள்ளது.

கேரளாவிலே உள் ஒதுக்கீடு வழங்குவதிலே எந்த இடர்ப்பாடும் எழவில்லை. கர்நாடகாவிலே சிறுபான்மையினருக்கு உள்ஒதுக்கீடு வழங்குவதிலே எந்த இடர்ப்பாடும் எழவில்லை. அதுபோல இந்த இடஒதுக்கீட்டுக்கு அரசியல் சாசன சட்டத்திருத்தமோ தேவையில்லை. 2007லி2008ஆம் ஆண்டு பிரதமரின் 15 அம்ச திட்டத்தின் அடிப்படையில் வளர்ச்சிப் பணிகளுக்காக தமிழக அரசு செலவிடும் மொத்த தொகையில் 15 சதவிகிதத்தை மத ரீதியான சிறுபான்மையினருக்கு மேற்கு வங்காளம் ஒதுக்கியிருப்பது போல இந்த தமிழக அரசும் ஒதுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றேன்.


நீதிபதி ராஜேந்திர சச்சார் அவர்களுடைய குறிப்பிலே மிக அழகாகச் சொல்லப் பட்டிருக்கிறது. 25 சதவிகிதம் இந்த பிற்படுத்தப்பட்ட நலிவுற்ற முஸ்லிம் சமுதாயக் குழந்தைகள் பள்ளிக்கே செல்வதில்லை. அப்படியே சென்றாலும் பாதியிலேயே அந்தப் பள்ளிப் படிப்பை விட்டு விடுகிறார்கள். இதைக் களைவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். முதலாவதாக முஸ்லிம்கள் அதிகமாக வாழ்கின்ற பகுதிகளிலே மானியங்களும், ஊக்கத் தொகைகளும் வழங்கப்பட வேண்டும். அவர்கள் நடத்துகின்ற பள்ளிகளை தரமான பள்ளிகளை முன்வந்து தமிழக அரசே நடத்த வேண்டும். அதிலும் குறிப்பாக மாணவிகளுக்கு என்று தனியாக பள்ளிகள் அமையப்பட வேண்டும். அவர்கள் தங்கும் விடுதிகளும் அமையப்பட வேண்டும். தமிழ் வழியில் சிறுபான்மையினர் நடத்தும் பள்ளிகளிலே அவர்கள் தொடங்கும் புதிய வகுப்புகளுக்கு மானியம் அளிப்பதில்லை என்ற முடிவை அரசாங்கம் மறுபரிசீலனை செய்ய வேண்டும். அதேபோல் முஸ்லிம் கல்லூரிகளில் புதிதாக தொடங்கப்படும் பாடங்களுக்கு மானியம் அளிப்பதில்லை என்பதை மறுபரிசீலனை செய்து முஸ்லிம்கள் அதிகமாக வாழ்கின்ற பகுதியிலே தொழிற் பயிற்சி நிறுவனங்கள் அமைப்பீர்களேயானால் இந்த தொழில் பயிற்சி நிலையங் களில் சேர்வதற்கு என்று ஒரு வரைமுறை இருக்கிறது. அதாவது 8வது படித்தால் அவர்களுக்கு சேர முடியும் என்ற நிலையை உருவாக்கினால்தான் அங்கே இந்த பிற்படுத்தப்பட்ட, நலிவுற்ற மாணவர்கள் சேர்வதற்கு வகை செய்யப்படும்.

நவீன உயர்கல்வி, சிறுபான்மையினரால் நடத்தப்படும் பொறியியல் மற்றும் உயர் தொழிற்கல்வி நிறுவனங்களில் நலிவுற்ற சிறுபான்மை மாணவர்கள் குறைந்த கட்டணத்தில் படிக்கவும், முஸ்லிம்கள் அதிகம் வாழும் பகுதிகளில் சிறுபான்மை யினர் தொடங்கும் பள்ளிகளுக்கு மானியம் வழங்கவும் அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மத ரீதியாக சிறுபான்மையினருக்கு அளிக்கப்படும் கல்வி உதவித் தொகை மிகமிகக் குறைவு. உதவித் தொகையையும், பயனாளிகள் தொகையையும் பெருக்கிட இந்த அரசு முழு முயற்சி எடுக்க வேண்டும்.

தமிழகத்தில் வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழும் மக்களில் 4.1 விழுக்காடு முஸ்லிம்கள். இதைச் சொல்லும்போது, மொத்தத் தமிழக மக்கள் தொகையிலே 5.66 விழுக்காடு முஸ்லிம்கள் என்பதைக் கருத்தில் கொண்டு பார்த்தால் இந்தக் கொடுமை உங்களுக்கு விளங்கும்.

சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்திற்கான நிதியை பன்மடங்கு உயர்த்த வேண்டும். இதற்கு நீங்கள் அளிக்கும் கடன்களுக்கு வட்டி வசூல் செய்கின்றீர்கள். வட்டி வசூல் செய்வது ஒரு சிறிய தொகையே ஆனாலும் கூட, முஸ்லிம்களைப் பொறுத்தவரையில் வட்டி கொடுப்பதும், வாங்குவதும் மத ரீதியாக தடை செய்யப்பட்ட ஒன்று. ஆகவே நீங்கள் அளிக்கும் கடன்களுக்கு வட்டியிலிருந்து விலக்களித்து மேற்கு வங்கத்திலே செய்திருக்கிறார்கள் இதற்கு சேவை வரி ஒன்றைச் செய்யலாம். சேவை வரி என்று சொன்னால் தயங்காமல் அதை வாங்க முடியும். ஆகவே அதற்கு நீங்கள் முயற்சி எடுக்க வேண்டும்.

முஸ்லிம்களுடைய அவல நிலையை நீங்கள் அறிய வேண்டுமென்றால், 1.1.2006, அதாவது சென்ற வருட தமிழக அரசின் விவரக் குறிப்பைப் பார்த்தாலே உங்களுக்கு விளங்கும். 1.1.2006 அன்று தமிழகத்தில் உள்ள 296 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளில் வெறும் 10 பேர்தான் முஸ்லிம்கள். 231 ஐ.பி.எஸ். அதிகாரிகளில் வெறும் 10 பேர்தான் முஸ்லிம்கள். அதிலும் இருவர் ஓய்வு பெற்றுவிட்டனர். 2007ல் குடிமைப் பணியில் 540 அலுவலர்களில் வெறும் 17 பேர்தான் முஸ்லிம்கள். அவர்களில் 3 பேர் ஓய்வு பெற்றுவிட்டனர்.

சச்சார் குழுவின் அறிக்கையை நடைமுறைப் படுத்துவோம் என்ற கலைஞர் அரசின் அறிவிப்பை நாங்கள் வரவேற்கிறோம். அவர்கள் நிறைய சொல்லியிருக்கிறார்கள்; செய்வார்கள். இதில் சுட்டிக்காட்டியுள்ள கேரள இடஒதுக்கீட்டு முறையைப் பின்பற்றி தமிழகத்தில் கிறிஸ்தவர்கள் மற்றும் முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு செய்ய வேண்டும். நான் இதையெல்லாம் இங்கே கலைஞரிடம் சொல்லி, 'கலைஞர் அவர்களே, இதையெல்லாம் எனக்கு நீங்கள் செய்ய வேண்டும்' என்று நான் கேட்கும்போது, ஒரு கல்லூரிப் பேராசிரியரிடம் ஒரு எல்.கே.ஜி மாணவன் ஐயா இப்படி, இப்படி நடக்க வேண்டுமென்று சொல்வது போல் இருக்கலாம் ஏனென்றால், கலைஞர் நான் சொன்ன எல்லாவற்றையும் விட கூடுதலாகச் செய்பவர். நான் சொல்வதே சிறிது. இதைவிடச் சிறப்பானத் திட்டங் களை வைத்திருக்கிறார்கள்.

நன்றி : தமுமுக இணையத்தளம்

காரைக்கடி, இஸ்லாம், முஸ்லிம்

Wednesday, April 11, 2007

அனைத்து மத ஒன்று கூடல் நிகழ்வு

பொறியாளர் ஜக்கரியா அவர்கள் உரையாற்றுகையில்

05-04-2007 அன்று இஷh தொழுகைக்கு பிறகு அல்-ஜுபைல் மாநகரிலுள்ள துறைமுக முகாமின் பள்ளி வளாகத்தில் தமிழ் பேசும் அனைத்து மத சகோதரர்களுடன் ஒன்று கூடல் நிகழ்ச்சியை அல்-ஜுபைல் அறக்கட்டளை (அழைப்ப மற்றும் வழிகாட்டி மையம்) தமிழ் பிரிவு ஏற்பாடு செய்து இருந்தது. இந்நிகழ்சியில் சுமார் 300 சகோதர்கள் கலந்து கொண்டனர் 200 மேற்பட்ட மாற்றுமத நண்பர்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட விருந்தினர்கள் இஸ்லாம் மற்றும் இஸ்லாமிய நாடுகள் பற்றி பல்வேறு சந்தேகங்களை கேள்வி கணைகளாக கேட்டனர் அனைத்து கேள்விகளுக்கும் சளைக்காமல் அறிவு பூர்வமாகவும் குர்ஆன் சுன்னா ஒளியில் மிக தெளிவாக விளக்கினார் தம்மாமிலிருந்து வருகை தந்திருந்த பொறியாளர் ஜக்கரியா அவர்ககள்.

கூடியிருந்த கூட்டத்தின் ஒரு பகுதி

இந்நிகழ்ச்சியை சகோ. ஜமால் முஹம்மத் மதனி அவர்கள் தொடங்கி வைக்க சகோ. முஹம்மத் ஜலீல் மதனி அவர்கள் தலைமையுரையாற்றினார்கள் இருவும் அல்-ஜுபைல் தஃவா நிலையத்தின் அழைப்பாளர்களாக பணியாற்றிவருகின்றர்.

இந்நிகழ்சியில் கலந்து கொண்டு கேள்வி கேட்ட அனைவருக்கும் பரிசுகளை வழங்கப்பட்டன அதே போல் பொறியாளர் ஜக்கரியா அவர்களை கௌரவிக்கும் பொருட்டு அவர்களுக்கும் பரிசு வழங்கப்பட்டது சுமார் 10.45 மணியளவில் நிகழ்ச்சி முடிவுற்றது அதன் பின் இரவு உணவு பரிமாறப்பட்டது.

கூடியிருந்த கூட்டத்தின் மற்றொரு பகுதி

இந்நிகழ்சி குறுகிய காலகட்டதில் அறிவிப்பு செய்யப்பட்டு அல்லாஹ்வின் மிகபெரும் உதவியுடன் தமிழ் பரிவு அழைப்பு பணி உதவியாளார்களின் மிக கடின உழைப்பின் மூலம் அனைத்து கேம்ப்களுக்கும் செய்தி எடுத்துசெல்லப்பட்டது என்பது குறிபிடத்தக்கது (அல்லாஹ் அந்த நல்ல உங்களுக்கு அருள்செய்வானாக ஆமீன்)

செய்திகள் : அல்-ஜுபைலிருந்து நமது செய்தியாளர்

காரைக்குடி, இஸ்லாம், முஸ்லிம்

Tuesday, April 10, 2007

"கைதியின் கதை" - குறும்படம் (VIDEO)



"கைதியின் கதை"
மதானி மற்றும் முஸ்லிம் சிறைவாசிகள் பற்றிய ஆவணப்படம்
45 நிமிடங்கள்
இயக்கம் : ஆளுர் ஷா நவாஸ்
தயாரிப்பு : மீடியா ஸ்டெப்ஸ், சென்னை


கல்வி, வேலை வாய்ப்பு மற்றும் அரசியல் அதிகாரத்தில் தனி இடஒதுக்கீடு கேட்டு முஸ்லிம் சமூகம் போராடிக் கொண்டிருக்கிறது. மறுபுறம் இருண்ட சிறையறைகளில் முஸ்லிம்களுக்கான இட ஒதுக்கீட்டை இந்திய தேசம் தந்து கொண்டிருக்கிறது.

இந்திய முஸ்லிம்களின் சமூக பொருளாதார கல்வி நிலை குறித்து ஆய்வு செய்துள்ள நீதிபதி ராஜிந்தர் சச்சார் தலைமையிலான குழுவின் அறிக்கைப்படி 10.6 சதவிகித முஸ்லிம் மக்கள் தொகையைக் கொண்ட மஹாராஸ்ட்டிராவில் சிறையில் வாடும் முஸ்லிம்களின் எண்ணிக்கை 40.6 சதவிகிதமாகும். குஜராத்தில் 10 சதவிகிதத்திற்கும் குறைவாகவே முஸ்லிம்கள் உள்ளனர் ஆனால் சிறைக்கைதிகளின் எண்ணிக்கையோ 25 சதவிகிதத்திற்கும் மேல். காஷ்மிருக்கு அடுத்ததாக முஸ்லிம் மக்கள் தொகையை அதிகமாக கொண்ட அஸ்ஸாமிலும் இதே நிலைதான். தமிழகத்தில் சறைச்சாலைகளில் உள்ள கைதிகளில் 9.6 சதவிகிதம் முஸ்லிம்களாக உள்ளனர். அதிர்ச்சிகரமான இந்த ஆய்வு முடிவைப் பார்க்கும் போது முஸ்லிம்களின் மக்கள் தொகையை விட அவர்களுக்கு அதிக பங்கு அளிகக்ப்பட்டுள்ள ஒரே இடம் சிறைச்சாலை மட்டுமே.

கோவை குண்டு வெடிப்பு மற்றும் அதற்கு முந்தைய பல்வேறு வழக்குகள் காரணமாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள 200 க்கும் அதிகமான முஸ்லிம் சிறைவாசிகளுக்கு இழைக்கப்பட்டு வரும் கொடுமை இந்திய ஜனநாயகத்தின் உயாந்த கோட்பாடுகளை கேள்விக்குறியாக்கி வருகின்றது.

கேரளாவின் மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் அப்துன் நாஸர் மதானி உட்பட 200 க்கும் மேற்ப்பட்ட முஸ்லிம்கள் வெறும் விசாரனைக் கைதிகளாகவே கடந்த 9 ஆண்டுகளாக சிறையில் அடைக்கப் பட்டுள்ளனர். குற்றவாளிகள் என்று நிரூபிக்கப்படாத, இனி ஒருபூதும் சிறு குற்றம் கூட செய்யத் திராணியற்ற, மனபலமும், உடல் வலிமையும் குன்றிய மதானி உள்ளிட்ட இந்திய குடிமகன்கள் விடை தெரியாமல் சிறையில் வாடி வருகின்றனர். இந்தியா முழுவதும் தேடி அலைந்தாலும் இது போன்ற ஒரு விசித்திர வழக்கை காண இயலாது.

கேரள மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் மதானி பற்றி தமிழ்ச் சமூகத்தில் ஒரு தவறான புறிதல் படிந்துள்ளது. அதைக் களையும் வகையில் இந்த ஆவணப்படம் சில உண்மைகளை பதிவு செய்துள்ளது. மக்கள் ஜனநாயகக் கட்சி கேரளாவில் மக்கள் செல்வாக்குடன் செயல்படும், தேர்தலில் பங்கேற்கும் கட்சியாகும். அது வன்முறையை நோக்கமாக கொண்ட கட்சியல்ல, மேலும் மதானி இது நாள் வரையில் எந்த வழக்கிலும் தன்டனைக்குள்ளானவர் அல்ல என்பதும் குறிப்பிடத் தக்கது. சமுதாயத் தலைவராகவும் அரசியல் வல்லுநராகவும் மக்கள் வெள்ளத்தில் மிதந்து வந்த மதானி, இன்று வாழ்வுக்கும் மரணத்துக்கும் இடையேயான இறுதிப் போராட்டத்தில் தன்னை இழந்து கொண்டிருக்கிறார்.

அரசியல் பின்புலம் கொண்ட மதானிக்கே இந்த நிலை என்றால், தமிழகத்து கொடுஞ்சிறைகளில் குற்றம் நிரூபிக்கப்படாமல்ட நெடுங்காலமாக வாடிக் கொண்டிருக்கும் அப்பாவி முஸ்லிம்களின் நிலையை என்னவென்பது?

மனித நேயம் மற்றும் சமூக நீதியின் தொட்டிலான தமிழகத்தில் இத்தகைய கொடுமைகள் அரங்கேறுவதை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது. மனித உரிமைத் தத்துவத்தை தீயிலிட்டு பொசுக்குகின்ற இத்தகைய வன் செயல்களு்கு முடிவு வேண்டும்.

கண்ணீரில் கரையும் முஸ்லிம் சிறைவாசிகளின் அவல வாழ்க்கைக்கு விடிவு வேண்டும்.

அத்தகைய விடிவை நோக்கிய களப்போராட்டத்தின் கருத்தியல் கருவியாக இந்த ஆவணப்படம் இணைந்து கொள்கின்றது.

காரைக்குடி, இஸ்லாம், முஸ்லிம், மதானி, இந்திய முஸ்லிம்கள்

Monday, April 09, 2007

முகவை மாவட்ட தொகுதிகள் மாற்றம்



ராமநாதபுரம் மாவட்ட தொகுதிகள் மறுசீரமைப்பு * லோக்சபா தொகுதியிலும் மாற்றம்

ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்டத்தில் தமிழக சட்டசபை மற்றும் லோக்சபா தொகுதி மறுசீரமைப்பு செய்து இந்திய எல்லை மறுவரையறை கமிஷன் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் தொகுதி மறுசீரமைப்பின்படி ஐந்து சட்டசபை தொகுதிகள் நான்கு சட்டசபை தொகுதியாகவும், லோக் சபா தொகுதியில் மாற்றங்கள் செய்தும் அறிவித்துள்ளது. முன்பு ராமநாதபுரம், திருவாடானை, கடலாடி,முதுகுளத்துõர், பரமக்குடி ஆகிய தொகுதிகள் இருந்தன. தற்போது மறுசீரமைப்பின்படி முதுகுளத்துõர் தொகுதியை நீக்கம் செய்து இத்தொகுதியை கடலாடியிலும் பரமக்குடியிலுமாக சேர்த்துள்ளனர். மேலும் லோக்சபா தொகுதியில் முன்பு சிவகங்கை தொகுதியில் இருந்த திருவாடானை, புதிய தொகுதியான திருச்சுழி ஆகியவைகள் ராமநாதபுரம் லோக்சபா தொகுதியில் சேர்க்கப்பட்டுள்ளது.

மறுசீரமைப்புபடி தொகுதியில் அடங்கிய பகுதிகள் வருமாறு:

ராமநாதபுரம் தொகுதி: ஆற் றாங்கரை, பெருங்குளம், வாலாந்தரவை, குயவன்குடி, ராஜசூரியமடை, வெள்ளாமரிச் சுக்கட்டி, அச்சடிபிரம்பு, குதக் கோட்டை, வண்ணாங்குண்டு, ரெகுநாதபுரம், கும்பரம், இரட் டையூரணி, நாகாச்சி, என்மணம்கொண்டான், பிரப்பன்வலசை, சாத்தக்கோன்வலசை, மண்டபம், நொச்சியூரணி, புதுமடம், காரான், பெரியபட்டினம், களிமண்குண்டு, திருப்புல் லாணி, களரி, திருஉத்திரகோசமங்கை, மல்லல், அழகன்குளம், நல்லிருக்கை, பனையடியேந்தல், வேளனுõர், குளபதம், பள்ளமோர்குளம், காஞ்சிரங்குடி, கீழக்கரை, மாணிக்கனேரி, புல்லாந்தை மற்றும் மாயாகுளம் கிராமங்கள், ராமநாதபுரம் (நகராட்சி), கீழக்கரை (நகராட்சி), மண்டபம் (பேரூராட்சி), ராமேஸ்வரம் தாலுகா.

திருவாடானை : பாண்டமங்கலம், ஆண்டிச்சியேந்தல், வெண்ணத்துõர், பத்தனேந்தல், நாரணமங்கலம், அலமனேந் தல், தேவிபட்டினம், பெருவயல், குமரியேந்தல், காவனுõர், காரேந்தல், புல்லங்குடி, சித்தார் கோட்டை, அத்தியூத்து, பழங் குளம், தொருவளூர், வன்னிவயல், சூரங்கோட்டை, பட்டினம்காத்தான், கழுகூரணி, தேர்போகி, அழகன்குளம், சக்கரக்கோட்டை, கூரியூர், அச்சுந் தன்வயல், லாந்தை, பனைக் குளம், மாலங்குடி மற்றும் எக்ககுடி கிராமங்கள்.

பரமக்குடி(தனி): த.புனவாசல், வாங்காருபுரம், பெரியானைக்குளம், அச்சங்குளம், அ.தரைக்குடி, வல்லந்தை, எழுவனுõர், கூடங்குளம், காக்குடி, நகரத்தார்குறிச்சி, அபிராமம், நத்தம், சடையேனந்தல், சம்பக்குளம், கமுதி, மரக்குளம், மண்டலமாணிக்கம், தவிக்குறிச்சி, அபிராமம்(பேரூராட்சி)

கடலாடி: முதுகுளத்துõர் தாலுகா, கடலாடி தாலுகா, கமுதி தாலுகா பகுதிகள் அடங் கும். முடிமன்னார்கோட்டை, நீராவி, நீ.கரிசல்குளம், மேலராமநதி, கீழராமநதி, க.நெடுங் குளம், ஆனையூர், பாக்குவெட்டி, செங்கப்படை, முதல் நாடு, முஷ்டக்குறிச்சி, சீமானேந்தல், புதுக்கோட்டை, பேரையூர், கள்ளிக்குளம், ஊ.கரிசல்குளம், க.வேப்பங் குளம், பம்மனேந்தல், மாவிலங்கை, அரியமங்களம், கோவிலாங்குளம், கொம்பூதி, வில்லானேந்தல், மு.புதுக்குளம், இடிவிலகி, பொத்தம்புளி, திம்மநாதபுரம், து.வாலசுப்பிரமணியபுரம், பா.முத்துராமலிங்கபுரம், பெருநாழி, காடாமங்களம். கமுதி (பேரூராட்சி).

ராமநாதபுரம் லோக்சபா தொகுதி: ராமநாதபுரம், பரமக்குடி(தனி), மானாமதுரை(தனி), திருச்சுழி, கடலாடி, திருவாடானை ஆகிய சட்டசபை தொகுதிகள் .

இதுகுறித்து ஆட்சேபணைகள் மற்றும் ஆலோசனைகள் இருப்பின் செயலாளர், எல்லை மறுவரையறை ஆணையம், நிர்வாசன் சதன், அசோகா ரோடு, புதுடில்லி 110 001 என்ற முகவரியில் ஏப்.18ம் தேதிக்குள் மனுவாக அனுப்பி வைக்கலாம்.

இஸ்லாம், முஸ்லிம்

Sunday, April 08, 2007

பாக்கருக்கு மீன்டும் பதவி? ததஜ செயற்குழு தீர்மானம்- Breaking News

தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத்தின் பொதுச்செயளாலராக இருந்த எஸ்.எம். பாக்கர் என்பவர் ததஜ வால் நடத்தப்படும் மாற்று மதத்தில் இருந்த இஸ்லாத்திற்கு வந்தோருக்காக நடத்தப்படும் மதராஸாவில் பயின்ற மாணவி ஒருவருடன் நெருக்கமாக ஒரே சீட்டில் ஒருவர் மார்பில் ஒருவர் சாய்ந்து பயணிக்க கூடிய முகாந்திரங்களுடன் பயணம் செய்ததாக ததஜ வின் தலைவர் பி.ஜே யால் குற்றம் சாட்டப்பட்டு ததஜ வின் பொதுச் செயளாலர் பொருப்பிலிருந்து பாக்கர் நீக்கப்பட்டார். இது குறித்து பி.ஜே அவர்கள் பாக்கரை பற்றிய குற்றச் சாட்டக்களுடன் இணையத்தில் ஆடியோ ஃபைல் ஒன்றையும் உலவ விட்டார்கள்.

அந்த குற்றச்சாட்டை கேடபதற்கு இங்கு சொடுக்கவும்

இது குறித்து பாக்கர் எந்தவித மறுப்பும் இது வரை தெறிவிக்காத நிலையில் இன்று கூடி நடந்து கொண்டிருக்கும் ததஜ வின் செயற்குழுவில் மீன்டும் பாக்கருக்கு பொதுச் செயலாளர் பதவி அளிப்பது என்று தீர்மானம் போட்டுள்ளார்கள்.

இந்த தீர்மானத்திற்கு ஆட்சேபம் தெறிவித்து ததஜ வின் முன்னால் மாநில செயலாளர் களஞ்சியம் கலீல் ரசூல் அவர்கள் ததஜ வின் செயற்குழுவில் இருந்து வெளி நடப்பு செய்துள்ளார்கள்.

ஏற்கனவே ததஜ வின் மாநில செயலாளராக இருந்த களஞ்சியம் கலீல் ரசூல் தனது வீட்டில் வேலை பார்த்த வேலைக்கார சிறுமியிடம் தவறான முறையில் நடந்து அவளை பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டவர்.

பாக்கரும் அதே போல் பாலியல் குற்றச்சாட்டு கூறிய நிலையில் அமைப்பில் இருந்து நீக்கப்பட்டார் அவருக்கு மட்டும் ஏன் உடனே பதவியை திரும்ப கொடுக்கின்றீர்கள். அப்படியானால் அவரைப்போலவே பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளகி பதவி நீக்கம் செய்யப்பட்ட எனக்கும் திரும்ப பதவியை தரவேண்டும் என்று கூறி வெளிநடப்பு செய்துள்ளதாக வரக்கூடிய தகவல்கள் தெறிவிக்கின்றன. செயற்குழு இன்னும் முடியவில்லை முடிந்தவுடன் மேலும் தகவல்கள் வரும் என்று எதிர் பார்க்கின்றோம்.

ததஜ வின் களஞ்சியம் கலீல் ரசூலின் காம லீலைகள்

பத்திரிகை செய்திகள்





காரைக்குடி, இஸ்லாம், முஸ்லிம்

இஸ்லாமியருக்கு இதயத்தில் இடம் ஒதுக்கிய கலைஞர்!



இதயத்தில் இடம்
சாத்தன்குளம் அப்துல் ஜப்பார்


தேர்தலில் போட்டியிட இடம் கேட்ட ஒரு கட்சியிடம் " உங்களுக்கு இதயத்தில் இடம் தருகிறேன்" என்று தமிழக முதல்வர் கலைஞர் கூறிய வரிகள் லோகப் பிரசித்தம். இப்போது, இட ஒதுக்கீடு விஷயத்தில், சிறுபான்மையினருக்கு, இது வரை, சட்டத்தில் இல்லாவிட்டாலும் இதயத்தில் இடம் கொடுத்து விட்டார் தமிழக முதல்வர் கலஞர். இதய நன்றியை அவருக்கு காணிக்கையாக்குவோம்.

இதில் ஆடப்பாட, குதிக்க, கும்மாளமிட இதுவரை எதுவும் இல்லை. ஏனெனில் இதில் பல விஷயங்கள் தொக்கி நிற்கின்றன. அவற்றுள் 'எங்களுக்கு விருப்பம்தான் ஆனால் சட்டத்தில் இடமில்லையே' என்று கைமலர்த்தி விடக்கூடிய வாய்ப்பும் ஒன்று. கலைஞர் கை விட மாட்டார் என்பதில் கடுகளவும் சந்தேகமில்லை என்பது வேறு விஷயம். கலஞரின் கையையும் மீறிப் போய்விடக்கூடிய சூழல்களை சில சதிகார சக்திகள் உருவாக்கி விட முடியாது என்றில்லை. கலைஞரின் கையெழுத்தில் அது அடங்கும் என்றால் அதை என்றோ அவர் செய்திருப்பார். ஆனால் இது பல கட்டங்களைத் தாண்ட வேண்டியதிருக்கிறது. சுருங்கச் சொன்னால் இது 'பூக்குழி' பாய்ச்சல் அல்ல, நெருப்பாற்று நீச்சல். ஏனெனில், அரசியல் அமைப்புச் சட்டப்படி ஐம்பது சத விகித இட ஒதுக்கீடு தான் அனுமதிக்கப்பட்டுள்ளது.

ஆனால் தமிழகத்தில் அது அறுபத்தி ஒன்பது விழுக்காடுகளாக உள்ளது. இதுவே இப்போது சர்ச்சைக்குரிய விஷயமாக சட்டத்தின் விமர்சனத்துக்கு உள்ளாகி இருக்கிறது. சட்டமியற்றும் சட்ட, நாடாளுமன்ற மக்கள் பிரதிநிதித்வ அவைகளின் உரிமகளில் நீதி மன்றங்கள் தலையிட முடியாது என்பது பலராலும் ஓங்கி ஒலிக்கப்படும் ஒரு வாதம். அப்படியல்ல எந்த ஒரு சட்டமும் நீதி மன்றங்களின் பரிசீலனைக்கு அப்பாற்பட்டவை அல்ல என்பது நீதி மன்றங்களின் எதிவாதம். இது ஒரு வகை அநாவைய குறுக்கீடு - JUDICIAL ACTIVISM - என்று மக்கள் பிரதிநிதிகள் சொல்ல, தவறுகள் நிகழாமல் தடுக்கும் ஓர் உத்தி என்று நீதித்துறை வட்டாரங்கள் வாதிடுகின்றன.

சட்டமியற்றல் - மக்கள் மன்றங்கள்.! அதனை நிறைவேற்றல் - நிவாகம் - அரசாண்மை.! தவறுகள் நேராமல் கண்காணிக்க தவறுகள் நடந்தால் கண்டிக்க நீதி பரிபாலனத்துறை.! இவற்றை கண்கொத்திப் பாம்பாக கண்ணில் எண்ணையை விட்டுக் கொண்டு கவனித்து அவற்றை மக்கள் கவனத்துக்குக் கொண்டுவரும் ஊடகத்துறை! இவைதான் ஜனநாயகத்தின் நான்கு தூண்கள் என்று கருதப்படுபவை. இவை ஒன்றுக்கு ஒன்று அனுசரணையாக இருக்க வேண்டுமே தவிற ஆதிக்கம் செலுத்துபவையாக இருக்கக் கூடாது என்பது அரசியல் சாசனத்தை உருவாக்கிய சிற்பிகளின் எண்ணம். மக்களின் எதிர்பார்ப்பு. இவை இன்று அட்சர சுத்தமாக நிறைவேறுகிறதா, நிறைவேற்றப் படுகிறதா என்பது 'கோன் பனேகா குரோர்பதி'யின் கடைசிக் கேள்வியை விட கடினமான கேள்வி.

உயர் கல்விகூடங்களில் பிற்படுத்தப் பட்டோருக்கு இருபத்திஏழு சத விகித ஒதுக்கீடு என்பதற்கு விதிக்கப் பட்டுள்ளது இடைக்காலத் தடைதான் என்றாலும் அது ஒரு முட்டுகட்டைதான். அதைத் தூக்கித் தூரப் போடுவதற்கு அரசு தோள் கொடுத்துதான் ஆக வேண்டும் அதற்கும் மற்றவர்களும் துணை நின்றுதான் ஆகவேண்டும்.

இது குறித்து தமிழக முதல்வர் கலஞர் மைய அரசுக்கு கடிதம் எழுதுகிறார். ஆகும் அத்தனையும் செய்யப்படும் என்று சட்டத்துறை அமைச்சர் பரத்வாஜும், மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் அர்ஜுன் சிங்கும் அதற்கு பதில் எழுதுகிறார்கள்.இந்த அக்கறையும் கரிசனமும் சிறுபான்மையினர் விஷயத்திலும் வேண்டும் என்பது எதிர்பார்ப்பு. இருக்கும் என்பது நம்பிக்கை.

இந்த நிலையில் காஸியாபாதில் உள்ள ஒரு புகழ்பெற்ற மார்க்க கல்விக்கூடம் நிதி ஒதுக்கீடு செய்வதில் பாரபட்சம் நிகழ்வதாக உத்தர் பிரதேச உயர் நீதி மன்றத்தை அணுகுகிறது. அந்த நீதி மன்றம் முதலுக்கே மோசமாக, மரத்திலிருந்து விழுந்தவனை மாடு மிதித்த கதையாக, "முஸ்லிம்கள் சிறுபன்ன்மையினர் அல்ல" என்று தீர்ப்பளிக்கிறது. இது ஏற்றுக் கொள்ளப்பட்டால் முஸ்லிம் சமூகம் உள்ள சில சலுகைகளையும் இழக்க நேரிடும். இதில் கவனிக்கத்தக்க அம்சம் என்னவென்றால் முஸ்லிம்கள் 25 சதவிகிதம் வாழும் கேரளத்திலும் சரி, 24 சதவிகிதம் வாழும் மேற்கு வங்கத்திலும் சரி அவர்கள் சிறுபான்மையினர் என்றே கருதப்படுகின்றனர் ஆனால் 18 சதவிகித முஸ்ல்ம்கள் மட்டுமே வாழும் உத்தரப் பிரதேசத்தில் அவர்கள் சிறுபான்மையினர் அல்ல என்று வழங்கப்பட்டுள்ள தீர்ப்புத்தான் ஏகத்துக்கும் நெருடுகிறது.

ஆக, உள்ளதையே காப்பாற்றிக்கொள்ளப் போராட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ள முஸ்லிம்கள் புதிதாக சலுகைகளைப் பெற்றுக்கொள்ள என்ன பாடு பட வேண்டியதிருக்குமோ என்கிற கவலை முஸ்லிம்களை பீடித்திருப்பதில் ஆச்சரியமில்லை.

இட ஒதுக்கீடு பற்றி ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்கக் கேட்டுக்கொள்ளப்பட்ட நீதியரசர் ஜனார்தனன், அதற்கு முன்பு ஆட்சிப்பணி அதிகாரி அம்பாசங்கர் ஆகியோ அளித்துள்ள பரிந்துரைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டிருப்பதாகவும் அவற்றுக்கு செயல் வடிவம் கொடுக்க ஆவன செய்யப்படுமென்று மக்கள் மன்றத்திலேயே கலஞர் உறுதி மொழி தந்திருக்கிறார்.

69 சதவிகிதம் தொடர்பான் தீர்ப்பு வந்த பிறகே இது சாத்தியம் என்று அதனுடன் இணைக்கப்பட்டுள்ள வால் ஆச்சரியத்துடன் நம் கண்களை அகல விரியச் செய்கிறதே தவிற நிம்மதியுடன் பெருமூச்சு விட வைக்கவில்லைல் என்பது இப்போதைக்கு ஓர் உண்மைதான். மத அடிப்படையில் ஒதுக்கீடு கூடாது என்று பா.ஜ.க. வும் சங் பரிவாரும் போடும் கூச்சல் வெளிப்படையான் ஒன்றுதான்.

ஆனால் 'ஜகல்பாத்' வேலைகளை வஞ்சக நெஞ்சத்துடன் செய்து இதன் பலன் முஸ்லிம்களுக்கு கிடைக்க விடாமல் செய்து விடும் உள்ளடி வேலைகள் நடந்துவிடாமல் கலஞர் கவனத்துடன் இருப்பர்ர் என்று இஸ்லாமிய சமூகம் நம்புகிறது இஸ்லாமிய சமூகத்துக்கு கலஞர் செய்யும் இந்தக் கைமாறு வானை முட்டி நிற்கும் வள்ளுவன் சிலைக்கும் உயரமான ஒரு கல்வெட்டாக காலமெல்லாம் உயர்ந்து நின்று கலஞரின் பெயர் சொல்லும் என்பதில் யாருக்கும் எந்தச் சந்தேகமும் வேண்டாம்.

முஸ்லிம்களை தேசிய நீரோட்டத்திலிருந்து முற்றாக ஒதுக்கி விடாமல் அவர்களை முன்னுக்குக் கொண்டு வர இட ஒதுக்கீடு உதவும் என்பது நல்லோர் நம்பிக்கை. நம்பிக்கைகள் வீண் போனதில்லை. அது சரித்திரம்.

Saturday, April 07, 2007

அதிர்வுகளை ஏற்ப்படுத்திய mediastepsன் ஆவணப்பட வெளியீடு


விழா புகைப்படக் காட்சிகளைக் காண இங்கு சொடுக்கவும்

விரைவில் "கைதியின் கதை" தமிழ் முஸ்லிம் மீடியாவில்...


கேரள மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவர் மதானியின் அரசியல் பிரவேசம் முதல் தற்போதைய சிறை வாழ்க்கை வரை சித்தரிக்கும் ஆளுர் ஷா நவாஸின் "கைதியின் கதை" ஆவணப் படம் வெளியீட்டு விழா சென்னை ரஷ்ய கலாச்சார மையத்தில் கடந்த 01-04-2007 அன்று நடைபெற்றது.

இந்த ஆவணத் திரைப்பட வெளியீட்டு விழவிற்கு தமிழ்நாடு முஸ்லிம் முன்னுற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் செ. ஹைதர் அலி தலைமை வகித்தார். பேராசிரியர் . அ. மார்க்ஸ், விடுதலைச் சிறுத்தைகள் பொதுச் செயலாளர் திரு. திருமாவளவன், இயக்குனர் அமீர், நிழல் திரைப்பட இயக்கத்தின் தலைவர் பா.திருநாவுக்கரசு, ஆவணப் பட இயக்குனர் பாரதி கிருஷ்ன குமார் ஆகியோர் பங்கேற்று சிறப்புறையாற்றினர்.


ஆவனப் படத்தின் சிறப்பு பிரதிகளை ஏ.வி.எம். ஜாபர் தீன், ராஜகிரி தாவூத் பாஷா, வெஸ்ட் ஆஸயா ரிஃபாயி, தமிழ் முழக்கம் சாகுல் ஹமீது தமுமுக மாநலத் துணைச் செளலாளர் ஹாருன் ரஷீது, கலைமாமணி எஸ்எம்.உமர், பறையர் பேரவையின் அமைப்பாளர் கிருஷ்ண பறைளனார் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.

ஆவணப் பட உருவாக்கத்தில் துணை நின்றவர்களுக்கு நிகழச்சியில் சிறப்பு செய்யப்பட்டது.

தமுமுக பொதுச் செளலாளர் ஹைதர் அலி தனது தலைமையுரையில், சிறையில் இருக்கும முஸ்லிம்களின் நிலையையும், அவர்களின் குடும்பங்களின் நிலையையும் தனது ஆவணப் படத்தில் ஷா நவாஸ் தெளிவாக பதிவு செய்துள்ளார். சுதந்திர இந்தியாவில் வாழும் முஸ்லிம் நீதிமன்றங்களுக்கு சென்றதும் நீதி மன்றங்களின் கதவுகள் மூடிக்கொள்கின்றன.ஒடுக்கப்பட்ட நசுக்கப்பட்டவர்களின் குரல்களை நீதிமன்றங்கள் கேட்பதற்கு தயாராக இல்லை.

குற்றம் ஏதும் நிரூபிக்கப்படாமல் விசரனைக்கைதியாய் ஒருவர் ஐந்தான்டுகள்ட சிறையில் இருந்தால் அவரைப் பிணையில் விடுவிக்கலாம் என்று சட்டம் சொல்கின்றது. ஆனால் அவர் ஒரு முஸ்லிமாய் இருந்தால் அந்த சட்டம் அவருக்கு மறுக்கப்படுகின்றது. சிறையில் இருப்பதற்கு முஸ்லிம்கள் ஒன்றும் சளைத்தவர்கள் அல்ல!

இந்தியாவில் வாழும் ஏறக்குறைய 90% பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட மாணவாக்ள் எல்லாம் ஐஐடீ, ஐஐஎம் போன்ற கல்லூரிகளில் படிக்க தகுதியில்லாதவர்களாம், நாட்டில் 3% இருப்பவர்களே அந்தக் கல்லூரிகளில் நிறைந்து காணப்படுகின்றனர். இந்த நாட்டின் பார்ப்பனர்களின் ஆதிக்கம் குறைந்து விட்டதாக சிலர் கூறுகின்றனர் ஆனால் டெல்லியில் இருக்கும் நர்ளுமன்றக் குடியிருப்புக்களை போய்ப் பாருங்கள் அங்கே இருக்கும் பெயர்ப்பலகைகைளில் அவர்களின் பெயர்களே நிரம்பி வழிகின்றன்.

இது ஒரு கைதியின் கதை அல்ல, ஒரு போராளியின் வீர வரலாறு.

முஸ்லிம்களுடன் பிறப்படுத்தப்பட்ட ஒடக்கப்பட்ட மக்களும் ஓரணியில் கைகோர்த்து தங்களின் உரிமைகளுக்காக போராட வேண்டிய அவசியத்தை புறிந்து கொள்ள வேண்டும். இல்லையேல் முஸ்லிம்கள் பிற்ப்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட ஓடுக்கப்பட்டவர்களால் சிறைச்சாலைகள் நிரம்பி வழியும் எனவும் ஆட்சியாளர்களின் அனுகுமுறை முஸ்லிம்களுக்கு எதிராய இருக்கிறது என்பதையும் தனது உரையில் செ.ஹைதர் அலி அவர்கள் பதிவு செய்தார்கள்.


பேராசிரியர். அ. மார்க்ஸ் பேசும்போது, நான் மறிந்த மட்டிலும் குஜராத் கலவரங்களை மையமாக வைத்து இது வரை 8 ஆவணப்படங்கள் வந்துள்ளன. அந்த வகையில் முழு நீள வாத்தக திரைப்படமாக "பர்சானியா" எனும் திரைப்படம் வெளிவந்திருப்பதை இந்கு குறிப்பிட்டு சொல்ல வேண்டும். "குரு" போன்ற கார்ப்ரேட் கலாச்சாரத்தை நியாயப்படுத்தும் படங்களுக்கு மத்தியில் இவ்வாறு சமகால வரலாற்றை வைத்து படங்கள் வருவது ஆறுதலான விஷயம்.

மதானி சிறையிலடைக்கப்பட்டு நேற்றுடன் (31.03.2007) 9 ஆன்டுகளாகிவிட்டன். இப்படத்தில் மதானிக்கு நிகழந்த அநீதிகளை பலரும் பல்வேறு கோணங்களில் பதிவு செய்துள்ளனர்.

நியாயமாக பார்த்தால் இந்த ஆவணப்படத்தை பாரதி கிருஷ்ன குமார் போனற்வர்கள் தான் எடுத்திருக்க வேண்டும். ஏனென்றால் மதானியும் ஷாநவாசும் முஸ்லிம்கள். அதனால்தான் அவரைப்பற்றி இந்த படத்தை இயக்கியிருக்கின்றார் என்று கூறுவார்கள்.


நோன்பு நேரங்களில் இப்தார் விருந்தில் தொப்பிகளை அணிந்து கொண்டு கலந்து கொண்டு பேசுவது ஒன்றும் பெரிதல்ல இந்த ஆடசி முஸ்லிம்களின் ஆதரவில் ஆடசியில் வந்த கட்சி.

கலைஞர் ஏன் கோவை சிறைவாசிகளை விடுதலை செய்ய பயப்படுகினற்ார்? எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்யும் என்பதாலா? அதே சமயம் தனது குடும்ப முன்னேற்றத்தை பற்றி எதிர்க கட்சிகள் என்ன விமர்சனம் செய்தாலும் எதிர் கொள்கிறார். அவரால் மதானி பற்றி தவறான புறிதல்களை நீக்க தமிழகம் முழுவதும்இயக்கங்களை நடத்தி ஆதரவு திரட்டி நியாயங்களை எடுத்துக் கூறி செயல்படுத்த முடியாதா?

சச்சார் கமிசனின் அறி்க்கையை கண்டு முஸ்லிம்கள் மகிழ்ச்சி அடைகிறார்கள். முஸ்லிம்கள் கல்வி, பொருளாதார, வேலை வாயப்புக்களில் பினதங்கியிருப்பது புதிய விஷயமா என்ன? இருபதான்டுகளுக்கு முன்னரே கோபால் சிங் ஆணையம் இதையெல்லாம் படம் பிடித்து காட்டியது. சச்சார் கமிசனின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த போகின்றார்களா இல்லையா என்பதுதான் இன்று நம் முன் நிற்கும் கேள்வி. என பேரா. மார்க்ஸ் அரசினை கேளவிக் கணைகளால் துளைத்தெடுத்தார்.

நிழல் திரைப்பட இயக்குனர் பா. திருநாவுக்கரசு பேசுகையில், சிறையில் அடைக்கப் பட்டபூது 112 கிலோ எடையிருந்த மதானி தற்போது 44 கிலோவாக குறைந்திரக்கிறார் என்பதைக் கண்டோம். உலகம் முழுவதும் இது போன்ற போராளிகள் சிறையில் வறுத்தெடுக்கப்படுகின்றனர்.


அபு ஜமால், கருப்பு இளைஞரான இவர் "மூவ்" என்ற கருஞ்சிறுத்தை அமைப்பில் கருப்பினத்தவர்களின் விடுதலைக்காக போராடியதால் தனது இருபத்தஜ ஐந்து வயதில் அமெரிக்க ஃபிலடெல்பிய சிறையில் அடைக்கப்பட்டார் இன்று அவருக்கு வயது 50. பெரு நாட்டை சேர்ந்த அபிமேல் குஷ்மான், துருக்கியைச் சேர்ந்த அப்துல்லா உஸ்மான் போன்ற போராளிகளும் பல்லான்டுகளாக தங்களது கொள்கையை விட்டுக் கொடுக்காமல் சிறையில் வாடுகினற்னர் இவர்களைப் பற்றியெல்லாம் ஆவேணப்படங்கள் வெளிவந்துள்ளன. ஆனால் ஷா நவாஸ் இந்தப் படங்களையெல்லாம் பார்க்காமலேயே அதன் இயல்புகளை தனது படத்தில் பதிவு செய்துள்ளார். என கூறினார்.

ஆவணப் பட இயக்குனர் பாரதி கிருஷ்ன குமார் பேசுகையில், நாமெல்லாம் இப்போது கைதியன் கதை ஆவணப் படத்தை பார்த்தோம் படம் முடியும்போது வழக்கத்திற்கு மாறாக கைதட்டல் குறைவாக இருந்தது. இதன் காரணம் கைதட்ட தகுதியல்லாத படம் என்று பொருளில்லை நம்மதாள் கைதட்ட கூட முடியாத அளவில் சிந்திக்கத்தக்க வகையில் ஷாநவாஸ் இந்த படத்தை இய்ககியிருக்கிறார். என்னால் இரண்டு மூன்று தினங்களுக்கு உறங்க இயலாது.

இதில் ஒரு தாயார் கூறுகின்றார், எனது மகள் 1 வயது இருக்கும் போது எனது கணவர் சிறைக் குபோனர் இப்போது 9 வருடம் ஆகின்றது இன்னும் 2 வருடங்களில் எனது மகள் பெரிய மனுஷி ஆஈகிவிடுவாள் என கதுறுகிறார். எனக்கும் இரண்டு மகள்கள் உள்ளார்கள். பென் பிள்ளைகளை பெற்றவர்களுக்கு அதன் வலி தெறியும்.

இந்துத்துவ சக்திகள் ஆட்சியில் இருந்தபோது தான் அட்டுழியங்கள் நடைபெற்றதாக நிணைத்து விடாதீர்கள். அது ஆட்சியில் இல்லாவிட்டாலும் தனது போரப்பற்களை காட்டும். பேரா. மார்க்ஸ் சொன்னது போல் இநடத படத்தை நான் தான் இயக்கியிருக்க வேண்டும்.

நபிகள் நாயகம் ஒரு அநியாயம் நம் கண் முன்னே நடைபெறும்போது அதை கைகளால் தடுக்க வேண்டும், முடியவில்லை என்றால் நாவால் தடுக்க வேண்டும், அதுவும் முடியவில்லை என்றால் மனதால் அதனை வெறுத்து ஒதுங்க வேண்டும் எனவே மதானி போன்றவர்களுக்கு நிகழந்து கொண்டிருக்கும் அநீதிகளை இன்று சமூகம் மெளனியாகவே பார்த்து கொண்டிருக்கின்றது.


இந்த ஆவணப்படத்தில் திடீரென்று சங்கராச்சாரியார் வருகின்றாரே என்று நிமிர்ந்து உட்கார்ந்தேன். சங்கராச்சாரியார் இது வரை கைது செய்யப்படடதாக நான் நினைக்கவில்லை. நீங்கள் பார்த்து இரப்பீர்கள் சங்கராச்சாரியார் ஒரு கம்பை வைத்துக்க கொண்டு முன்னால் செல்வார் காவலர்கள் எல்லோரும் பவ்யமாக பின்னால் வருகின்றார்கள். யார் யாரை கைது செய்து கொண்டு போகின்றார் என்பதே தெறியவில்லை. நல்லவேலை சங்கராச்சாரியார் குற்றப் பத்திரிகையை சமஸ்கிருதத்தில் கேட்கவில்லை கேட்டிருந்தாலும் கொடுத்திருப்பார்கள்.

இந்த ஆவணப் படத்திற்கு "தைதியின் கதை" என்று ஷா நவாஸ் பெயர் வைத்திருக்கிறார் அனால் ஒரு போராளியின் வீர வரலாறு என்றுதான் பெயர் வைத்திருக்க வேண்டும்.

நோன்பு கஞ்சி குடித்து விட்டு குரூப் போட்டோவிற்கு போஸ் கொடுப்பவர்கள் முஸ்லிம்களின் நன்பர்கள் என்று நிங்கள் கருதி விடாதீர்கள் . மதானியின் கைதில் கேரள முஸ்லிம் இயக்கங்களின் பங்கு இரக்கினற்து என்பதை என்பதை நாம் மறந்து விடக் கூடாது. நன்பர்கள் யார்? எதிரிகள் யார்? என்பதை நீங்கள் கண்டு கொள்ளுங்கள். என்று கூறினார்.

திரைப்பட இயக்குனர் அமீர் பேசுகையில் , நான் இந்த ஆவணப் படத்தை பார்க்கவில்லை, பார்க்கவில்லை என்றால் என்ன நான் பாகிஸ்த்தானில் இருந்து வந்தவனா என்ன? சமீபத்தில் கோவை சென்றிருந்தபோது சிறையில் வாடும் ஒரு சகோரனின் குடும்பத்தை சந்தித்தேன். அவாக்ள் கூறினார்கள், சிறையில் இருந்து அவர்களை வெளியேற்றுங்கள் அல்லது எங்களையும் கொண்டு போய் சிறையில் அடையுங்கள் என்றார்கள்.

ரவுடி ஒருவனை ஒருத்ிதி காதலிக்கிறாள், ஆனால் அவன் அவளைக் காதலிக்க வில்லை. கடைசியில் அவன் காதலித்தானா? இல்லையா? என்று நான் படம் எடுத்து கொண்டிருக்கின்றேன். சமூகத்தில் எத்தனையோ பிரச்சினைகள் உள்ளது அதையெல்லாம் விடுத்து இதையெல்லாம் நாம் சொல்லிக்கிட:டு இரக்கிறோமே என்று வெட்கமாக உள்ளது. நான் செய்ய வேண்டிய வேலையை சகோதரன் ஷா நவாஸ் செய்திரக்கிறான்.

இன்று இந்த ஆவணப் படத்தை பார்த்து விட்டு எழும்பிய ஒலி இந்த அரங்கிற்குள் மட்டுமே முடங்கி விடக்கூடாது. வாருங்கள் நாமெல்லாம் திரண்டு சிறைமுன்னே நின்று அவர்களின் விடுதலைக்காக குரல் எழுப்புவோம் என அழைப்பு விடுத்தார்.

இறுதியாக விழாவில் பேசிய விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பின் பொதுச் செளலாளர் திருமாவளவன் அவர்கள், நம்மிடையே இந்த ஆவணப்படம் ஒரு அதிர்வலையை ஏற்ப்படுத்தியதோடு அல்லாமல் வன்கொடுமையை சித்தரிக்கும் ஒரு ஆவணமாகவும் இரக்கின்றது.

நாட்டில் பயங்கரவாதத்தை உருவாக்குவதும், உற்பத்தி செய்வதும் அரசுதான். பயங்கரவாதத்தில் மிகப்பெரிய பயங்கரவாதமட் அரச பயங்கரவாதம் தான். இந்துத்துவம் என்றைக்கும் ஆடசியல் இருந்து கொண்டுதான் உள்ளது. ஆட்சியாளர்களின் பின்னணியிலும், அடித்தளமும் இந்துத்துவம்தான் இருக்கிறது. அதனால்தான் முஸ்லிம்களும் தலித்துகளும் ஒடுக்கப்படுகின்றார்கள்.

இந்துத்துவம் தலித்துகள் மத்தியிலும் பரவியிருக்கினற்து என்பதும் உண்மை. நாம் அந்துத்துவத்திற்கு எதிராக மாற்று அரசியல் சக்தியை கட்டமைக்க வேண்டும். அரசியல் சக்தியால் மட்டும்தான் அரச பயங்கரவாதத்தை தடுக்க முடியும் அல்லது தவிர்க்க முடியும்.

நாம் அரசியல் சக்திகளாக எழுச்சி பெற்ற பொழுதுதான் எதிரிகளும், துரோகிகளும் ஒலித்துக் கட்ட முயற்சி செய்து கொண்டிருக்கின்றார்கள். அரசியல் சக்திகளாக எழுச்சி பெறுவதுதான் எல்லாவித அடக்குமுறைகளுக்கும் முடிவு கட்டும். இதற்கு தலித்துகளும் முஸ்லிம்களும் ஒன்று சேர வேண்டும். மதானியின் விடுதலைக்கு நாம் மனு போடத் தேவையில்லை. நமது அரசியல் எழுச்சி வரலாற்றுத் தேவையாக இன்று நம் முன் நிற்கின்றது என்றார்.

இந்நிகழச்சியில் " கைதியன் கதை" ஆவணப் படம் திரையிடப்பட்டது. திரையிடலின் போது படத்தை பார்த்தவர்களின் கண்களில் இருந்து கண்ணீர் வடிந்ததை பார்க்க முடிந்தது. அந்த கண்ணீரே இந்த ஆவணப் பட வெற்றியை பரை சாற்றியது.

விழா புகைப்படக் காட்சிகளைக் காண இங்கு சொடுக்கவும்


காரைக்குடி, இஸ்லாம், முஸ்லிம்

நீதியைத்தேடி கருத்தரங்கம்-ஜனாப்.ஜவாஹிருல்லாஹ் உரை (VIDEO)


கருத்தரங்கில் ஜவாஹிருல்லாஹ் அவர்கள் உரையாற்றுகையில்



அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

கடந்த மார்ச் 11 அன்று கோவையில் நமது சமுதாயத் தலைவர்கள் அனைவரும் பங்கேற்று முஸ்லிம் சிறைவாசிகளின் உரிமைகளையும் அவர்களின் விடுதலையும் வலியுருத்திய நீதியைத் தேடி கருத்தரங்கில் "தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம்" தலைவர் ஜனாப் ஜவாஹிருல்லாஹ் அவர்கள் ஆற்றிய உரையின் வீடியோ வெளியிடப் பட்டுள்ளது. கடந்த இரு தினங்களாக இது தமிழன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகியது. இதைக் காணாதவர்கள் இங்கு டவுன்லோட் செய்து பார்க்கலாம்.

இதைக் காண்பதற்கோ அல்லது டவுன்லோட் செய்வதற்கோ இங்கு சொடுக்கவும்.

காரைக்குடி, இஸ்லாம், முஸ்லிம்

Wednesday, April 04, 2007

வீழ்வது நாமாக இருப்போம்! வாழ்வது நமது சமுதாயமாக இருக்கட்டும்!! (IDMK RELEASE)


இந்திய தேசிய மக்கள் கட்சியினரால் வெளியிடப்பட்ட அவர்களின் கொள்கை விளக்க உரையின் 2ம் வெளியீடு.

இந்திய தேசிய மக்கள் கட்சி (IDMK) சேர்ந்த ஜனாப். குத்புதீன் ஐபெக் அவர்கள் வீழ்வது நாமாக இருப்போம்! வாழ்வது நமது சமுதாயமாக இருக்கட்டும்!! என்ற தலைப்பில் ஆற்றிய உரையினை கேட்பதற்கு இங்கு சொடுக்கவும்.

காரைக்குடி, இஸ்லாம், முஸ்லிம்

Tuesday, April 03, 2007

தமிழகம் பாகிஸ்த்தானாக மாற்றப்படும் அபாயம் (Exclusive)




எங்கு போய் முடியும் ?
மேலப்பாளையத்தில் அந்தக் கொடுமை நடந்திருக்கின்றது. கடுமையாக கண்டிக்க வேண்டிய தண்டிக்கப்பட வேண்டிய கொடுமை.

நெல்லை மாவட்டம் மேலப்பாளையம் ஆண்டவர் தெருவைச் சேர்ந்த ஒரு பென்னை (பெயர் விபரம் தவிர்க்கப் பட்டுள்ளது) அதே ஊரைச் சோர்ந்த இம்ரான் கான் (19) முஹம்மத் மைதீன் (21) ரசூல் மைதீன் (22) நவுஷாத் (18) சாகுல் அமீது (27) முகமது உசேன் (எ) அல்லப்பா (23) ஆகியோர் நடுரோட்டில் கத்தியால் வெட்டியும் குத்தியும் கொலை செய்துள்ளனர். கொலை செய்யப் பட்ட பென் விபச்சாரத்தில் ஈடுபட்டதாலும் கண்டித்தும் தவறான நடத்தையை திருத்திக் கொள்ள மறுத்ததாலும் கொலை செய்தோம் என்று இந்த இளைஞர்கள் காவல் துறையினரிடம் ஒப்புதல் வாக்குமூலம் அளித்திருக்கின்றார்கள்.

காஷ்மீர் காந்தர்பால் என்கவுன்டர் கொலைகளுக்கு பிறகு காவல்துறையினரின் தகவல்களை நூறு சதவீதம் உண்மையானவை என்று எடுத்துக் கொள்ள முடியாது. என்றாலும் இவர்கள் காவல் துறையினருக்கு தந்ததாக சொல்லப்படுகின்ற ஒப்புதல் வாக்கு மூலம் உண்மையானது தான் என அனுமானிக்கும்போது சில கேள்விகள் எழுகின்றன. அந்தக் கேள்விகள் கனமானவை, முக்கியமானவை, தவிர்கக் முடியாதவை.

முதலாவதாக, ஒரு மனித உயிரைப் பறிக்கின்ற உரிமையை இவர்களுக்குத் தந்தது யார்?
ஓர் உயிரைக் கொல்வது ஒட்டுமொத்த மனி-த குலத்தையே கொல்வதற்கு சமமாகும் என்பதுதானே இஸ்லாத்தின் கட்டளை (பார்க்க குர்ஆன் 5:32).

தண்டனை கொடுக்கின்ற அதிகாரம் காஜிக்கும் (நீதிபதிக்கும்) அதனை நிறைவேற்றுகின்ற அதிகாரம் அரசாங்கத்துக்கும் தான் உண்டு. தனி மனிதர்கள் சட்டத்தை கையில் எடுத்தக் கொள்ளக் கூடாது என்று தானே ஷரிஅத்தில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கடுமையான உணவுப்பஞ்சம் ஏற்ப்பட்டபோது திருடனின் கையை வெட்டுகின்ற தண்டனையை உமர் (ரலி) அவர்கள் தற்காலிகமாக ரத்து செய்யவில்லையா?
இன்று ஒட:டு மொத்த சமூகச் சூழலே நாறிக் கிடக்கின்ற போது விபச்சாரப் பழியை ஒரு பென்ணின் மீது சுமத்தி கொல்கின்ற அளவுக்கு போய் இருக்கின்றார்கள்.

இவர்கள் என்ன உமர் (ரலி) அவர்களை விடவும் அறிவில் சிறந்தவர்களா? பாவம் செய்யாதவர்கள் மட்டும் கல் எறியட்டும் என்று ஈசா (அலை) சொன்னதை இவர்கள் கேள்விப்படவில்லையா?

மார்கக்த்தை பற்றிய சரியான புரிதல் இல்லாத அரைவேக்காட்டுக் தனமான அறிவை வைத்துக் கொண்டு குழப்பத்தை ஏற்படுத்தலாமா?

எல்லாவற்றையும் வன்முறையால் போட்டுத் தள்ளிவிடுவதால் தீர்த்துவிட முடியும் என்கிற சிந்தனை எங்கு போய் முடியும்?

- T. அஜீஸ் லுத்ஃபுல்லாஹ்

நன்றி : சமரசம்
(Click Here to View teh Scaned Copy)
திருநெல்வேலி: மேலப்பாளையத்தில் பெண்ணை குத்திக் கொன்ற வழக்கில் ஆறு பேர் கைது செய்யப்பட்டனர்

திருநெல்வேலி: மேலப்பாளையத்தில் பெண்ணை குத்திக் கொன்ற வழக்கில் ஆறு பேர் கைது செய்யப்பட்டனர். "மதக் கோட் பாடுகளுக்கு எதிராக செயல்பட்டதால், கொலை செய்தோம்' என அவர்கள் போலீசாரிடம் தெரிவித்துள்ளனர்

நெல்லை மேலப்பாளையம் ஆண்டவர் தெருவைச் சேர்ந்தவர் மும்தாஜ் (38). கணவர் ஷாஜகான் பிரிந்து சென்று விட்டதால் மும்தாஜ் தனியே பீடிச் சுற்றி பிழைப்பு நடத்தி வந்தார். இவர் அந்த பகுதியைச் சேர்ந்த சிலருடன் தவறாக பழகியதாக தெரிகிறது. இதனால், ஆத்திரமுற்ற அந்த பகுதி இளைஞர்கள் கடந்த 9ம் தேதி பட்டப்பகலில் மும்தாஜை நடுரோட்டில் தரதரவென இழுத்து வந்து குத்திக் கொலை செய்தனர். பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த வழக்கில் மேலப்பாளையம் சாகுல் அமீது (27), ரசூல் மைதீன்(22), நவுஷாத் அலி(19), இம்ரான், முகமது உசேன் அல்லாப்பா, முகமது மைதீன்(23) ஆகிய ஆறு பேர் கைது செய்யப்பட்டனர்.


இவர்களில் முகமது மைதீன் பி.ஏ., இரண்டாமாண்டு பட்டப்படிப்பும், இம்ரான் ஐ.டி.ஐ.,யிலும் படிக்கும் மாணவர்கள் . நவுஷாத்தின் அண்ணன் ஷாகுல் அமீது என்பவரை தேடி வருகின்றனர்.

மும்தாஜ் அதே பகுதியைச் சேர்ந்த பீடி நிறுவன ஊழியர் ஒருவருடன் தவறாக பழகுவதை பார்த்து அவரை இவர்கள் மிரட்டியுள்ளனர்.

பீடி நிறுவன ஊழியர் கேரளாவுக்கு தப்பிச் சென்றதால் உயிர் பிழைத் துள்ளார். மும்தாஜை இவர்கள் மிரட் டிய போது அவர் பணியவில்லை.

தங்கள் மதக் கோட்பாடுகளுக்கு எதிராக செயல்பட்டதால், மும்தாஜை குத்திக் கொலை செய்தோம் என ஆறு பேரும் கூறி இருப்பதாக போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

நன்றி : தினமலர்


தமிழக அரசு இதுபோன்ற தீவிரவாதிகள் மீது கடுமையான
நடவடிக்கை எடுத்து ஒடுக்க முன்வர வேண்டும். இவர்கைளை இந்தக் காரியத்தை செய்யத் தூண்டியது யார்? இவர்களின் பின்னால் கள்ள பத்வா வழங்கி இந்த கொடுமையை செய்யத்
தூண்டிய அமைப்பு எது? இவர்களிடம் இஸ்லாத்திற்கு சிறிதும் சம்பந்தம் இல்லாத வகையில் கள்ள பைஅத் வாங்கி ஜிஹாத் செய்யத் தூண்டும் அமைப்பு எது? என்பது குறித்து தீவிர
விசாரனை நடத்தி குற்றத்தின் காரனகர்த்தாக்களையும் இதன் பின்னினியில் உள்ளவர்களையும் கண்டறிந்து கைது செய்ய வேண்டும். இந்தக் குற்றத்தில் எந்த அமைப்பாவது ஈடுபட்டிருந்தால் அந்த அமைப்பை தமிழகத்தில் தடை செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் தமிழக அரசு தாமதிக்காது எடுத்திட வேண்டும்.
தமிழக அரசு இந்த விசயத்தில் மந்தமான நடவடிக்கைகள் எடுத்தால், தமிழகம் கலவரக் காடாவதையும், குஜராத்தில் நடந்தது போல் ஒரு மாபெரும் மதக்கலவரம் தமிழகத்தில் நடக்கவிருப்பதையும் தவிர்க்க இயலாது.
இறைவன் நாடினால் இந்த கள்ள பைஅத் கும்பலின் முகத்திரையை கிழிக்கும் உண்மை நிலவரங்களை அலசும் கட்டுரை விரைவில் தக்க ஆதாரங்களுடன் இங்கு வெளியிடப்படும்.
  • தமிழகத்தை கலவரக்காடாக்க இவர்கள் செய்யும் சதி.
  • வெளி அமைப்பினரிடம் பெறும் பணத்திற்காக தமிழக முஸ்லிம் இளைஞர்களை பலிகடாவாக்கும் தலைவர்கள்.
  • அப்பாவி தமிழக முஸ்லிம் இளைஞர்களை மூலைச்சலவை செய்து தீவிரவாதிகளாக மாற்றிக் கொண்டிருக்கும் அபாயம்.
  • பொய்யான ஹதீஸ்கள், தவறாக கள்ள ஃபத்வாக்கள் மூலம் தமிழக இளைஞர்களை தீவிரவாதிகளாகவும், கொலைகாரர்களாகவும் மாற்றிக் கொண்டிருக்கும் ஒரு அமைப்பு.
  • இவ்வமைப்பு இரகசியமானதா? இவர்கள் இந்தியாவில் இஸ்லாமிய ஆட்சியை நிறுவக் கூடியவாக்ளா?
  • மற்ற அமைப்புக்களை கொடி கட்டுகிறான், போஸ்ட்டர் ஒட்டுகின்றான், தேர்தல் வேலை செய்கின்றான் அவர்கள் அனைவரும் முனாஃபிக்குகள்? காஃபிர்கள் என்று ஃபத்வா கொடுத்த இந்த அமைப்பினர் இன்று தங்களுக்கும் கொடியை உருவாக்கி பதாகைகள் ஏந்தி வீதி ஊர்வளம்?? மற்றவர்கள் இந்த காரியத்தை செய்ததால் முனாஃபிக்குகள் என்று பத்வா வழங்கிய இந்த அமைப்பினர் கையில் கொடியை ஏந்தி தாங்களும் முனாஃபிக்குகளாக மாறி விட்டார்களா? இல்லை அந்த ஃபத்வா மற்ற அமைப்பினருக்கு மட்டுமா?


தமிழகத்தில் பல முஸ்லிம் கிராமங்களில் விபச்சாரத்தை ஒழிக்கின்றேன், விபச்சாரியை பிடிக்கின்றேன் என்று இவர்கள் செய்யும் அட்டகாசங்கள்?

ஜனநாயக நாடான இந்தியாவில் இருக்கும் தமிழகத்தில் இஸ்லாமிய ஆட்சியை நடத்தப்போவதாக கூறிக் கொண்டு அப்பாவி மக்கள் மீதும் குற்றம் செய்தவர்கள் மீதும் சட்டத்தை கையில் எடுத்து வண்முறையை ஏவும் இந்த கும்பலை அரசு வேடிக்கை பார்ப்பது ஏன்? இன்னும் ஓரு கோவையை உருவாக்கும் திட்டம் அரசிடம் உள்ளதா?

இன்னும் ஏராள தகவல்களுடன் இறைவன் நாடினால் இங்கு விரைவில் அந்த போலி இஸ்லாமிய ஜிஹாதிகளின் முகமூடி கிழிக்கப்படும்.

காரைக்குடி, இஸ்லாம், முஸ்லிம்